ரெயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

ரெயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

ரெயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  தண்டவாளத்தில் செய்யப்படும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி பல்லவன், பாண்டியன், மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ஆகிய சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது பற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, ரெயில் தண்டவாளம் பராமரிப்பு, தொழில்நுட்பப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூர் – காரைக்குடிக்கு பிப்ரவரி.16, 17, 20, 21, 23, 24, 27, … Read more

இவரால் தான் செல்வாக்கை இழந்தது இரட்டை இலை!  அமமுக பொதுச் செயலாளர் விளாசல்! 

இவரால் தான் செல்வாக்கை இழந்தது இரட்டை இலை!  அமமுக பொதுச் செயலாளர் விளாசல்! 

இவரால் தான் செல்வாக்கை இழந்தது இரட்டை இலை!  அமமுக பொதுச் செயலாளர் விளாசல்!  எடப்பாடி பழனிச்சாமியால் தான் இரட்டை இலை தமிழகத்தில் தனது செல்வாக்கை இழந்து நிற்கிறது என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மக்கள் மத்தியில் தற்போது இரட்டை இலைக்கான செல்வாக்கு குறைந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை இரட்டை இலை தனது செல்வாக்கை இழக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தவரையில் … Read more

விஜய் படத்திலிருந்து திரிஷா விலகல்? வெளிவந்த உண்மை தகவல்! 

விஜய் படத்திலிருந்து திரிஷா விலகல்? வெளிவந்த உண்மை தகவல்! 

விஜய் படத்திலிருந்து திரிஷா விலகல்? வெளிவந்த உண்மை தகவல்!   தளபதி 67 படத்தில் இருந்து நடிகை திரிஷா விலகி விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. வாரிசு படத்தை அடுத்து இளைய தளபதி விஜய் 67 வது படமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இணையும் வெற்றி … Read more

இதில் தாமதம் கூடாது! அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

இதில் தாமதம் கூடாது! அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

இதில் தாமதம் கூடாது! அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு!  அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் சுணக்கம் காட்டக்கூடாது. விரைந்து செயல்பட வேண்டும். என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்த … Read more

அதானியை பாதுகாக்கிறாரா மோடி? பேச்சு திருப்தி இல்லை ராகுல் காந்தி  பரபரப்பு குற்றச்சாட்டு! 

அதானியை பாதுகாக்கிறாரா மோடி? பேச்சு திருப்தி இல்லை ராகுல் காந்தி  பரபரப்பு குற்றச்சாட்டு! 

அதானியை பாதுகாக்கிறாரா மோடி? பேச்சு திருப்தி இல்லை ராகுல் காந்தி  பரபரப்பு குற்றச்சாட்டு!  பிரதமர் மோடி அதானியை  பாதுகாப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.  மேலும் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரதமர் உரையில் திருப்தி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் கொரோனா  காரணமாக உலக நாடுகளில் நிலையற்ற தன்மையால் பணவீக்கமும் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. உணவுப் பற்றாக்குறை  … Read more

முதலாவது டெஸ்ட் போட்டி! டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு! 

முதலாவது டெஸ்ட் போட்டி! டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு! 

முதலாவது டெஸ்ட் போட்டி! டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு!  இன்று நடக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் முதலில் பார்டர் கவாஸ்கர் தொடர்கான டெஸ்ட் போட்டி முதலில் நடத்தப்படுகிறது. உலக … Read more

உலகம் முழுவதும் பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம் டிவிட்டர் வெளியிட்ட தகவல்! 

உலகம் முழுவதும் பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம் டிவிட்டர் வெளியிட்ட தகவல்! 

உலகம் முழுவதும் பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம் டிவிட்டர் வெளியிட்ட தகவல்!  உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பயனாளர்களின் ஃபேஸ்புக் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியன அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகளுக்கு ஆளாவது வழக்கம். இதனால் ஏராளமான பயனாளர்களின் கணக்குகள் இயங்காமல் முடக்கப்படும். இந்நிலையில் நேற்று சமூக ஊடக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை உலக அளவில் ஆயிரக்கணக்கான பயனளர்களுக்கு திடீரென முடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிலும் … Read more

மக்களை காவு வாங்கிய கொடூரம்! பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது! 

