சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பேருந்து !! கம்பத்தில் மோதி அடுத்து நேர்ந்த பயங்கரம்!! 

The bus suddenly caught fire while traveling on the road!! The horror that happened after hitting the pole!!

சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பேருந்து !! கம்பத்தில் மோதி அடுத்து நேர்ந்த பயங்கரம்!!  விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது, மகாராஷ்டிரம் மாநிலத்தின் நாக்பூர் நகரில் இருந்து தனியார் டிராவல்ஸ் பேருந்து ஒன்று புனேவை நோக்கி 32 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் இரவு 1 மணி அளவில் புல்தானா மாவட்டம் … Read more

பிரசவத்தை உறுதி செய்ய சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!! தொடர்ந்து நிகழும் பிரசவ இழப்புகள் அதிர்ச்சி தரும் தகவல் !! 

Tragedy happened to the young woman who went to confirm the delivery!! Continually occurring birth losses shocking information !!

பிரசவத்தை உறுதி செய்ய சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!! தொடர்ந்து நிகழும் பிரசவ இழப்புகள் அதிர்ச்சி தரும் தகவல் !!  குன்னூரில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தை உறுதி செய்யச் சென்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நிஷாந்த் மற்றும் அவரின் மனைவி ஹரிப்பிரியா ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹரிப்ரியா கர்ப்பம் தரித்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவர் அதை உறுதி செய்துக் கொள்ள விரும்பினார். இதனால்  ஹரிப்பிரியா 5 வாரங்கள் … Read more

மின்சாரம் தாக்கிய சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கார்!! திடீரென நேர்ந்த நெஞ்சை உறைய வைக்கும்  சம்பவம்!!

The car that took the electrocuted boy to the hospital!! A sudden heart-freezing incident!!

மின்சாரம் தாக்கிய சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கார்!! திடீரென நேர்ந்த நெஞ்சை உறைய வைக்கும்  சம்பவம்!! உத்திரப்பிரதேசத்தில் லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டு ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உத்திரபிரதேசம் மாநிலம் காமசின் சாலையில் பஹாடியா டாய் பகுதியில் உள்ள கல்லு என்ற சிறுவனுக்கு மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். மின்சாரம் தாக்கியதால் மிகவும்  விரைவாக செல்ல … Read more

13 வருடங்கள் கழித்து இந்த பிரபல நடிகையை அஜித் சந்தித்தது ஏன்?? வெளிவந்த காரணம்!

13 வருடங்கள் கழித்து இந்த பிரபல நடிகையை அஜித் சந்தித்தது ஏன்?? வெளிவந்த காரணம்!

13 வருடங்கள் கழித்து இந்த பிரபல நடிகையை அஜித் சந்தித்தது ஏன்?? வெளிவந்த காரணம்!! தமிழில் பிரபல நடிகராக விளங்குபவர் தல அஜித். இவர் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி மாஸ் காட்டியது. இவருக்கு இதில் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றது. மேலும் துணிவு படப்பிடிப்பில் நடிகர் அஜித் மஞ்சு வாரியரிடம் ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். அதில் 13 வருடங்களுக்கு முன்பு அசல் படத்தில் … Read more

சாப்பிட்டபின் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாமா?? அதில் இவ்வளவு உள்ளதா??? 

சாப்பிட்டபின் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாமா?? அதில் இவ்வளவு உள்ளதா??? 

சாப்பிட்டபின் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாமா?? அதில் இவ்வளவு உள்ளதா???  உணவு உட்கொண்ட பின்னர் சிறிது நடை பயிற்சி மேற்கொள்வது உடல் நலத்துக்கு நல்லது என்ற கருத்து பொதுவாக முன்வைக்கப்படுகிறது. இந்த பழக்கமானது பழங்காலம் முதலே உலகெங்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. சாப்பிட்டதும் நிதானமாக உலாவுவது பல ஆரோக்கிய நன்மைகளை விளைவிக்கும். அத்தகைய நடைபயிற்சியை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களை பார்ப்போம். *** உணவு உண்ட பின்னர் நிதானமாக நடை பயிற்சி மேற்கொள்வது உடலின் செரிமான அமைப்புகளின் செயல்பாடுகளை தூண்டி … Read more

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயின் பக்கமே போகாதீங்க!!எச்சரிக்கை அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து!!

