வீட்டில் பண வரவு இரண்டு மடங்காக உயர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

வீட்டில் பண வரவு இரண்டு மடங்காக உயர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

வீட்டில் பண வரவு இரண்டு மடங்காக உயர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இதனால் வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து விடும். நம் சம்பள பணம் கையில் … Read more

உங்கள் ராசிக்குரிய கோயில் எது என்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் ராசிக்குரிய கோயில் எது என்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் ராசிக்குரிய கோயில் எது என்று உங்களுக்கு தெரியுமா? உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதில் இருந்து விடுபட உங்கள் ராசிக்கு உரிய கோயிலுக்கு சென்று வழிபட்டால் நிச்சயம் முன்னேற்றம் கிடைக்கும். 1.மேஷம் – இராமநாத சுவாமி கோயில். இந்த கோயில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது. 2.ரிஷபம் – சிவயோகிநாதர் திருக்கோயில். இந்த கோயில் திருவிசநல்லூரில் அமைந்து இருக்கிறது. 3.மிதுனம் – தண்டாயுதபாணி சுவாமி. இந்த கோயில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்து இருக்கிறது. 4.கடகம் … Read more

பெண் தெய்வங்களைப் போல் ஆண் தெய்வங்களுக்கு மாவிளக்கு போட்டால் இத்தனை பலன்கள் கிடைக்குமா?

பெண் தெய்வங்களைப் போல் ஆண் தெய்வங்களுக்கு மாவிளக்கு போட்டால் இத்தனை பலன்கள் கிடைக்குமா?

பெண் தெய்வங்களைப் போல் ஆண் தெய்வங்களுக்கு மாவிளக்கு போட்டால் இத்தனை பலன்கள் கிடைக்குமா? வெங்கடேச பெருமாளுக்கு மாவிளக்கு போடுவதால் கிடைக்கும் பலன்கள்:- தேவைப்படும் பொருட்கள்:- *பச்சரிசி மாவு *வெல்லம் *ஏலக்காய் *மஞ்சள், குங்குமம் *திரி *தீப எண்ணெய் மாவிளக்கு போடும் முறை… சனிக்கிழமை அன்று பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் சேர்த்து மாவிளக்கு செய்து கொள்ளவும். ஒரு தட்டில் மஞ்சள், குங்குமம் வைத்து 2 மாவிளக்கு தீபங்கள் ஏற்றி மனதார வேண்டிக் கொண்டு தூப தீபம் காட்டி … Read more

வீட்டில் செல்வம் பெருகி மகிழ்ச்சியாக வாழ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

வீட்டில் செல்வம் பெருகி மகிழ்ச்சியாக வாழ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

வீட்டில் செல்வம் பெருகி மகிழ்ச்சியாக வாழ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! இன்றைய காலத்தில் பணம் இல்லையென்றால் வாழ்க்கையை நகர்த்துவது கஷ்டம். எதற்குமே பணம் இருந்தால் தான் வேலை ஆகும். நம்மிடம் பணம் இருந்தால் தான் உறவினர்களே நம்மை மதிப்பார்கள். தற்போதைய சூழலில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இங்கு மரியாதை என்ற நிலை உருவாகி விட்டது. இந்நிலையில் இந்த பணத்தை பெருக்க சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பதன் மூலம் வீட்டில் அதிகளவில் செல்வம் பெருகி கொண்டே … Read more

விரைவில் கடன் தீர்ந்து பணம் சேர இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

விரைவில் கடன் தீர்ந்து பணம் சேர இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

விரைவில் கடன் தீர்ந்து பணம் சேர இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! இன்றைய உலகில் பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து சிறிதளவு தொகையை எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சேமித்தாலும் அவை ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் … Read more

வீண் செலவு குறைந்து பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை கடைபிடித்து பாருங்கள்!!

வீண் செலவு குறைந்து பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை கடைபிடித்து பாருங்கள்!!

வீண் செலவு குறைந்து பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை கடைபிடித்து பாருங்கள்!! நவீன உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில ஆன்மீக வழி முறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி அதன் வரவு அதிகரிக்க வீட்டு பூஜை அறையில் தினமும் லட்சுமி குபேர விளக்கேற்றி வழிபட வேண்டும். இப்படி செய்வதால் நமக்கு ஏற்படும் செலவுகள் … Read more

வருமானம் பெருக வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!! 100% அனுபவ உண்மை!!

வருமானம் பெருக வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!! 100% அனுபவ உண்மை!!

வருமானம் பெருக வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!! 100% அனுபவ உண்மை!! இன்றிய காலச் சூழலில் வேலை கிடைப்பது என்பது எளிதற்ற காரியமாகி விட்டது. அதனால் இருக்கும் வேலையை தக்க வைத்து கொள்ளவும், வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக நம்முடைய கடின உழைப்பையம் போடுகிறோம். ஆனால் நமது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கின்ற என்றால் நிச்சயம் இல்லை என்ற பதிலைத் தான் நம்மில் பெரும்பாலானோர் தெரிவிப்போம். நம் வாழ்வை … Read more

வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!! பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பது. இதை பலரும் செய்வதில்லை. அதேபோல் யோசிக்காமல் செல்வது செய்யும் பழக்கம் இருப்பதினால் தான் கையில் பணம் தங்காமல் சென்று விடுகிறது. தொடரந்து வீண் செலவுகள் செய்து வந்தோம் என்றால் விரைவில் கடனாளிகளாக மாறிவிடுவோம் என்ற பயம் இருந்தால் மட்டுமே பணத்தை முறையாக சேமிக்க மற்றும் செலவழிக்கும் … Read more

அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்படுகிறீர்களா? அப்போ கல் உப்பை இப்படி பயன்படுத்தினால் விரைவில் பலன் கிடைக்கும்!!

அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்படுகிறீர்களா? அப்போ கல் உப்பை இப்படி பயன்படுத்தினால் விரைவில் பலன் கிடைக்கும்!!

அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்படுகிறீர்களா? அப்போ கல் உப்பை இப்படி பயன்படுத்தினால் விரைவில் பலன் கிடைக்கும்!! நம்மில் பலர் அவசரத் தேவைக்காக நகைகளை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் திணறி வருகிறோம். நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நகையை மீட்க முடியாமல் வருடங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. வட்டி மட்டும் தான் கட்டமுடிகிறது. அசலுக்கான பணத்தை சேமிக்க முடியவில்லை என்று புலம்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை கடைபிடித்து பாருங்கள். நீண்ட … Read more

கோயிலுக்கு போகும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!! இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள்!!

கோயிலுக்கு போகும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!! இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள்!!

கோயிலுக்கு போகும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!! இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள்!! 1)கொடி மரம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றின் நிழல்களை மிதிக்கக் கூடாது. 2)அபிஷேகம் நடக்கும் பொழுது கோயிலை சுற்றி வரக் கூடாது. 3)எந்த மனிதர்கள் காலிலும் கோயிலுக்குள் இருக்கும் போது விழக் கூடாது. 4)கோயில் படிகளில் உட்காரக் கூடாது. கோயிலில் தூங்கக் கூடாது. 5)கோயிலுக்குள்ளே போவதற்கு முன் தர்மம் செய்யலாம். வெளியே வந்து செய்ய கூடாது. 6)விளக்கு எரியாமல் இருக்கும் போது கர்ப்பகிரகத்தை வணங்கக் … Read more