இதை 5 மில்லி குடித்தால்.. மலட்டு தன்மை நீங்கும்!! விந்து அருவி போல் கொட்டும்!!

Photo of author

By Divya

இதை 5 மில்லி குடித்தால்.. மலட்டு தன்மை நீங்கும்!! விந்து அருவி போல் கொட்டும்!!

Divya

ஆண்கள் சந்தித்து வரும் மலட்டு தன்மை பிரச்சனையை சரி செய்ய இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரிக்க விளக்கெண்ணெய்,கற்றாழை,சின்ன வெங்காயம்,சீரகம் போன்ற பொருட்களை மருந்தாக பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)விளக்கெண்ணெய் – 250 மில்லி
2)கற்றாழை – இரண்டு மடல்
3)சின்ன வெங்காயம் – 20
4)சீரகம் – இரண்டு தேக்கரண்டி
5)பனங்கற்கண்டு – 50 கிராம்

செய்முறை விளக்கம்:-

முதலில் மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் கற்றாழை மடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் ஜெல்லை மட்டும் பிரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

இதை தண்ணீரில் போட்டு நான்கு அல்லது ஐந்து முறை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து இருபது சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் இரும்பு வாணலி வைத்து 250 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள கற்றாழை துண்டுகளை அதில் போட்டு காய்ச்ச வேண்டும்.அடுத்து தோல் நீக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை இடித்து விளக்கெண்ணெயில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி சீரகத்தை அதில் போட்டு அடுப்பு தீயை குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு 50 கிராம் அளவிற்கு பனங்கற்கண்டை பொடித்து அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

விளக்கெண்ணெய் கலவை நன்றாக கெட்டியாக கொதித்து வைக்க வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இந்த எண்ணையை ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவையை தினமும் 10 மில்லி அளவு சாப்பிட்டு சாப்பிட்டால் மலட்டு தன்மைநீங்கும்.மூலச்சூடு,விறைப்புத் தன்மை குறைபாடு போன்ற பாதிப்புகள் குணமாகும்.அதேபோல் தினமும் சிறிதளவு ஓரிதழ் தாமரை பொடியை பாலில் கலந்து குடித்தால் மலட்டு தன்மை குணமாகும்.