2032 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் குழாய் வழித்தடம் மூலமாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை இந்த திட்டத்தில் பயன்பெற 1.49 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாகவும் பிரபல என்னை நிறுவன அதிகாரிகள் தருவதற்கு லட்சம் பேர் பதிவு செய்து இருப்பதாகவும் பிரபல என்னை நிறுவன அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இதுவரை வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பால் கிடைக்கக்கூடிய மூலப் பொருளிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுவதாகவும் பல மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பால் கிடைக்கக்கூடிய மூலப் பொருளிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுவதாகவும் பல மாநிலங்களில் வீடுகளுக்கு குழாய் மூலமாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு இந்த குழாய் வழித்தடம் பூமிக்கு அடியில் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழலை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் சமையலறிவாயு சிலிண்டரை விட விலை குறைவாக இந்த இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது என்றும் இதனை மத்திய அரசு அனுமதி உடன் தான் வழங்கி வருவதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய இன்னொரு துறைமுக வளாகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் எல் என் ஜி எனப்படக்கூடிய திரவ நிலை இயற்கை எரிவாயு முனையும் ஒன்றினை அமைத்திருப்பதாகவும் இதற்கு வெளிநாடுகளில் இருந்து எரிவாயு எடுத்து வரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் 2.30 லட்சம் வீடுகளுக்கு குழாய் வழித்தடத்திலும் 2,625 பி என் ஜி முனையங்கள் மூலமாக வாகனங்களுக்கும் இயற்கை எரிவாயு விநியோகிக்க 7 நிறுவனங்களுக்கு மத்திய அரசன் தற்பொழுது வரை அனுமதி வழங்கி இருப்பதாகவும் இந்த நிறுவனம் மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய வீடுகளுக்கு இயற்கை எரிவாயுவினை பூமிக்கு அடியில் பைப்லைன் அமைத்து விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடைய முதற்கட்டமாக சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் நாகை மாவட்டங்களில் கேஸ் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் வீடுகளுக்கு சென்று வாடிக்கையாளர்களை அணுகி குழாய் வழித்தடத்தில் எரிவாயு விநியோகம் செய்வதற்கான அனுமதியை பெற்று வருவதாகவும் தற்பொழுது வரை இதற்கு 1.47 லட்சம் வீடுகளில் மக்கள் குழாய் வழித்தடம் மூலமாக இயற்கை எரிவாயு வினை பெறுவதற்கான பதிவினை மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.