பிரபல இயக்குனர் திடீர் மறைவு!! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Famous director dies suddenly !! Deep screen in tragedy !! Shocked fans !!

பிரபல இயக்குனர் திடீர் மறைவு!! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு தடுப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் கோரதாண்டவதால் பலர் உயிரழந்துள்ளனர், அந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் கே.வி. ஆனந்த். தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக சாதனை செய்து பின் இயக்குனராக களமிறங்கியவர் கே.வி. ஆனந்த். … Read more

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் வந்துள்ளது!! கொந்தளிக்கும் பொதுமக்கள்!!

Resolution has come at the all party meeting to open the Sterlite plant !! Turbulent public !!

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் வந்துள்ளது!! கொந்தளிக்கும் பொதுமக்கள்!! ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசிடம் மனுதாக்கல் செய்த்தது. அந்த மனுவில் வேதாந்தா நிறுவனம் குறிப்பிட்தது, இந்த கொரோனா பரவாலால் நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில்  ஸ்டெர்லைட் ஆலையில்  ஆக்சிஜன்  தயாரித்து தருவதாக கூறி ஆலையை திறக்க கோரிக்கை விடுத்துள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் இந்த முயற்சியானது ஸ்டெர்லைட் ஆலை மூட போராடியவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை … Read more

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க முடிவு!! தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தும் உயர்நீதிமன்றம்!! தொடரும் அதிரடி குற்றச்சாட்டு!!

Decided to suspend the counting of votes !! High Court charges Election Commission with murder Continuing Action Charge !!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க முடிவு!! தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தும் உயர்நீதிமன்றம்!! தொடரும் அதிரடி குற்றச்சாட்டு!! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பரவல் பொதுமக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்ப்படுத்தியது. இதனால் மாக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸின் 2 ஆம் அலை இந்த வருடம் பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கி தற்போது மக்களிடையே வேகமாக பாரவி வருகிறது. இதனால் மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது பொது … Read more

2021 ஆண்டிற்க்கான 93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நிறைவேறியது!!

The 93rd Oscar Awards Ceremony for the year 2021 was a resounding success !!

2021 ஆண்டிற்க்கான 93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நிறைவேறியது!! 93ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2021 ஏப்ரல் 25 ஆம் தேதி அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25 இரவு 8 மணி, இந்திய நேரப்படி ஏப்ரல் 26 காலை 5.30 மணிக்கு 93 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா டால்பி அரங்கத்தில் நடைபெறற்றது. 2020 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் … Read more

எம்ஜிஆர். மகன் திரைப்படம் ரிலீஸ் ஆக தடை!! சசிகுமாரின் ரசிகர்கள் வருத்தம்!!

MGR. Son banned from movie release !! Sasikumar fans upset !!

எம்ஜிஆர். மகன் திரைப்படம் ரிலீஸ் ஆக தடை!! சசிகுமாரின் ரசிகர்கள் வருத்தம்!! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  கொரானா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் திரையரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது, இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வீழ்ச்சியை கண்டனர். பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்படுத்தி 50 சதவீத இருக்கைகளுடன் திரையாங்குகளை இயக்கலாம் என் மத்திய அரசு ஆணையிட்டது. இதைத் தொடந்து பெரியளவில் கூட்டம் ஏதும் இல்லாததால் சிறிய … Read more

முதவர் பணியிலிருந்து 3 நாட்களுக்கு நீக்கம்!! நடந்தது என்ன??

Chief fired for 3 days !! what happened??

முதவர் பணியிலிருந்து 3 நாட்களுக்கு நீக்கம்!! நடந்தது என்ன?? குடலிறக்கம் காரணமாக நேற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டார். மேலும் முதல்வர் பழனிசாமி நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில் திட்டமிட்டப்படி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடித்தது என எடுக்க தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். குடலிறக்க … Read more

பேருந்துகளுக்கு தடை!! போக்குவரத்து கழகம் வெளியிட்ட திடீர் தகவல்!! பயணிகள் அவதி!!

Ban on buses !! Sudden information released by the Transport Corporation !! Passengers suffer !!

பேருந்துகளுக்கு தடை!! போக்குவரத்து கழகம் வெளியிட்ட திடீர் தகவல்!! பயணிகள் அவதி!! நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு பலவேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகம் முழுதும் அரசு போக்குவரத்து கழகங்கள் பேருந்துகளின் இயக்க நேரத்தை வெளியிட்டுள்ளனர். சேலத்திருந்து ஈரோடு செல்லும் பேருந்துகள் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அதிகாலை 4 மணி முதல் 6 … Read more

ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய மதுரை ரயிவே கோட்டம்!! குவியும் பாராட்டுக்கள்!!

Madurai railway division turns train carriages into corona treatment center Cumulative compliments !!

ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய மதுரை ரயிவே கோட்டம்!! குவியும் பாராட்டுக்கள்!! கொரோனா தொற்று இரண்டாம் அலை இந்தியா முழுதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளில் கொரோனா தொற்று தாக்கத்தால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமாக போக்குவரத்டுக்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று தமிழகம் முழுதும் இரவு நேர … Read more

அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகள்!! இனி இப்படி பண்ணாதிங்க!!

Mistakes we make in everyday life !! No more money like this !!

அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகள்!! இனி இப்படி பண்ணாதிங்க!! உங்கள் வாழ்வில் மருத்துவர்ள் கூறும் அறிவுரைகளைத் தவிர அக்கம்ப் பக்கம் வீட்டார்கள், நண்பர்கள், உறவினர்கள், சொல்லும் மருத்துவப் பழக்க வழக்கங்களை நாம் கடைப்பிடித்து வருவோம். ஆனால் அதில் பல மருத்துவ குறிப்புகளை நம் வாழ்வில் செய்யா கூடததாக இருக்கும். அந்த வகையில் நாம் செய்யக் கூடாத விஷயங்களைப் பற்றி இன்று அறிந்துக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 8 டம்ளர் தண்ணீருக்கு மேல் குடிக்க வேண்டும் என்ற … Read more

உடலுக்கு பயனுள்ள 5 மூலிகை இலைகள்!! இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

5 useful herbal leaves for the body !! Synthetic Medical Tips !!

உடலுக்கு பயனுள்ள 5 மூலிகை இலைகள்!! இயற்கை மருத்துவ குறிப்புகள்!! அல்லி இதழ் 200 கிராம் உலர்ந்த வெள்ளை அல்லி இதழ்களை எடுத்து 6 லிட்டர் நீரில் ஊறவைத்து, வடித்து 30 மி.லி. நீரை காலை மாலை குடித்து வர சிறுநீரில் இரத்தம்,  சிறுநீர் மிகுதியாகக் கழிதல்,சிறுநீர்ப்பாதைப்புண், தாகம், உட்காய்ச்சல் ஆகியவை குணமடயும். ஆடாதோடை உடல் சோர்வு, தசை பிடிப்பு, முழங்கால் வலி போன்றவை நீங்க ஆடாதோடை இலையைப் பறித்து கசாயமாக்கி குடித்தால் விரைவில் குணமடயும். மேலும் … Read more