இந்த மாவட்டங்களுக்கு புதிய பேருந்துகள்!! மக்களுக்கு வெளியான குட் நியூஸ்!!

New buses for these districts!! Good news for people!!

இந்த மாவட்டங்களுக்கு புதிய பேருந்துகள்!! மக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எஸ்இடி பஸ்கள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டு வருகிறது. பச்சை நிறமாக இருந்த இந்த பேருந்துகள் அனைத்தும் தற்போது மஞ்சள் நிறமாக மாற்றப்பட்டு உள்ளது. பச்சை மற்றும் வெள்ளி நிறத்தில் இருந்த பேருந்துகளுக்கு தற்போது வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளது. பேருந்துக்கு உள்ளேயும் பலவிதமான வசதிகள் புதிதாக செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் நீண்ட தூர பயணங்களுக்காக கோவை, சேலம், மதுரை … Read more

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இன்று முதல் நீர்வீழ்ச்சிக்கு அனுமதி!!

A happy news for tourists!! Allowance for waterfall from today!!

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இன்று முதல் நீர்வீழ்ச்சிக்கு அனுமதி!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியார் பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இதை குரங்கு நீர்வீழ்ச்சி என்று அழைப்பார்கள். இது ஒரு பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். இதில் குளிக்க தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தினமும் குவிந்த வண்ணம் இருப்பார்கள். இவ்வாறு எப்போதுமே கூட்டமாக இருக்கும் நீர்வீழ்ச்சியில் … Read more

TNPSC குருப் 4 தேர்விற்கான கலந்தாய்வு சான்றிதழ் சரிப்பார்ப்பு தேதி வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!!

TNPSC Group 4 Exam Consultation Certificate Verification Date Released!! Tamil Nadu Government Notification!!

TNPSC குருப் 4 தேர்விற்கான கலந்தாய்வு சான்றிதழ் சரிப்பார்ப்பு தேதி வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்விற்கான பணியிடங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 219 இடங்கள் நிரப்பட உள்ளது. இதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் ஒரு பணியிடத்திற்கு மூன்று பேர் கலந்துக் கொள்ளலாம். எனவே, இதற்காக தேர்வானவர்களின் பெயர் வரிசையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த குருப் தேர்வுக்கான … Read more

Flipkart நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

Flipkart நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

Flipkart நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பியுங்கள்!! Flipkart நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பு குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் lead- operation பணிக்கென ஒரு காலிப்பணியிடம் இருப்பதாக அறிவித்துள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான முழு விவரங்களும் கீழே தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Flipkart பணியின் பெயர்: Lead operations காலி பணியிடம்: 1 கல்வித் தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் … Read more

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி? அதற்கான விதிமுறைகள்!!

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி? அதற்கான விதிமுறைகள்!!

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி? அதற்கான விதிமுறைகள்!! தமிழக அரசு தற்போது முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் எவ்வாறு வாங்குவது அதற்கான விதிமுறைகள் என்ன என்பதை முற்றிலும் ஆக வெளியிட்டுள்ளது. இந்த முதல் பட்டதாரி சான்றிதழானது tnpsc டிஆர்பி போலீஸ் தேர்வு முதலியவற்றிற்கு பயன்படாது. வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக அவர்கள் எந்தெந்த வேலைக்கு இந்த சான்றிதழ் பயன்படும் என்று நிரப்புகிறார்களோ அதற்கு மட்டும் தான் இந்த முதல் பட்டதாரி … Read more

முகத்திற்கு சோப்பே இல்லாமல் நிரந்தரமாக வெள்ளையாக இதை தடவினால் போதும்!!

முகத்திற்கு சோப்பே இல்லாமல் நிரந்தரமாக வெள்ளையாக இதை தடவினால் போதும்!!

