மாணவி பொட்டு வைத்து வந்ததால் ஆசிரியை செய்த செயல்!! மாணவியின் விபரீத முடிவு!!

The act of the teacher because the student came with a pot!! The unfortunate result of the student!!

மாணவி பொட்டு வைத்து வந்ததால் ஆசிரியை செய்த செயல்!! மாணவியின் விபரீத முடிவு!! ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதியை சேர்ந்தவர் தான் 17 வயதான சிறுமி. இவர் செயின்ட் சேவியர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் காலை பள்ளிக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்திலேயே வீடு திரும்பி விட்டார். பெற்றோர்கள் ஏன் விரைவாக வீட்டிற்கு வந்தாய் என்று கேட்டதற்கு, பள்ளியில் பிரார்த்தனை கூட்டத்திற்கு பொட்டு வைத்துகொண்டு வந்ததால் ஆசிரியை தன்னை அடித்து விட்டதாக கூறி … Read more

இனி ATM கார்டே தேவையில்லை!! போன் மட்டும் போதும் ஈஸியா பணம் எடுக்கலாம்!!

No need for ATM card anymore!! Just a phone is all you need to withdraw money easily!!

இனி ATM கார்டே தேவையில்லை!! போன் மட்டும் போதும் ஈஸியா பணம் எடுக்கலாம்!! நாடு முழுவதும் தற்போது பணத்தை யுபிஐ மூலமாக அனுப்பி வருகின்றனர். உலகம் முழுவதும் யுபிஐ பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்ர்கும் போது இந்தியா தான் இந்த ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முதலிடமாக உள்ளது. அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் தற்போது யுபிஐ முறை கொண்டு வரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அரசு நிறுவனங்கள் முதற்கொண்டு சிறிய கடைகள் வரை அனைவரும் … Read more

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!! காவல்துறை அறிவித்த 144 தடை உத்தரவு!!

Flooding in the river!! 144 prohibitory order announced by the police!!

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!! காவல்துறை அறிவித்த 144 தடை உத்தரவு!! நாடு முழுவதும் எங்கு பாரத்தாலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில், டெல்லியில் கடந்த சில நாட்களாகவே மழை கொட்டி தீர்த்த வண்ணம் இருக்கிறது. இந்த கனமழையால் டெல்லியில் உள்ள 450 ஆண்டு கால கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கனமழையின் காரணமாக டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் … Read more

பில்டப் செய்து மொக்கை வாங்கிய விஜய் ஆண்டனி!! தனுஷுடன் நடந்த தரமான சம்பவம்!!

Vijay Antony who bought a knee after building up!! Quality incident with Dhanush!!

பில்டப் செய்து மொக்கை வாங்கிய விஜய் ஆண்டனி!! தனுஷுடன் நடந்த தரமான சம்பவம்!! தமிழ் திரையுலகில் நடிப்பிலும் சரி, இசை அமைப்பதிலும் சரி, பாடல்கள் பாடுவதிலும் சரி என அனைத்திலுமே சிறந்து விளங்கக்கூடிய ஒருவர் தான் நடிகரும் இசை அமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி ஆவார். ஆரம்பத்தில் ஒலி பொறியாளராக பணியாற்றிய இவர் தனது திறமையால் இன்று ஒரு மிகப்பெரிய மனிதராக சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெருமளவில் பேசப்பட்டு … Read more

பாமக நிர்வாகிகள் கொலை வழக்கு!! அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்பாட்டம்!!

The case of murder of Bama administrators!! Anbumani Ramadoss protest!!

பாமக நிர்வாகிகள் கொலை வழக்கு!! அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்பாட்டம்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் சிலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பாமக நிர்வாகிகளான காட்டூர் காளிதாஸ், பூக்கடை நாகராஜ், அனுமந்தபுரம்-தர்காஸ் மனோகர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் பாமக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்தில் மாநில பொருளாளர் திலகவதி பாமா மற்றும் மாவட்ட செயலாளர் … Read more

அறுவை சிகிச்சையால் கண் பார்வையை இழந்த மக்கள்!! அரசு மருத்துவமனையில் நடந்த விபரீதம்!!

