நா ரெடிதா பாடலுக்கு ஆதரவு தெரிவித்த கட்சி!! செய்தியாளர்கள் சந்திப்பில் ஆதங்கப்பட்ட தலைவர்!! 

0
66
The party that supported Na Redita song!! The leader is protected in the press conference!!The party that supported Na Redita song!! The leader is protected in the press conference!!
The party that supported Na Redita song!! The leader is protected in the press conference!!

நா ரெடிதா பாடலுக்கு ஆதரவு தெரிவித்த கட்சி!! செய்தியாளர்கள் சந்திப்பில் ஆதங்கப்பட்ட தலைவர்!!

விஜய் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுனார். இவர் பல வெற்றி படத்தில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு  தமிழ்நாடு மட்டுமின்றி உலக  அளவிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்து வெங்கட்  பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இவர் சினிமா துறையில்  மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய இவர் அரசியலுக்கு  வருவதையும் மறைமுகமாகவும்  கூறினார். இதற்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதே போல  தேசிய கட்சிகள் அவருடன்  கூட்டணிக்கு அமைக்க ஆர்வம் காட்டி வருகிரார்கள்.

இந்த நிலையில் ஜூன் 22 ஆம் தேதி வெளிவந்த லியோ படத்தின் நா ரெடிதா பாடல் வெளியாகியது. அந்த பாடல் ரசிகர் இடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பாடலுக்கு பலர் கண்டம் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து செய்தியாளர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம்  கேள்வி எழுவினார்.

அதற்கு பதலளித்த சீமான் இவர் அரசியலுக்கு வருவது பயம் தான் என்று கூறினார். அதன் பின் அவர் நடித்த நிறைய படங்களில் சிகரெட் குடித்திருக்கிறார். மேலும் வன்முறை, ஏய் ஊதிக்க ஊதிக்கான என்ற பாடல்களை எல்லாம் பாடியுள்ளார். அப்போது வராத கண்டனம் தற்போது வருவதற்கு காரணம் அவர் அரசியலுக்கு வர போகிறார் என்ற பயம் என்றும் கூறினார்.

அதனையடுத்து அவர் குடிக்க சொல்றாரு, வன்முறை தூண்டுறாரு இத எல்லாம் இப்ப பேசறாங்க என்று தெரிவித்தார். மேலும் சீமான் காச்சி விக்கற்வன விட்டுவிட்டு ஊத்தி குடிக்கிறவனை சீண்டிகிட்டு இருக்காங்க என்று ஆதங்கப்பட்டார். மேலும் அவர் இதனையை கேக்க துப்பு இருக்கா?  உனக்கு துணிவு இருக்கா?  என்று ஆதங்கப்பட்டார்.

 

author avatar
Jeevitha