பணம் செலவகாமல் இருக்க , மற்றும் பெருக முன்னோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

பணம் செலவகாமல் இருக்க , மற்றும் பெருக முன்னோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

இப்பொழுது நமது அனைத்து வகையான பண பரிவர்த்தனை அனைத்திற்கும் ஆன்லைன் ஒரு மூலாதாரமாக ஆகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்தில் எந்த முன்னோர்கள் ஆன்லைனில் பயன்படுத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு மட்டும் எப்படி செலவாகாமல் பணத்தை அவர்களால் பெருக செய்ய முடிந்தது. செய்யும் தொழில் சரியாக இருந்தால் எண்ணும் எண்ணம் சரியாக இருந்தால் மகாலட்சுமி தங்கள் வீடு தேடி வருவாள் என்பதே அந்த காலத்து ஐதீகம். அப்படி மகாலட்சுமியை எப்படி வீட்டிற்கு கொண்டு வருவது என்பது பற்றி தான் இந்த … Read more

குழந்தை பாக்கியம் பெற!இந்த தானம் செய்தால் சீக்கிரம் உங்கள் வீட்டில் மழலை சத்தம் கேட்கும்!

குழந்தை பாக்கியம் பெற!இந்த தானம் செய்தால் சீக்கிரம் உங்கள் வீட்டில் மழலை சத்தம் கேட்கும்!

அந்த காலத்தில் மூன்று முதல் ஐந்து ஏன் பத்து குழந்தைகள் வரை பெற்றுக் கொள்வார்கள். அந்த காலத்தில் இந்த மாதிரியான குழந்தை பாக்கியம் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் பெறுவதற்கு மக்கள் கோயில் கோயிலாக சென்று வருகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் முன் ஜென்மத்தில் பெற்றவர்களை அவமதித்தவர்களாக இருப்பார்களாம்.இப்பொழுது குழந்தை பாக்கியம் பெறுவதற்கு என்ன தானம் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். குழந்தை இல்லையே … Read more

தானம் கொடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள்!

தானம் கொடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள்!

தானம் கொடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள்! தானம் செய்வது என்பது நமக்கு புண்ணியத்தை தருவதாகும். தானம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிப்பட்ட சிறப்புகள் இருக்கின்றது. உங்களுக்கு நன்மை பயக்கும் பொருட்களை மட்டுமே தானம் செய்ய வேண்டும். மேலும் தானமாக கொடுக்கும் ஒரு சில பொருட்கள் மூலம் கஷ்டங்கள் உண்டாகும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் தானமாக கொடுக்க கூடாதவைகளை நாம் அறிந்து கொள்ளலாம். நம் … Read more

27-9-2022- இன்றைய ராசி பலன்கள்!

27-9-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு வெற்றிகளை கொடுக்கும் நல்ல நாளாக இருக்கும். தாங்கள் தொட்ட காரியங்கள் யாவும் தொலங்கும். புதிதாக தொழில் தொடங்குவீர்கள். ரிஷபம் இன்று தங்களுக்கு பெருமை சேரக்கூடிய நல்ல நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் செயல்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் கிடைக்கும். தங்களுடைய வாரிசுகளால் பெருமையடைவீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மிதுனம் இன்று தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக விளங்கும். பரிசுகளை அதிகளவில் பெறுவீர்கள். தங்களுடைய சுய கவுரவம் அதிகரிக்கும். உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். விடாமுயற்சியால் … Read more

உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த பூவை பயன்படுத்த வேண்டும்! முழு விவரங்கள் இதோ!

உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த பூவை பயன்படுத்த வேண்டும்! முழு விவரங்கள் இதோ!

உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த பூவை பயன்படுத்த வேண்டும்! முழு விவரங்கள் இதோ! பூக்கள் என்றாலே பெண்களுக்கு மிக பிடித்த ஒன்று. கடவுள்களுக்கு சமர்ப்பிக்கும் முதன்மையான ஒன்றாகவும் பூக்கள் கருதப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு வகையான பூக்கள் உள்ளது என கூறப்படுகிறது. பூக்களிலேயே கடவுளுக்கு சமர்ப்பிக்க உகந்த பூக்கள் என சில வகைகள் உள்ளது. மேலும் அஸ்வினி நட்சத்திரத்திற்கு சாமந்திப்பூ மிக உகந்தது. பரணி நட்சத்திரத்திற்கு முல்லைப் பூ. கார்த்திகை நட்சத்திரத்திற்கு செவ்வரளி. ரோகிணி நட்சத்திரத்திற்கு பாரிஜாத … Read more

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் எல்லாம் நுழைந்தால் என்ன பலன்? நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் எல்லாம் நுழைந்தால் என்ன பலன்? நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் எல்லாம் நுழைந்தால் என்ன பலன்? நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! நமது வீட்டின் அருகில் இயற்கையாகவே பறவைகள் பூச்சி போன்றவைகள் வந்து செல்லும். ஆனால் ஒரு சில பறவைகள் அல்லது பூச்சிகள் வந்தால் நமக்கு அதிர்ஷ்டம் அல்லது கெடுதல் நடக்க இருப்பதை முன்கூட்டியே நமக்கு உணர்த்த வருகின்றது என முன்னோர்கள் கூறுவார்கள். மேலும் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள இந்த உயிரினங்கள் உங்கள் வீட்டிற்குள் வருவதைக் கண்டு … Read more

நீங்கள் இந்த ராசியா? அப்படியென்றால் இன்று உங்களுக்கு பணமழை தான் போங்க!

நீங்கள் இந்த ராசியா? அப்படியென்றால் இன்று உங்களுக்கு பணமழை தான் போங்க!

மேஷம் இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தொழில் மற்றும் அலுவலகங்களில் தங்களுடைய பணிகள் சிறப்பாக இருக்கும். கணவன், மனைவிக்குள் புரிதல் நன்றாக இருக்கும் ரிஷபம் இன்று தாங்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய நாள்.தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் சிறு வருத்தம் வந்து நீங்கும். மிதுனம் இன்று தங்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் யாவும் நடைபெறும் நாள். நிலுவையில் இருந்த கடன் தொகை வசூலாகும். வாரிசுகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடகம் … Read more

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்! சமையலில் பயன்படுத்தும் வெந்தயம் என்பது புதன் கிரகத்திற்குரிய தானியம் ஆகும். வெந்தயம் மூலம் செல்வம் மற்றும் மகிழ்ச்சியையும் தரும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம். ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை உடனடியாக தீரும் மேலும் சண்டை சச்சரவுகளையும் தீர்த்துவிடலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கைப்பிடி வெந்தயம், ஒரு ஸ்பூன் அளவிற்கு வெல்லம், ஒரு ஸ்பூன் பச்சரிசி இந்த … Read more

நீங்கள் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கடவுள் இவர்கள் ரூபத்தில் கூட உங்களிடம் வருவார்!

நீங்கள் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கடவுள் இவர்கள் ரூபத்தில் கூட உங்களிடம் வருவார்!

நீங்கள் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கடவுள் இவர்கள் ரூபத்தில் கூட உங்களிடம் வருவார்! ஒரு மனிதன் உண்ண  உணவில்லாமல் அடுத்தவர்களிடம் பிச்சை கேட்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. சுயமரியாதையை விடுத்து ஒரு மனிதன் சக மனிதனிடம் பிச்சை கேட்பது என்பதன் பொருள் அவர்கள் அவர்களுடைய பாவத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். இதுவே அவர்கள் சன்னியாசியாக இருக்கும் பொழுது பிச்சை எடுத்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களிடம்  … Read more

விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!!

விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!!

விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!! நாம் கோயிலுக்கு சென்றால் விக்ரங்களை தொட்டு வணங்க கூடாது, திருநீரை அங்குள்ள சுவர்களில் கொட்டி விட்டு வரக் கூடாது இதுபோல பல சாஸ்திரங்களை மகக்க கடைபிடிக்க தவறி விடுகின்றனர். அதனால் நாம் கடவுளுக்கு தர வேண்டிய மரியாதை குறைகிறது என கூறுகின்றனர். அந்த வகையில் நாம் வாங்கும் விபூதியை நெற்றியில் வைக்கும் போது சிலவற்றை கடைப்பிடிக்க வேண்டும். நாம் தலையில் விபூதி வைக்கும் பொழுது … Read more