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயின் பக்கமே போகாதீங்க!!எச்சரிக்கை அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து!!

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயின் பக்கமே போகாதீங்க!!எச்சரிக்கை அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து!! நெல்லிக்காயில் பலவித சத்துக்கள் உள்ளது என சொல்லப்பட்டுள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தலைமுடி மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். இதில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பது நமக்கு தெரியும். ஆனால் நெல்லிக்காயில் இருக்கும் பக்க விளைவுகள் குறித்தும் இதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம். ** கல்லீரல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்களுக்கு நெல்லிக்காயில் … Read more

தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!! இணையத்தில் வைரல்!! 

தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!! இணையத்தில் வைரல்!! 

 தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!! இணையத்தில் வைரல்!!  நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படம் வரலாற்று பின்னணியை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன்,நிவேதிதாஸ் சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் … Read more

சமூக நீதி என்றால் என்னவென்று கேட்பார்கள் திமுகவினர்!! அதிமுக முன்னாள் அமைச்சர் நெத்தியடி!! 

சமூக நீதி என்றால் என்னவென்று கேட்பார்கள் திமுகவினர்!! அதிமுக முன்னாள் அமைச்சர் நெத்தியடி!! 

சமூக நீதி என்றால் என்னவென்று கேட்பார்கள் திமுகவினர்!! அதிமுக முன்னாள் அமைச்சர் நெத்தியடி!!  திமுகவினருக்கு சமூக நீதி பற்றி ஒன்றும் தெரியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தற்போது திமுக இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் அதைப்பற்றி கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அதைப்பற்றி பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறியதாவது, உதயநிதி … Read more

முதல்இரவில் பல்வேறு கனவுகளோடு காத்திருந்த மணமகன் !! மணப்பெண் கொடுத்த பரிசால் அதிர்ச்சியடைந்த மணமகன்!!

The groom waited with various dreams on the first night!! Groom shocked by bride's gift!!

முதல்இரவில் பல்வேறு கனவுகளோடு காத்திருந்த மணமகன் !! மணப்பெண் கொடுத்த பரிசால் அதிர்ச்சியடைந்த மணமகன்!! முதலிரவில் அன்போடு காத்திருந்த மணமகனுக்கு மணமகள் கொடுத்த பரிசு அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் ஒருவருக்கு திருமணத்திற்கு முன்பான உறவால் கர்ப்பமானார். ஆனால் அவரின் பெற்றோர் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவசர அவசரமாக வேறு நல்ல சம்பாதனை உள்ள ஒரு மாப்பிள்ளையை தேடினர். அப்போது அவர்களுக்கு எதிர்பார்த்த படியே நொய்டாவை … Read more

நின்ற வேன் மீது மோதிய மோட்டார் சைக்கிள்!! சிகிச்சை பெற்று வந்த நண்பரை பார்த்துவிட்டு வரும்போது இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

A motorcycle hit a stationary van!! Tragedy happened to the young woman when she came to see her friend who was undergoing treatment!!

நின்ற வேன் மீது மோதிய மோட்டார் சைக்கிள்!! சிகிச்சை பெற்று வந்த நண்பரை பார்த்துவிட்டு வரும்போது இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!! விமான நிலைய மேம்பாலத்தில் நின்ற வேன் மீது பைக் மோதியதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் நண்பர்கள் காயமடைந்தனர். சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த இளம்பெண் பிரதீஷா வயது 23. அனகாபுத்தூரை சேர்ந்தவர்கள் செல்வன் வயது 26. மற்றும் கோபிநாத் வயது 23. இவர்கள் மூவரும் நண்பர்கள். இந்த நிலையில் காட்டாங்கொளத்தூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more