முகத்திற்கு சோப்பே இல்லாமல் நிரந்தரமாக வெள்ளையாக இதை தடவினால் போதும்!! நம்மில் பல பேருக்கு முகம் பொலிவிழந்து எப்போதும் கருப்பாக காணப்படும். இதற்கு கடைகளில் விற்கக்கூடிய பல ரூபாய் கோடி பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் வெள்ளையாக முகம் ஜொலிக்காது. எனவே இதற்காக இயற்கையான முறையில் நிரந்தரமாக வெள்ளையாவதற்கு ஒரு டிப்ஸை தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: கற்றாழை சர்க்கரை எலுமிச்சை அரிசி மாவு செய்முறை: இதற்கு நாம் முதலில் பயன்படுத்த போவது கற்றாழை. இதை செய்வதற்காக இரண்டு … Read more

2 நிமிடங்களில் உடல் அசதி உடல் சோர்வு அனைத்தும் பஞ்சாய் பறந்து போக இதை குடியுங்கள்!!

2 நிமிடங்களில் உடல் அசதி உடல் சோர்வு அனைத்தும் பஞ்சாய் பறந்து போக இதை குடியுங்கள்!!

2 நிமிடங்களில் உடல் அசதி உடல் சோர்வு அனைத்தும் பஞ்சாய் பறந்து போக இதை குடியுங்கள்!! நமக்கு இருக்கக்கூடிய உடல் சோர்வு, உடல் அசதி, உடல் வலி, ஹீமோகுளோபின் குறைபாடு என அனைத்தையும் சரி செய்யக்கூடிய அந்த காலத்தில் நம் முன்னோர்கள் செய்து வந்த ஒரு இயற்கை மருத்துவர் குறிப்பை இங்கு தெரிந்து கொள்வோம். சில பேர் சிறிது நேரம் வேலை செய்தாலே உடல் மிகவும் சோர்வடைந்து அசதியாக காணப்படுபவர். வெயிலில் சென்று வந்தால் மயக்கம் வருவது … Read more

கடுமையான மூட்டு வலியா? உடனடியாக குணமாக வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்!!

கடுமையான மூட்டு வலியா? உடனடியாக குணமாக வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்!!

கடுமையான மூட்டு வலியா? உடனடியாக குணமாக வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்!! மூட்டு வலியால் பலபேர் தினம் தினம் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எங்கேயும் உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமல் எழுந்து இருந்தால் உட்கார முடியாமல் சிரமப்படுகின்றனர். படிக்கட்டுகள் ஏற முடியாமல் கை கால் வலிகளில் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த மூட்டு வலி சரியாவதற்கு அருமையான ஒரு மருத்துவ குறிப்பை இங்கு தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பிரண்டை பூண்டு நெய் முருங்கைக் கீரை உப்பு செய்முறை: … Read more

அண்ணாமலையின் நடைப்பயணம் ராமேஸ்வரத்திற்கு மாற்றம்!! பின்னணியில் உள்ள மோடியின் விவகாரம்!!

Annamalai walk changed to Rameswaram!! Modi's issue in the background!!

அண்ணாமலையின் நடைப்பயணம் ராமேஸ்வரத்திற்கு மாற்றம்!! பின்னணியில் உள்ள விவகாரம்!! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்செந்தூரிலிருந்து தமிழகம் வரை நடைப்பயணம் வருவதாக இருந்த நிலை தற்போது ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இவரின் நடைபயணம் ஜூலை 28 ஆம் தேதி துவங்க உள்ளது. இதனை துவக்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தர இருக்கிறார். பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட போகிறார் என்று கூறுவதற்கு ஏற்ப இவரின் நடைப்பயணம் திருசெந்தூரில் இருந்து … Read more

சஞ்சய் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு ரத்து!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

Sanjay Mishra's extension canceled!! Supreme Court Order!!

சஞ்சய் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு ரத்து!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!! அமலாக்கத்துறையில் இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் தான் சஞ்சய் குமார் மிஸ்ரா ஆவார். இவரின் பதவி காலம் முடிந்த பிறகும் மத்திய அரசு இவருக்கு மூன்று முறை பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. இதனை எதிர்க்கும் விதமாக இந்த பதவி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் … Read more