தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் வீதம் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதாவது: தமிழகம் முழுவதும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள், 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 234 தொகுதிகளுக்கும் 702 பறக்கும் … Read more

பிள்ளையாரை எவ்வாறு வணங்கலாம்..!

How to worship Ganapathy

பிள்ளையாரை எவ்வாறு வணங்கலாம்..! நாம் எவ்வித நல்ல காரியங்களை தொடங்கினாலும், முதலில் முழு முதல் கடவுளான பிள்ளையாரை வணங்கியப் பின்னர்தான், எவ்வித காரியத்தையும் தொடங்குவோம். அவ்வாறு அவரை எந்த திசையில் வைத்து வணங்கினால் அவரின் அருள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்… பிள்ளையார் வழிபாடு சிறந்த பலனை தரும். பிள்லையார் தும்பிக்கையானது எப்போது இடது புறமுள்ள அவரின் தாயார் கெளரியை பார்த்தவாறு வைத்து வணங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். பிள்ளையாரின் பின்புறம் வறுமையை குறிக்கும். எனவே பிள்ளையாரின் பின்புறம் வீட்டின் … Read more

தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி – தேமுதிக- அதிமுக மீண்டும் பேச்சுவார்தத்தை

OPS-meets-Vijayakanth-AIADMK-DMK-deal-done

தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி – தேமுதிக- அதிமுக மீண்டும் பேச்சுவார்தத்தை அ.தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளன. அந்தக்கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனிடையே, மற்றொரு கூட்டணிக் கட்சியான தேமுதிகவுடன் அதிமுக. தொடர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தேமுதிக தரப்பில் 30 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், அதிமுக தரப்பில் 14 … Read more

நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் 279 பேர் விடுவிப்பு

நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் 279 பேர் விடுவிப்பு

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாத இயத்தினரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் அந்நாட்டு போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதோடு கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். இவர்களின் தாக்குதலுக்கு இதுவரை சுமார் 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி இவர்கள் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை கடத்திச்சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனிடையே, நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள … Read more

அதிமுக பாஜக மற்றும் பாமக செய்த கூட்டு சதி! கொந்தளிக்கும் திருமாவளவன்

அதிமுக பாஜக மற்றும் பாமக செய்த கூட்டு சதி! கொந்தளிக்கும் திருமாவளவன்

அதிமுக பாஜக மற்றும் பாமக செய்த கூட்டு சதி! கொந்தளிக்கும் திருமாவளவன் மத்தியில் ஆளும் பாஜகவும்,தமிழகத்தில் ஆளும் பாஜகவும் பாமகவுடன் இணைந்து சதி செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. உழைக்கும் மக்களை மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் போலி நம்பிக்கைகளை உருவாக்கிப் பிளவுபடுத்தி, ஒற்றுமையைச் சீர்குலைத்து, அரசியல் ஆதாயம் தேடுவதையே செயல் திட்டமாகக் கொண்டு, இந்திய அளவில் அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டுவரும் … Read more

வசதியில்லாதவர்களுக்கு வீடு கட்ட ஒரு அறிய வாய்ப்பு! மத்திய அரசின் அறிவிப்பு

Prime Minister Housing Scheme

வசதியில்லாதவர்களுக்கு வீடு கட்ட ஒரு அறிய வாய்ப்பு! மத்திய அரசின் அறிவிப்பு   பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேலும் 56 ஆயிரம் புதிய வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் வகையில் பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில் இந்த திட்டத்தின் 53 வது மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. … Read more

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழகத்தில் தற்போதுள்ள அதிமுக ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இவ்வாறே அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரியிலும், வட மாநிலங்களான அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் விரைவில் நிறைவடையவுள்ளது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 5 மாநிலங்களில் … Read more

வெற்று உரைகள் வேண்டாம் வேலை வேண்டுமென மோடிக்கு எதிராக பிரச்சாரம்

Modi

வெற்று உரைகள் வேண்டாம் வேலை வேண்டுமென மோடிக்கு எதிராக பிரச்சாரம் மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து மோடி பிரதமாராக ஆட்சி செய்து வருகிறார்.இந்நிலையில் மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.சமீபத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் பிரதமர் மோடிக்கு எதிரான பிரச்சாரங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் மோடிக்கு எதிராக நடத்தப்பட்ட பிரச்சாரம் இந்திய … Read more

அதிகரிக்கும் கொரோனா அச்சம்! இரவு நேரத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

Maharashtra Govt Announced Lockdown in Night Time

அதிகரிக்கும் கொரோனா அச்சம்! இரவு நேரத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பொதுமக்களை அச்சுறுத்திய நிலையில் சமீபகாலமாக ஓரளவு அதன் பாதிப்பானது குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் தளர்த்தியுள்ளன.ஆனால் திடீரென மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் சில கட்டுப்பாடுகளும் அங்கு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தினமும் 5,000 நபர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பானது … Read more

உபர் கால் டாக்சி டிரைவர்களுக்கு சம்பளம் மற்றும் விடுமுறை வழங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Uber Driver Case Judgement in England

உபர் கால் டாக்சி டிரைவர்களுக்கு சம்பளம் மற்றும் விடுமுறை வழங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு   இங்கிலாந்தில் உபர் கால் டாக்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் டிரைவர்கள், தங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு சம்பளம், வார விடுமுறை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என இங்கிலாந்து கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் அவர்கள் நிறுவனத்தின் தொழிலாளர்கள், அவர்களுக்கு சம்பளம், விடுமுறை வழங்கஃ வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது. இதை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் உபர் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு செய்திருந்தது.  வழக்கு … Read more