People who lost eye sight due to surgery!! Tragedy in Government Hospital!!

அறுவை சிகிச்சையால் கண் பார்வையை இழந்த மக்கள்!! அரசு மருத்துவமனையில் நடந்த விபரீதம்!! ராஜஸ்தானில் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய மருத்துவமனை தான் சவாய் மான் சிங் மருத்துவமனை. இதனை எஸ்எம்எஸ் மருத்துவமனை என்று அழைப்பார்கள். ஜூன் மாதம் ராஜஸ்தான் அரசாங்கத்தின் சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின் கீழ் கண்புரை நோயை சரி செய்யக்கூடிய அறுவை சிகிச்சையை இந்த மருத்துவமனையில் பலரும் செய்து கொண்டனர். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு பல பேருக்கு கண் பார்வை போய்விட்டதாக கூறப்படுகிறது. மேலும், … Read more

ஏழு வயது சிறுவன் மர்மமான முறையில் படுகொலை!! போலீசார் தீவிர விசாரணை!!

Seven-year-old boy murdered mysteriously!! Police investigation!!

ஏழு வயது சிறுவன் மர்மமான முறையில் படுகொலை!! போலீசார் தீவிர விசாரணை!! அசாம் மாநிலத்தில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கைரூன் நிஷா, மகன் கைரல் இஸ்லாம் ஆவார். இந்த நிலையில், ஜாகிர் உசேன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வேலை தேடி தனது குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வந்தார். இங்கு சின்ன கலங்களில் முத்து என்பவரின் நூற்பாலையில் இவருக்கு வேலை கிடைத்தது. அந்த மில்லின் வளாகத்தில் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதியில் இவர் … Read more

கொடநாடு வழக்கில் ஏற்பட்ட முக்கிய திருப்பம்!! குற்றாவளிகள் சிக்குவார்கள் ஸ்டாலின் ஆவேசம்!!

The major turning point in the Koda Nadu case!! Culprits will be caught Stalin's obsession!!

கொடநாடு வழக்கில் ஏற்பட்ட முக்கிய திருப்பம்!! குற்றாவளிகள் சிக்குவார்கள் ஸ்டாலின் ஆவேசம்!! கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு குறித்த விசாரணை தற்போது தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டில் ஏப்ரல் 24 அன்று கொடநாட்டில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்து பரபரப்பை எற்படுத்தியது. இதில், பல பொருட்களும், கோப்புகளும் திருடுப் போனதாக கூறப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட … Read more

வட்டார கல்வி அலுவலர் பணியிடம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

District Education Officer Vacancy!! Important Announcement!!

வட்டார கல்வி அலுவலர் பணியிடம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள தொடக்கக்கல்வி துறையில் வட்டார அளவில் பணிகளை நிர்வகிக்க வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இது நேரடி நியமனம் மூலமாகவும் மற்றும் ஆசிரியர் பதவி உயர்வு மூலமாகவும்  நிரப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் ஐந்தாம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. இதற்காக ஜூன் மாதம் ஆறாம் தேதி முதல் தேர்வர்கள் இணையத்தளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கான தேர்வு செப்டம்பர் … Read more

மாணவர்களுக்கு கலைஞரின் “சமூக நீதி வரலாறு” பாடத்திட்டம்!! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!!

Artist's “History of Social Justice” Curriculum for Students!! Minister Ponmudi's announcement!!

மாணவர்களுக்கு கலைஞரின் “சமூக நீதி வரலாறு” பாடத்திட்டம்!! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!! தற்போது தமிழ்நாட்டில் திமுக அரசானது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை மிகவும் சிறப்பான வகையில் கொண்டாடி வருகிறது. இதற்காக “சமூக நீதிகாவலர்- கலைஞர்” என்னும் தலைப்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதற்கு அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி உள்ளார். இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்களான பொன்முடி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் … Read more