அதிமுக பாஜக மற்றும் பாமக செய்த கூட்டு சதி! கொந்தளிக்கும் திருமாவளவன்

அதிமுக பாஜக மற்றும் பாமக செய்த கூட்டு சதி! கொந்தளிக்கும் திருமாவளவன்

அதிமுக பாஜக மற்றும் பாமக செய்த கூட்டு சதி! கொந்தளிக்கும் திருமாவளவன் மத்தியில் ஆளும் பாஜகவும்,தமிழகத்தில் ஆளும் பாஜகவும் பாமகவுடன் இணைந்து சதி செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. உழைக்கும் மக்களை மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் போலி நம்பிக்கைகளை உருவாக்கிப் பிளவுபடுத்தி, ஒற்றுமையைச் சீர்குலைத்து, அரசியல் ஆதாயம் தேடுவதையே செயல் திட்டமாகக் கொண்டு, இந்திய அளவில் அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டுவரும் … Read more

வசதியில்லாதவர்களுக்கு வீடு கட்ட ஒரு அறிய வாய்ப்பு! மத்திய அரசின் அறிவிப்பு

Prime Minister Housing Scheme

வசதியில்லாதவர்களுக்கு வீடு கட்ட ஒரு அறிய வாய்ப்பு! மத்திய அரசின் அறிவிப்பு   பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேலும் 56 ஆயிரம் புதிய வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் வகையில் பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில் இந்த திட்டத்தின் 53 வது மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. … Read more

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழகத்தில் தற்போதுள்ள அதிமுக ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இவ்வாறே அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரியிலும், வட மாநிலங்களான அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் விரைவில் நிறைவடையவுள்ளது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 5 மாநிலங்களில் … Read more

வெற்று உரைகள் வேண்டாம் வேலை வேண்டுமென மோடிக்கு எதிராக பிரச்சாரம்

Modi

வெற்று உரைகள் வேண்டாம் வேலை வேண்டுமென மோடிக்கு எதிராக பிரச்சாரம் மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து மோடி பிரதமாராக ஆட்சி செய்து வருகிறார்.இந்நிலையில் மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.சமீபத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் பிரதமர் மோடிக்கு எதிரான பிரச்சாரங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் மோடிக்கு எதிராக நடத்தப்பட்ட பிரச்சாரம் இந்திய … Read more

அதிகரிக்கும் கொரோனா அச்சம்! இரவு நேரத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

Maharashtra Govt Announced Lockdown in Night Time

அதிகரிக்கும் கொரோனா அச்சம்! இரவு நேரத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பொதுமக்களை அச்சுறுத்திய நிலையில் சமீபகாலமாக ஓரளவு அதன் பாதிப்பானது குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் தளர்த்தியுள்ளன.ஆனால் திடீரென மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் சில கட்டுப்பாடுகளும் அங்கு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தினமும் 5,000 நபர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பானது … Read more

உபர் கால் டாக்சி டிரைவர்களுக்கு சம்பளம் மற்றும் விடுமுறை வழங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Uber Driver Case Judgement in England

உபர் கால் டாக்சி டிரைவர்களுக்கு சம்பளம் மற்றும் விடுமுறை வழங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு   இங்கிலாந்தில் உபர் கால் டாக்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் டிரைவர்கள், தங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு சம்பளம், வார விடுமுறை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என இங்கிலாந்து கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் அவர்கள் நிறுவனத்தின் தொழிலாளர்கள், அவர்களுக்கு சம்பளம், விடுமுறை வழங்கஃ வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது. இதை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் உபர் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு செய்திருந்தது.  வழக்கு … Read more

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு முன்பு மோதல் வீடியோவை வெளியிட்ட சீனா! பின்னணி என்ன?

galwan valley clash

லடாக் மாநிலம் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள போங்காங் ஆற்றில் கடந்த ஜூன் மாதம் இந்திய – சீன ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், அந்நாட்டு அரசு மறுத்து வந்தது.   இந்நிலையில், முதல்முறையாக கல்வான் மோதல் குறித்து வாய் திறந்துள்ள சீன அரசு, கட்டளைத் தளபதி உட்பட 4 வீரர்கள் உயிரிழந்ததாக அறிவித்துள்ளது. மேலும், மோதல் நடைபெற்ற வீடியோ … Read more

தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டம்

arabian special economic zone tuticorin2

தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டம் தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டமிட்டு வருவதாக அந்தக் கூட்டமைப்பின் தேசிய இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளை சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை தி.நகரில் நடந்த விழாவில் கஜகஸ்தான் தூதர் மற்றும் மலேசிய தாய்லாந்து ஜெனரல் கவுன்சில் ஆகியோர் … Read more

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்   தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தான் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலை உச்ச கட்ட பரபரப்பிற்கு இழுத்து சென்றது.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரது வருகைக்கு யாரும் முக்கியத்துவம் அளிக்கவில்லை.குறிப்பாக அவரது சென்னை வருகையின் போது மட்டுமே ஊடகங்கள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்தன.அதன் பிறகு சசிகலா … Read more

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பெண் கடத்தல்! வாலிபரை தேடும் காவல்துறை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பெண் கடத்தல்! வாலிபரை தேடும் காவல்துறை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பெண் கடத்தல்! வாலிபரை தேடும் காவல்துறை   சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியிலுள்ள தெசவிளக்கு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் 17 வயதாகும் மகள், சேலம் கோரிமேடு அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.   இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. … Read more