சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்!! அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!!

Class 10 student crushed to death by wheel!! Shocking incident!!

சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்!! அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!! ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோலார் கச்பாபெட்டை ஒராட்சிக்கு உட்பட்டு கள்ள கவுண்டன் பாளையம் என்னும் பகுதி உள்ளது. இதில் முருகன் மற்றும் அமுதா என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ரித்தீஷ் என்ற பதினெட்டு வயது கொண்ட மகன் மற்றும் ஜீவா என்ற பதினாறு வயதுடைய இரண்டாவது மகனும் இருக்கின்றனர். முதல் மகன் பன்னிரெண்டாம் வகுப்பும், இரண்டாவது மகன் பத்தாம் வகுப்பும் … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்க உள்ள விராட் கோலி!! குவியும் வாழ்த்துக்கள்!!

Virat Kohli to create a new record in international cricket!! Congratulations!!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்க உள்ள விராட் கோலி!! குவியும் வாழ்த்துக்கள்!! கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய ஆக்ரோஷமான வீரர் என்று அழைக்கப்படுபவர் தான் விராட் கோலி. இவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க உள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த முன்னாள் வீரர்களான சச்சின், தோனி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அடுத்த படியாக விராட் கோலி … Read more

76 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குனர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Director of a private company who cheated 76 lakh!! Police action!!

76 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குனர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனியில் ராஜா அண்ணாமலை சாலையில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. அதில், நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வருபவர் தான் விஜயகுமார். இந்த நிறுவனமானது மிகவும் குறைந்த விலையில், நிலம் வாங்கி அதில் வீடும் கட்டி தருவோம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை கேட்ட ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ராஜாமணி என்பவர் விஜயகுமார் மற்றும் … Read more

Netflix  கொடுத்த அதிர்ச்சி தகவல்!! இனி பயனாளர்களின் கதி என்ன?

Shocking information given by Netflix!! What is the fate of users?

Netflix  கொடுத்த அதிர்ச்சி தகவல்!! இனி பயனாளர்களின் கதி என்ன? இந்த காலத்தில் மக்கள் அனைவரும் புதிய படங்களை பார்ப்பதற்கு தியேட்டருக்கு செல்வது குறைந்து காணப்படுகிறது. இப்போது இருக்கக்கூடிய அனைத்து ஆண்டிராய்டு மொபைல்களிலும் குறிப்பிட்ட செயலிகளின் மூலமாக நம் வீட்டில் இருந்த படியே அனைத்து திரைப்படங்களையும் கண்டு கழிக்கலாம். அதில் முன்னணி நிறுவனமாக இருக்கின்ற ஒரு செயலி தான் நெட்பிளிக்ஸ் ஆகும். இதில் பார்வையாளர்களுக்கு ஏத்த பொழுபோக்கு நிகழச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. இதில் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், … Read more

இந்த வயதில் இதெல்லாம் தேவையா?? ரஜினியை மறைமுகமாக தாக்கிய தனுஷ்!!

Is all this necessary at this age?? Dhanush indirectly attacked Rajini!!

இந்த வயதில் இதெல்லாம் தேவையா?? ரஜினியை மறைமுகமாக தாக்கிய தனுஷ்!! திரையுலகில் பிரமாண்டமாக வலம் வரும் நடிகர்களின் வரிசையில் இருக்கின்ற ஒரு முக்கியமான நடிகர் தான் தனுஷ் ஆவார். இவர் முதலில் சினிமாவுக்கு வந்த போது, இவரின் தோற்றத்தை பர்ர்த்து அனைவரும் ஏலனம் செய்தனர். ஆனால் தற்போது அனைவராலும் மதிக்கக் கூடிய ஒரு பெரிய நடிகராக தனது திறமையின் மூலமாக வளரந்துள்ளார். இவரிடம் நடிப்புத் திறமை மட்டுமல்லாமல், படத்தை தயாரிப்பது, பாடல்கள் பாடுவது, இசை அமைப்பது, பாடல்கள் … Read more

கணவரின் மது பழக்கத்தால் எரிந்து சாம்பலான பெண்!! பரபரப்பு சம்பவம்!!

A woman burned to ashes by her husband's alcoholism!! Sensational incident!!

கணவரின் மது பழக்கத்தால் எரிந்து சாம்பலான பெண்!! பரபரப்பு சம்பவம்!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள டி.நல்லி கவுண்டன் பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் ரங்கநாயகி ஆவார். கணவரை இழந்த இவருக்கு மகேஷ்வரி என்று ஒரு மகள் இருக்கிறார். ரங்கநாயகி தன் மகள் மகேஸ்வரியை சரவணகுமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், சரவணகுமார் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்திவிட்டு வந்து ரங்கநாயகியுடன் … Read more

வந்தே பாரத் ரயிலின் புதிய பரிமாணம்!! எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா?

Vande Bharat train service to start on August 6!! Super news released!!

வந்தே பாரத் ரயிலின் புதிய பரிமாணம்!! எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா? நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வந்தே பார்த் ரயிலானது நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயன்படுகிறது. அதாவது, சென்னை-கோவை செல்வதற்கு சாதாரண ரயிலில் 8 மணிநேரம் ஆகும் பட்சத்தில், வந்தே பாரத் ரயிலானது 5.30 மணி நேரங்களிலேயே சென்றடைகிறது. இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது தெற்கு … Read more

ரேஷனில் வெளியூர் அட்டைகளுக்கு இனி பொருட்கள் கிடையாது!! தமிழக அரசு அறிவிப்பு!!

Ration has no more items for overseas cards!! Tamil Nadu Government Notification!!

ரேஷனில் வெளியூர் அட்டைகளுக்கு இனி பொருட்கள் கிடையாது!! தமிழக அரசு அறிவிப்பு!! தற்போது தமிழகம் முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்க ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதி வாய்ந்தவர்கள் என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் குறித்து பொதுமக்களுக்கு தெரியும் விதமாக ஆங்காங்கே பதாகைகளும் வைக்கப்பட்டு வருகிறது. இந்த மகளிர் உதவித்தொகை வழங்க பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இதன் காரணமாக நியாய விலைக்கடைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த … Read more

நிலச்சரிவின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!! துணை ஆணையர் அறிவிப்பு!!

School holiday due to landslide!! Deputy Commissioner Notice!!

நிலச்சரிவின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!! துணை ஆணையர் அறிவிப்பு!! நாடு முழுவதும் சில நாட்களாக மழைக் கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில், ஹிமாசலப் பிரதேசத்திலும் தற்போது அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் கின்னார் பகுதியில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கின்னார் பகுதியின் துணை ஆணையர் கூறி இருப்பதாவது, மாநிலம் முழுவதும் தற்போது எங்குப் பார்த்தாலும் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. எனவே, மாணவ, மாணவிகளின் … Read more

எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம்  நாட்டை விட்டே துரத்தி அடிப்போம்!! ஸ்டாலின் கடிதம்!!

We will not be afraid of any intimidation and we will chase them out of the country!! Stalin's letter!!

எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம்  நாட்டை விட்டே துரத்தி அடிப்போம்!! ஸ்டாலின் கடிதம்!! திமுகவை தினமும் குறிவைத்து தாக்கும் விதமாக அமைச்சர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. அதில், முதலில் சிக்கியது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தான். அடுத்து இந்த வரிசையில், சிக்கியது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. தற்போது இவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வந்தது. இவ்வாறு திமுக வினருக்கு தொடர்ந்து அடிமேல் அடி விழுந்து வரும்  நிலையில், தற்போது முதல்வர் … Read more