தமிழகத்தில் ஜூலை 20 அன்று கண்டிப்பாக இது நடந்தே தீரும்!! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!!

This will definitely happen in Tamil Nadu on July 20!! EPS Action Announcement!!

தமிழகத்தில் ஜூலை 20 அன்று கண்டிப்பாக இது நடந்தே தீரும்!! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலை மிகவும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலையானது நூறு ரூபாயை தாண்டி உச்சம் தொட்டு கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி, கேரட், பீன்ஸ் என அனைத்து காய்கறிகளுமே விலை ஏறிவிட்டது. இதனையடுத்து தற்போது மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என அனைத்து மளிகை பொருட்களின் விலையும் … Read more

பாஜக கூட்டணி எம்எல்ஏவின் கன்னத்தில் அறைந்த பெண்!! வைரலாகும் வீடியோ!!

Woman slaps BJP alliance MLA's cheek!! Viral video!!

பாஜக கூட்டணி எம்எல்ஏவின் கன்னத்தில் அறைந்த பெண்!! வைரலாகும் வீடியோ!! இமாசல பிரதேசத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை வெள்ளத்தில் பறிகொடுத்து தவித்து வருகின்றனர். இங்கு இது வரை நூறு பேர் காயமடைந்து, 88 பேர் மழையால் இறந்து, மேலும் 16 பேர் மாயமாகியும் உள்ளனர். இவர்களுக்கு யாரும் உதவாத நிலையில், ஜேஜேபி என்னும் ஜனயாக் ஜனதா கட்சியின் எம்எல்ஏ ஈஸ்வர் சிங் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பார்வையிட வந்தார். இது பாஜக வின் … Read more

பாரதிராஜா என்னை நடிக்க விடவில்லை!! நகைச்சுவை நடிகரின் உருக்கமான பேச்சு!!

Bharathiraja didn't let me act!! Comedian's heartwarming speech!!

பாரதிராஜா என்னை நடிக்க விடவில்லை!! நகைச்சுவை நடிகரின் உருக்கமான பேச்சு!! தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்திய ஒரு நகைச்சுவை நடிகர் தான் தியாகு ஆவார். இவருடைய முதல் திரைப்படம் ஒரு தலை ராகம் ஆகும். இவர் நடித்த பாலைவன சோலை என்னும் திரைப்படம் இவருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. இவர் பல திரைப்படங்களில் ஹீரோவின் நண்பராகவும், குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் அரசியல்வாதியாகவும், ஜாதி … Read more

ஹனிமூன் வந்த இடத்தில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!! பரபரப்பு தகவல்!!

Tragedy befell the bride at the place of honeymoon!! Exciting news!!

ஹனிமூன் வந்த இடத்தில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!! பரபரப்பு தகவல்!! கரூர் மாவட்டத்தில் பொறியாளராக இருப்பவர் தான் தினேஷ் குமார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் கிருபா என்னும் 25 வயது பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக கன்னியாகுமரியில் உள்ள தமிழக கேரள எல்லையில் நெட்டா பகுதியில் இருக்கும் சிற்றார் அணையின் கரையில் அமைந்துள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தனர். இந்த விடுதியில் சாப்பிடுவதற்காக இவர்கள் இருவருக்கும் நண்டு வழங்கப்பட்டது. இருவரும் … Read more

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!! கடுப்பாகி நடிகை செய்த காரியம்!!

What was thought was what happened!! What the tough actress did!!

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!! கடுப்பாகி நடிகை செய்த காரியம்!! முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இணைந்து பின்பு திரையுலகில் அடி எடுத்து வைத்த ஒரு நடிகை தான் ஸ்ரேயா ரெட்டி. இவர் நடிகர் விஷாலின் அண்ணி ஆவார். இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தின் மூலமாக அறிமுகமானார். இதனையடுத்து விஷாலின் நடிப்பில் வெளிவந்த திமிரு திரைப்படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தார். இத்திரைப்படத்தில் இவர் எவருக்கும் பயப்படாத ஒரு திமிரான பெண்ணாக, … Read more

தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

5 Crore Fraud in Private Company!! Police action!!

தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தான் பிலிப்ஸ் ஜி.பி.எஸ். எல்.எல்.பி. இதில் ரமேஷ் சொக்கலிங்கம் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது காவல் துறையில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில், தங்கள் நிறுவனத்தில் அகஸ்டின் சிரில் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கம்பெனியில் இருந்து ஐந்து கோடி ரூபாயை மோசடி செய்து விட்டார். இவருடன் சேர்ந்து இவரின் நண்பர் ராபின் … Read more

ஹெலிகாப்டர் பயணத்திற்கு தடை!! விமான போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு!!

Ban on helicopter travel!! Air Transport Authority Notice!!

ஹெலிகாப்டர் பயணத்திற்கு தடை!! விமான போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு!! நேப்பாள நாட்டில் ஆறு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று மாயமாகி விட்டது. இந்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு பகுதிக்கு ஆறு பேருடன் சென்றது. இதனையடுத்து திடீரென்று ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. இது குறித்து தகவல் கிடைத்த நிலையில், ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதுவரை இந்த ஹெலிகாப்டர் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கப்படாமல் இருந்தது. ஒருவேளை ஹெலிகாப்டர் … Read more

மதுவிலக்கு குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!

A referendum should be held on alcohol prohibition!! Anbumani Ramadoss request!!

மதுவிலக்கு குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!! தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில், முதலில் தமிழ்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்தி விட்டு அதன் பிறகு தான் இதற்கான முடிவுகளை செயல்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனரான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிமகன்களின் வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தும் தமிழக அரசு, மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா?   தமிழ்நாட்டில்  மதுக்கடைகளின் மது விற்பனை … Read more

பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் தேதி வெளியீடு!! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!!

Engineering Consultation Start Date Released!! Minister Ponmudi's announcement!!

பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் தேதி வெளியீடு!! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!! இந்த ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு அட்டவணை இன்று காலை 11 மணி அளவில் வெளியிடப்பட்டது. இதனை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். தற்போது இந்த ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு வருகிற ஜூலை 22 ஆம் தேதி துவங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஜூலை 22 முதல் ஜூலை 26 வரை சிறப்பு பிரிவினை சேர்ந்தவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அடுத்ததாக ஜூலை 28 … Read more

வந்தே பாரத் ரயில்களின் நேரம் இதுதான்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!!

This is the time for Vande Bharat trains!! Information released by Southern Railway!!

வந்தே பாரத் ரயில்களின் நேரம் இதுதான்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!! தற்போது இந்தியாவின் பல்வேறு மாநில வழித்தடங்களிலும் இந்த “வந்தே பாரத்” ரயில் இயக்கம் துவங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயிலானது இந்த மாதத்தின் இறுதிக்குள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரை ஒரு ரயிலும் மற்றும் சென்னை – கோயம்புத்தூர் இடையே ஒரு ரயிலும் என … Read more