தமிழகத்தின் நலத்திட்டங்கள் மூலம் கல்வித்தரம் உயர்வு!! அமைச்சர் மனோ தங்கராஜ்!!

Education level increase through the welfare schemes of Tamil Nadu!! Minister Mano Thangaraj!!

தமிழகத்தின் நலத்திட்டங்கள் மூலம் கல்வித்தரம் உயர்வு!! அமைச்சர் மனோ தங்கராஜ்!! சென்னையில் உள்ள கிண்டியில் கடந்த புதன்கிழமை அன்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், இந்தியாவின் வர்த்தக தொழில்துறை இரண்டும் இணைந்து நடத்திய தமிழ்நாடு உயர்கல்வி மாநாடு மற்றும் கல்வி விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பால் வளத்துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இவ்விழா நாளைய இந்தியாவுக்கான கற்பித்தல் என்னும் தலைப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய அமைச்சர் … Read more

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!!

Change in engineering consultation rule!! Promulgation of Ordinance!!

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!! இந்த ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவு கடந்த மே மாதம் எட்டாம் தேதி வெளிவந்தது. இதனையடுத்து மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்தும் வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி கல்லூரி திறக்கப்படும் என்று … Read more

பொருட்களின் ஸ்டார் ரேட்டிங் தான் நமது கரண்ட் பில்லை நிர்ணயிக்கும்!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

பொருட்களின் ஸ்டார் ரேட்டிங் தான் நமது கரண்ட் பில்லை நிர்ணயிக்கும்!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

பொருட்களின் ஸ்டார் ரேட்டிங் தான் நமது கரண்ட் பில்லை நிர்ணயிக்கும்!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!! நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் எவ்வளவு மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். நம் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் அனைத்து பொருட்களிலும் ஸ்டார் ரேட்டிங் என்பதை கொடுத்து இருப்பார்கள். அதில் ஸ்டார் ரேட்டிங் அதிகமாக இருந்தால் அது மிகக் குறைந்த மின்சாரத்தை இழுக்கும் என்று பொருள். அதுவே குறைந்த ஸ்டார் ரேட்டிங் இருந்தால் அதிக மின்சாரத்தை இழுக்கும் … Read more

இனி நீங்களும் ஹீரோயின் போல ஜொலிக்கலாம்!! வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!!

இனி நீங்களும் ஹீரோயின் போல ஜொலிக்கலாம்!! வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!!

இனி நீங்களும் ஹீரோயின் போல ஜொலிக்கலாம்!! வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!! சில பேர் பார்ப்பதற்கு மிகவும் பளிச்சென்று இருப்பார்கள். மெழுகு போல இவர்களின் சருமங்கள் பளிச்சென்று மின்னும். இவ்வாறு நம் சருமமும் வெள்ளையாக மெழுகு போல் மாற சிலவற்றை இங்கு தெரிந்துக் கொள்ளலாம். முதலில் தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரையாவது பருக வேண்டும். சாதாரண நாட்களில் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீரும் வெயில் காலங்களில் … Read more

அடேங்கப்பா!! இந்த உண்மை மட்டும் தெரிந்தால் வெற்றிலையை ஒரு நாளும் ஒதுக்க மாட்டீர்கள்!!

அடேங்கப்பா!! இந்த உண்மை மட்டும் தெரிந்தால் வெற்றிலையை ஒரு நாளும் ஒதுக்க மாட்டீர்கள்!!

அடேங்கப்பா!! இந்த உண்மை மட்டும் தெரிந்தால் வெற்றிலையை ஒரு நாளும் ஒதுக்க மாட்டீர்கள்!! வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். வீட்டில் வெற்றிலை செடி வளர்த்தால் மிகவும் நல்லது எந்த ஒரு கெட்ட சக்தியும் வீட்டை நெருங்காது என்று கூறுவார்கள். கடன் பிரச்சனை குறைவதற்கும் வீட்டில் பணம் சேர்வதற்கும் வெற்றிலை செடியை வளர்த்தாலே போதும். இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. வெற்றிலையை நன்றாக மென்று சாப்பிடுவதால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி … Read more

மாரடைப்பு முதல் நரம்பு அடைப்பு வரை ஒரே இரவில் குணமாக இதை ஒரு முறை குடித்தால் போதும்!!