மக்களை காவு வாங்கிய கொடூரம்! பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது! 

மக்களை காவு வாங்கிய கொடூரம்! பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது! துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது. துருக்கி, சிரியாவில் கடந்த திங்கள்கிழமை காசியான்டெப் மாகாணத்தில் 7.8 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்தன. கடந்த 10 ஆண்டுகளில் இது மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இன்றைய காலை நிலவரப்படி மொத்தம் 15 ஆயிரத்து 383 பேர் … Read more

சர்க்கரை நோயினால் குதிகால் வலியா? இதோ அதற்கான எளிய தீர்வு!  

சர்க்கரை நோயினால் குதிகால் வலியா? இதோ அதற்கான எளிய தீர்வு!  

சர்க்கரை நோயினால் குதிகால் வலியா? இதோ அதற்கான எளிய தீர்வு!   இக்கால தலைமுறையில் பலருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருப்பது நீரிழிவு நோய். நீண்ட கால நீரிழிவு நோயினால் கால்கள் மற்றும் பாதங்களில் உள்ள நரம்புகள் மற்றும் அதன் ரத்த ஓட்டத்தில் பாதிப்புகள் ஏற்படுவது உண்டு. இதனால் பாதங்கள் மதமதப்பாகவும் சோர்வாகவும் கால் தசைகள் அதிக வலியுடன் காணப்படும். இதற்கான எளிய வைத்திய முறைகளில் சில, 1. ஆவாரம்பூபொடி 1-2 கிராம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் … Read more

எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிட்டால் ஏப்பம் வருகிறதா! இதோ அதற்கான எளிய தீர்வு! 

எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிட்டால் ஏப்பம் வருகிறதா! இதோ அதற்கான எளிய தீர்வு! 

எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிட்டால் ஏப்பம் வருகிறதா! இதோ அதற்கான எளிய தீர்வு! 

நாம் எண்ணெயில் பொரித்த உணவுகளை சற்று அதிகமாக சாப்பிடும் பொழுது சில சமயங்களில் நமக்கு அடிக்கடி ஏப்பம் வந்து கொண்டிருக்கும் இது நமக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

வழக்கமாக நாம்  உண்ணும் போது உணவுடன் கொஞ்சம் காற்றையும் விழுங்கி விடுகிறோம். அது வயிற்றில் சேர்ந்து விடுகிறது. அதிலும் அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும் போது, காற்றடைத்த பானங்களை குடிக்கும்போது, அண்ணாந்து தண்ணீர் குடிக்கும்போது காற்றினை விழுங்குவது அதிகமாக இருக்கும்.

வெங்காயம், முட்டைக்கோஸ், காலிபிளவர், பச்சைப்பட்டாணி, அவரை, எண்ணெய்யில் பொரித்த உணவுகள் சாப்பிட்ட பிறகு செரிமானத்தின் போது அதிகமான வாயு உருவாகிறது.  அதில் உள்ள மசாலா பொருட்கள், வயிற்றில் தங்கி உள்ள காற்றை வெளிப்படுத்துகின்றன. 

இதோ அதற்கான எளிய வைத்திய முறைகள்,

1. மோருடன் பெருங்காயம், சீரகம் கலந்து குடிக்கலாம்.

2. இரவு சீரகத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை காலை மற்றும் மாலை ஒரு டம்ளர் குடித்து வரலாம்.

3. சித்த மருத்துவத்தில் அஷ்டாதி சூரணம்  இருக்கிறத. இதனை ஒரு கிராம் வீதம் காலை, இரவு வெது வெதுப்பான வெந்நீரில் எடுக்க வேண்டும். 

4. மோர், தயிர், சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றல், கருவேப்பிலை பொடி, பிரண்டைத் தண்டு துவையல் இவைகளை  நாம் சாப்பிடும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. 

5. வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது அனைத்து வயிற்று பிரச்சனைகளுக்கும் உடல்நல பிரச்சனைகளுக்கும் சிறந்தது.

காலை, மதியம், மற்றும் இரவு, வேலைகளில் உணவு உண்டவுடன்  சிறிது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சாப்பிட்டவுடன் உடனே அமரக்கூடாது.  ஒரு குறுநடை நடந்து விட்டு பின் அமர வேண்டும்.