இரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல்! பழிக்கு பழி வாங்கிய உக்ரைன் ராணுவம்!!

இரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல்! பழிக்கு பழி வாங்கிய உக்ரைன் ராணுவம்!!

இரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல்! பழிக்கு பழி வாங்கிய உக்ரைன் ராணுவம்! இரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சில நாட்களுக்கு முன்னர் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் இரஷ்யா ஏவுகனை தாக்குதல் நடித்தியதிற்கு பதிலடியாக கருதப்படுகிறது. உக்ரைன் நாட்டின் மீது இரஷ்யா தொடர்ந்த போர் தாக்குதல் 15 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகின்றது. இந்த போரில் அமெரிக்கா உள்பட நட்பு நாடுகள் உக்ரைன் நாட்டுக்கு உதவி செய்து வருகின்றது. நேற்று முன் … Read more

மீண்டும் நம்பர் 1 பணக்காரர் இடத்திற்கு முன்னேற்றம்! எலான் மஸ்க் சாதனை!!

மீண்டும் நம்பர் 1 பணக்காரர் இடத்திற்கு முன்னேற்றம்! எலான் மஸ்க் சாதனை!!

மீண்டும் நம்பர் 1 பணக்காரர் இடத்திற்கு முன்னேற்றம்! எலான் மஸ்க் சாதனை! டெஸ்லா இன்க் நிறுனத்தின் தைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் அவர்கள் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளார். எலான் மஸ்க் அவர்கள் பெர்னார்ட் அர்னால்ட் அவர்களை பின்னுக்கு தள்ளி மீண்டும் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த மே 31ம் தேதி அர்னால்ட் LVMH நிறுனத்தின் பங்குகள் 2.6 சதவீதம் சரியத் தொடங்கியது. இதையடுத்து பணக்காரர்களின் பட்டியலில் மாற்றம் … Read more

டுவிட்டரில் புதிய அப்டேட்! இனி போலி செய்திகளை எளிமையாக கண்டறியலாம்!

டுவிட்டரில் புதிய அப்டேட்! இனி போலி செய்திகளை எளிமையாக கண்டறியலாம்!

டுவிட்டரில் புதிய அப்டேட்! இனி போலி செய்திகளை எளிமையாக கண்டறியலாம்! பிரபல சமூக பயன்பாட்டு நிறுவனமான டுவிட்டர் நிறுவனம் அதன் செயலியிலும் இணையதளத்திலும் போலிச் செய்திகளை கண்டறிய ‘நோட்ஸ் ஆன் மீடியா’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிக மக்களால் தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு போன்ற செயல்களுக்காக டுவிட்டர் செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் அவர்கள் வாங்கியதில் இருந்து புதிய புதிய வசதிகளை பயனாளர்களுக்கு கொடுத்து வருகிறார். … Read more

உளவு செயற்கை கோள் ஏவிய வடகொரியா! தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு!!

உளவு செயற்கை கோள் ஏவிய வடகொரியா! தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு!!

உளவு செயற்கை கோள் ஏவிய வடகொரியா!  தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு! வடகொரியா நாட்டின் முதல் உளவு செயற்கை கோள் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை வடகொரியா நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் உளவு செயற்கை கோள்களை சுமந்து கொண்டு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில் இந்த ராக்கெட் பல பிரச்சனைகளை சந்தித்து நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் … Read more

அரசுமுறை பயணமாக இந்தியா வந்த கம்போடிய மன்னர்! இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்தார்!!

அரசுமுறை பயணமாக இந்தியா வந்த கம்போடிய மன்னர்! இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்தார்!!

அரசுமுறை பயணமாக இந்தியா வந்த கம்போடிய மன்னர்! இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்தார்! மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள கம்போடியா மன்னர் நெரோதம் ஷிகாமோனி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அதாவது மே 30ம் தேதி புது தில்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் கம்போடிய மன்னர் நெரோதன் ஷிகாமோனி அவர்களும் சந்தித்து பேசியுள்ளனர். இந்தியா மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே கடந்த … Read more

நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது! திட்டமிட்டபடி உளவு செயற்கைகோள் அனுப்பப்படும்! வடகொரியா அறிவிப்பு!

நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது! திட்டமிட்டபடி உளவு செயற்கைகோள் அனுப்பப்படும்! வடகொரியா அறிவிப்பு!

நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது! திட்டமிட்டபடி உளவு செயற்கைகோள் அனுப்பப்படும்! வடகொரியா அறிவிப்பு! நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது. திட்டமிட்டபடி உளவு செயற்கை கோள் அனுப்பப்படும் என்று வடகொரியா அறிவித்துள்ளது. தென்கொரியா நாட்டுடன் அமெரிக்கா நாடு சேர்ந்து முறையற்ற இராணவு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முறையற்ற பயிற்சிகளுக்கு உளவு செயற்கைகோள் தேவையான ஒன்று என வடகொரியா அரசு அறிவித்துள்ளது. திட்டமிட்டபடி மே 31ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதிக்குள் உளவு செயற்கை … Read more

நைஜீரியாவின் 16வது அதிபர்! போலா தினுபு பதவியேற்பு!!

நைஜீரியாவின் 16வது அதிபர்! போலா தினுபு பதவியேற்பு!!

நைஜீரியாவின் 16வது அதிபர்! போலா தினுபு பதவியேற்பு! நைஜீரியா நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று நைஜீரிய நாட்டின் 16வது அதிபராக போலா தினுபு அவர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றது. இதையடுத்து அதிபர் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. நைஜீரியா தலைநகர் அபுஜாவில் ஈகிள் சதுக்கத்தில் ஐந்தாயிரம் பேர் அமரக் கூடிய இடத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ருவாண்டா நாட்டு அதிபர் ககாமே, தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் … Read more

அமெரிக்காவில் நடந்த அதிசயம்! நான்கு ஆண்டுகளாக அப்படியே இருந்த கன்னியாஸ்திரியின் உடல்!!

அமெரிக்காவில் நடந்த அதிசயம்! நான்கு ஆண்டுகளாக அப்படியே இருந்த கன்னியாஸ்திரியின் உடல்!!

அமெரிக்காவில் நடந்த அதிசயம்! நான்கு ஆண்டுகளாக அப்படியே இருந்த கன்னியாஸ்திரியின் உடல்! அமெரிக்காவில் மிசோரி என்ற சிறிய நகரத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த கன்னியாஸ்திரி ஒருரின் உடல் இன்னும் எதுவும் ஆகாமல் அப்படியே சவப்பெட்டிக்குள் இருந்தது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் மிசோரி என்ற சிறி நகரத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வில்ஹல்மினா லான்ஸாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019ம் ஆண்டு 95வது வயதில் உயிரிழந்தார். அவரது உடல் மரச்சவப் பெட்டியில் … Read more

துருக்கி அதிபர் தேர்தல் 2023!! மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த அதிபர் எர்டோகன்!!

turkish-presidential-election-2023-president-erdogan-won-again-and-retained-his-power

துருக்கி அதிபர் தேர்தல் 2023!! மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த அதிபர் எர்டோகன்!! துருக்கியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளார் அதிபர் ரிஷப் தயீப் எர்டோகன். துருக்கியில் கடந்த 14ம் தேதி அதிபர் பதவிக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அதில் தற்போது அதிபராக இருக்கும் ரிஷப் தயீப் எர்டோகன் அவர்கள் 52 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி அடைந்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளார். துருக்கி அதிபர் … Read more

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்!! சீனாவில் முதல் பயணத்தை தொடங்கியது!!

domestically-produced-passenger-plane-started-the-first-trip-in-china

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்!! சீனாவில் முதல் பயணத்தை தொடங்கியது!! முழுக்க முழுக்க சீனாவில் உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் தனது முதல் பயணத்தை நேற்று ஷாங்காயில் தொடங்கி தலைநகரான பீஜிங் விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. சீனா நாட்டில் முதன் முதலாக பயணிகள் விமானத்தை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சீனாவின் வணிக விமான கழகத்தால் உள்நாட்டு உற்பத்தியை பயன்படுத்தி 2017ம் ஆண்டு சி-919 என்ற விமானம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து பலகட்டமாக … Read more