மாரடைப்பு முதல் நரம்பு அடைப்பு வரை ஒரே இரவில் குணமாக இதை ஒரு முறை குடித்தால் போதும்!!

மாரடைப்பு முதல் நரம்பு அடைப்பு வரை ஒரே இரவில் குணமாக இதை ஒரு முறை குடித்தால் போதும்!! நம்மில் பல பேருக்கு மாரடைப்பு, நரம்பு அடைப்பு, கை கால் உணர்வின்மை போன்ற பல நோய்கள் உடலில் இருக்கிறது. தசைகளின் இயக்கத்தின் மூலமே இதயத்தால் இரத்ததை உடலின் எல்லா பாகங்களுக்கும் செலுத்த முடியும். அந்த தசைகளின் இயக்கத்துக்கு இரத்த ஊட்டம் தேவை. அதைத் தருவது முடியுரு இரத்தக்குழாய்கள். இந்த குழாய்களில் ஏற்படும் அடைப்பால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பு … Read more

சென்னை சென்ட்ரல்-க்கு வந்த தொலைப்பேசி அழைப்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

Phone call to Chennai Central!! Police investigation!!

சென்னை சென்ட்ரல்-க்கு வந்த தொலைப்பேசி அழைப்பு!! போலீசார் தீவிர விசாரணை!! சென்னையில் எப்போதும் பிஸியாகவே இருக்கும் இடத்தில் ஒன்று தான் இந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இங்கு தினமும் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு செல்பவர்கள் என்று எப்போதும் கூட்டமாகவே இருக்கும். இங்கு சுமார் 12.51  மணியளவில் மாநிலக் கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சரியாக இரண்டு மணியளவில் வெடிக்கும் … Read more

SC/ST  மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!! கால அவகாசம் நீட்டிப்பு!!

Another chance for SC/ST students!! Extension of time!!

SC/ST  மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!! கால அவகாசம் நீட்டிப்பு!! கல்லூரியில் படிக்கும் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்காக அரசிடம் இருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக வீட்டில் படிக்க வசதி இல்லாமல் சிரமப்படும் மாணவர்கள் இதைப் பயன்படுத்தி படித்து வருகின்றனர். இதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக மே 31 அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் கால அவகாசம் கேட்டு வேண்டுகோள் விடுத்தனர். … Read more

முதலாமாண்டு மாணவர்கள் தயாராகுங்கள்!! உயர்க்கல்வித்துறையின் அறிவிப்பு!!

First year students get ready!! Announcement of Higher Education Department!!

முதலாமாண்டு மாணவர்கள் தயாராகுங்கள்!! உயர்க்கல்வித்துறையின் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி அன்று வெளியானது. இந்த தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 % ஆகவும், இதில் பெண்கள் 96.38% மற்றும் சிறுவர்கள் 91.45%  ஆகவும் பதிவாகி உள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து வருகின்றனர். சிலர் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தும் வருகின்றனர். … Read more

சார் பதிவாளர் உள்ளிட்ட 12 பேர் கைது!! சிபிசிஐடி அதிரடிநடவடிக்கை!!

12 people including the registrar were arrested!! CBCID action!!

சார் பதிவாளர் உள்ளிட்ட 12 பேர் கைது!! சிபிசிஐடி அதிரடிநடவடிக்கை!! புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாரதி வீதியில் காமாட்சியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கென சொந்தமாக ரூபாய் 50 கோடி மதிப்பில் 64,000 சதுர அடியில் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்திற்கு சிலர் போலி ஆவணம் தயாரித்து மனைகளாக பிரித்து கடந்த 2021 ஆம் ஆண்டு விற்பனை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக சிபிசிஐடி நடத்திய விசாரணையில் புதுச்சேரி முன்னாள் வி.ஏ.ஓ. உள்ளிட்ட 12 … Read more