இஸ்ரேலில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டம்!!! ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு!!!

இஸ்ரேலில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டம்!!! ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு!!!

இஸ்ரேலில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டம்!!! ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு!!! இஸ்ரேல் நாட்டில் மாட்டிக் கொண்டிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தற்பொழுது தொடங்கியுள்ளது. ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் இந்தியர்களை மீட்கும் பணியை அரசு மேற்கொண்டுள்ளதாக வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்கள் அறிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த சனிக்கிழமை அதாவது அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென்று ஆயிரக்கணக்கான ஏவுகனைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. … Read more

5 வது உலக வளையப் பந்து போட்டி!!! பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!!!

5 வது உலக வளையப் பந்து போட்டி!!! பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!!!

5 வது உலக வளையப் பந்து போட்டி!!! பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!!! நடந்து முடிந்த 5வது உலக வளையப் பந்து போட்டியில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி பதக்கம் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய வீராங்கனைகளுக்கு பெற்றோர் மற்றும் ஊர் பிரமுகர்கள் அனைவரும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். சர்வதேச வளையப்பந்து கூட்டமைப்பும் தென்னாப்பிரிக்கா வளையபந்து வாரியமும் இணைந்து 5வது உலக வளையப்பந்து போட்டியை நடத்தியது. இந்த உலக வளையப்பந்து போட்டி தென்னாப்பிரிக்கா நாட்டில் பிரிட்டோரியா … Read more

சிறந்த பீல்டருக்கான தங்கப் பதக்கத்தை வென்ற விராட் கோஹ்லி!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!! 

சிறந்த பீல்டருக்கான தங்கப் பதக்கத்தை வென்ற விராட் கோஹ்லி!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!! 

சிறந்த பீல்டருக்கான தங்கப் பதக்கத்தை வென்ற விராட் கோஹ்லி!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!! நேற்று(அக்டோபர்8) நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த விராட் கோஹ்லி அவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது. 13வது உலகக் கோப்பை தொடர்பு இந்தியாவில் முக்கியமான நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட … Read more

12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த நிலநடுக்கம்!!! ஆப்கானிஸ்தான் நாட்டில் நேர்ந்த சோகம்!!! 

12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த நிலநடுக்கம்!!! ஆப்கானிஸ்தான் நாட்டில் நேர்ந்த சோகம்!!! 

12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த நிலநடுக்கம்!!! ஆப்கானிஸ்தான் நாட்டில் நேர்ந்த சோகம்!!! ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு 12 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் சிக்கி 2000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பதாக  தகவல்கள் கிடைத்துள்ளது. நேற்று(அக்டோபர்7) ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகரத்திற்கு வடமேற்கில் 40 காலை மீட்டர் தொலைவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது … Read more

கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று முதல் தொடங்கவிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்!

2023 world cup start

கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று முதல் தொடங்கவிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்! உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கிட்டத்தட்ட 10 அணிகள் மோதவுள்ளன.அதன்படி முதல் போட்டியை, 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள் நுழைந்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று முதல் போட்டியை விளையாடுகின்றனர். கடந்த போட்டிகளில் நியூசிலாந்து அணியே உலக கோப்பையை வென்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நீண்ட வருடங்களுக்கு … Read more

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பரிசுத் தொகை இவ்வளவு கோடியா!?

The prize money of the World Cup cricket series

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பரிசுத் தொகை இவ்வளவு கோடியா!? உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பாகிஸ்தான்,இங்கிலாந்து, நியூசிலாந்து,ஆஸ்திரேலியா, இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரின் தொடக்க ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோதவுள்ளன. இத்தொடர் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கவுள்ளன.இந்நிலையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடன் சென்னையில் மோதுகிறது. இதனைத் … Read more

வேதியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது!!!

வேதியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது!!!

வேதியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது!!! தற்பொழுது நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வேதியல் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இரஷ்யாவை சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. கடந்த அக்டோபர் இரண்டாம் தேதியில் இருந்து நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகின்றது. முதல் நாளில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டது. அதே போல இரண்டாம் நாளான நேற்று(அக்டோபர்4) இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது. இதைத் … Read more

உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்!!! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா!!?

உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்!!! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா!!?

உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்!!! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா!!? உலகக் கோப்பை தொடர்பு நாளை(அக்டோபர்5) முதல் தொடங்கவுள்ள நிலையில் 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இது தான் என்று பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, இலங்கை ஆகிய பத்து அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்பு நாளை(அக்டோபர்5) முதல் இந்தியாவில் தொடங்கவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை(அக்டோபர்5) … Read more

ஈட்டி எறிதலில் தங்கம்!!! உயரம் தாண்டுதலில் வெள்ளி!!! இந்தியா வீரர்கள் சாதனை!!! 

ஈட்டி எறிதலில் தங்கம்!!! உயரம் தாண்டுதலில் வெள்ளி!!! இந்தியா வீரர்கள் சாதனை!!! 

ஈட்டி எறிதலில் தங்கம்!!! உயரம் தாண்டுதலில் வெள்ளி!!! இந்தியா வீரர்கள் சாதனை!!! நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அன்னு ராணி தங்கமும் உயரம் தாண்டுதலில் இந்தியாவை சேர்ந்த தேஜஸ்வின் சங்கர் அவர்கள் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியும் வென்று கொடுத்துள்ளனர். 2023ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி தொடங்கியது. சீனாவில் ஹாங்சோங் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்டோபர் மாதம் … Read more

உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியா தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பரபரப்பு பேட்டி!!

cricketer Muttiah Muralitharan sensational interview

உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியா தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பரபரப்பு பேட்டி!! உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் மோத உள்ளன.இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மண்ணில் நடைபெற உள்ளதால், இது ஏராளமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. இலங்கை அணியின் … Read more