ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இனி ஆப்பு! நிமிடத்தில் SMS மற்றும் காவல்துறைக்கு அலர்ட்

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இனி ஆப்பு! நிமிடத்தில் SMS மற்றும் காவல்துறைக்கு அலர்ட்

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இனி ஆப்பு! நிமிடத்தில் SMS மற்றும் காவல்துறைக்கு அலர்ட்   பெண்களை மதிக்கும் நமது நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களும் நடந்து வருகின்றது.பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.இதனால் அரசு செய்வதறியாது திகைத்து வருகிறது.   குறிப்பாக குற்றங்கள் நடைபெற்ற பின்னர் அதற்கு தண்டனை வழங்குவதை விட குற்றம் நடப்பதற்கு முன்பே தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பாக இதற்காக பல்வேறு … Read more

நடிகர் அஜித் கோபத்துடன் அறிக்கை விட இது தான் காரணமா?

நடிகர் அஜித் கோபத்துடன் அறிக்கை விட இது தான் காரணமா?

நடிகர் அஜித் கோபத்துடன் அறிக்கை விட இது தான் காரணமா?   தல அஜித் அவர்களின் அடுத்த படமான வலிமை ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது. நடிகர் அஜித் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் ‘வலிமை’ திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.இந்நிலையில் இந்தப் படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.   இதையடுத்து வெளிநாட்டில் படமாக்க வேண்டிய ஒரு சண்டைக்காட்சியை எடுக்க விரைவில் படக்குழு வெளிநாடு பயணிக்கவுள்ளது … Read more

நில அபகரிப்பில் ஈடுபட்ட விசிகவினர்! கட்சி தலைமைக்கு குட்டு வைத்த நீதி மன்றம்

Social activist criticise VCK Thirumavalavan-News4 Tamil Online Tamil News

நில அபகரிப்பில் ஈடுபட்ட விசிகவினர்! கட்சி தலைமைக்கு குட்டு வைத்த நீதி மன்றம் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நில அபகரிப்பு மற்றும் கட்ட பஞ்சாயத்து என்பது வழக்கமாகிவிட்டது.மக்களும் ஏறக்குறைய இதை சகித்துக் கொண்டு வாழ ஆரம்பித்து விட்டனர். ஆனால் சமீப காலமாக இதற்கு ஒரு எல்லையே இல்லாமல் அடாவடியாக நடந்து வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் தலித் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது இது மாதிரியான புகார்கள் தொடர்ந்து வந்த … Read more

இந்த அமைச்சர் தான் சசிகலாவின் காலில் முதலில் விழப் போகிறார்! அடிச்சு சொல்லும் முக்கிய நபர்

Sasikala

இந்த அமைச்சர் தான் சசிகலாவின் காலில் முதலில் விழப் போகிறார்! அடிச்சு சொல்லும் முக்கிய நபர் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக மற்றும் திமுக என இரண்டு பிரதான கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி விட்டன.இந்த முறை இரண்டு கட்சிகளும் கூட்டணியை முடிவு செய்யாமலே பிரச்சார களத்திற்கு வந்து விட்டன.இந்த முறையும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் பலமுனை போட்டி என்பதால் அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலுள்ள … Read more

கூவத்தூரில் ஊற்றி கொடுத்தது தினகரன் தான்! விளாசியெடுத்த சி வி சண்முகம்

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

கூவத்தூரில் ஊற்றி கொடுத்தது தினகரன் தான்! விளாசியெடுத்த சி வி சண்முகம்   இன்று விழுப்புரத்தில் பத்திரிக்கையாளரை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவர் பேசியதாவது, அதிமுகவை ஒருவர் கைப்பற்றுவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்.அவர் அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும்.முதலில் சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். டி.டி.வி. தினகரனிடமிருந்து உங்களை முதலில் காப்பாற்றி கொள்ளுங்கள்.   குடும்பத்திலிருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். முதலில் அவர் குடும்பத்தில் ஒற்றுமையை … Read more

பிப்ரவரி 14 ஆம் தேதி லாக் டவுன்? தமிழக முதல்வர் அதிரடி

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

பிப்ரவரி 14 ஆம் தேதி லாக் டவுன்? தமிழக முதல்வர் அதிரடி தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.தமிழக முதல்வர் பழனிசாமி தன்னுடைய சொந்தத் தொகுதியான எடப்பாடியிலிருந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பயணத்தை மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.இந்த பிரச்சாரத்தின் போது தமிழக மக்களுக்கு அவர் பல்வேறு சலுகைகளையும், வாக்குறுதிகளையும் அறிவித்து … Read more

நடிகர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு! நிறைவேற்றிய ரசிகர்கள்

Actor Vijay Registered Political Party

நடிகர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு! நிறைவேற்றிய ரசிகர்கள் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனித உயிரும் மிக முக்கியமானது.இந்த பரபரப்பான வாழ்க்கையில் பொதுமக்கள் சாலை விதிகளை மறந்து செல்வதால் விலைமதிப்பு மிக்க பல உயிர்களை இழக்க நேரிடுகிறது.அந்த வகையில் சாலைகளில் ஏற்படும் இந்த விபத்துகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக வாகனங்களில் செல்லும் நபர்கள் தலைக்கவசம் அணியாததாலும், சாலை விதிகளைப்  பின்பற்றாததாலும் அதிக அளவில்உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.இதை கட்டுப்படுத்தும் வகையில் நடிகர் விஜய் … Read more

ஒருவருக்கு தலா 3000 ரூபாய் நிதியுதவி! வெளியான அதிரடி அறிவிப்பு

Parliament-News4 Tamil Online Tamil News

ஒருவருக்கு தலா 3000 ரூபாய் நிதியுதவி! வெளியான அதிரடி அறிவிப்பு கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த வண்ணமே உள்ளது.அதே சமயம் இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு அறிவிப்புகளும் வெளியானது. இந்த மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை நடைபெற உள்ளதே இதற்கு … Read more

உண்மையிலேயே சனி பகவான் கெடுதல் செய்பவரா? உண்மை என்ன?

உண்மையிலேயே சனி பகவான் கெடுதல் செய்பவரா? உண்மை என்ன?

உண்மையிலேயே சனி பகவான் கெடுதல் செய்பவரா? உண்மை என்ன? ஒன்பது நவ கிரகங்களில் ஒன்றான சனி பகவான் என்றாலே அனைவருக்கும் ஒரு அச்சம் ஏற்படுவது வழக்கமானது.ஆனால் சனி பகவான் போல் அள்ளிக் கொடுப்பவர் எவரும் இல்லை என்பது தான் உண்மை என்று கூறப்படுகிறது.அவரவர் கர்மங்களுக்கு ஏற்ப சனி பகவான் பலனை அளிப்பார் என்பது தான் உண்மையே.இதனால் தான் சனி பகவான் என்று கூறினாலே அனைவரும் பயப்படும் ஒர் கடவுளாக இக்காலத்தில் கருதுகின்றனர். ஆனால் சனி பகவான் குறித்து … Read more

பள்ளி திறப்புக் குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அடுத்த அறிவிப்பு

TN Govt Announcement for SSLC Students-News4 Tamil Online Tamil News2

பள்ளி திறப்புக் குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அடுத்த அறிவிப்பு பள்ளிகள் மீண்டும் திறப்பு:பிப்.,8 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விதிமுறைகளை பின் பற்றி பள்ளிகள் செயல்படலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.. மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் பெற்றோரின் அனுமதி கடிதம் வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் 1  ஆண்டுகாலமாக திறக்காமல்,மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை  படித்து வந்தனர். சில … Read more