கேரளா ஸ்பெஷல் சுலைமானி டீ செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் சுலைமானி டீ செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் சுலைமானி டீ செய்வது எப்படி? காலையில் எழுந்ததும் 1 கிளாஸ் சுலைமானி டீ அருந்தினால் அந்த நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். இந்த டீ செய்ய பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுப்பவையாக உள்ளது. இதனால் பால் டீ குடிப்பதை விட இந்த சுலைமானி டீ செய்வது பருகுவது நல்லது. தேவையான பொருட்கள்… *இஞ்சி *ஏலக்காய் *பட்டை *புதினா இலை *டீ தூள் *எலுமிச்சை சாறு *தேன் சுலைமானி … Read more

குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் இவை எல்லாம் நடக்கும்..!

குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் இவை எல்லாம் நடக்கும்..!

குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் இவை எல்லாம் நடக்கும்..! எந்த தெய்வத்தை வணங்க மறந்தாலும் அவரவர் குலதெய்வத்தை மட்டும் வணங்காமல் இருத்தல் கூடாது. தலைமுறையை காக்கும் காவல் தெய்வத்தை மாதம் ஒருமுறை பூஜை செய்து வழிபட்டு வருவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். குலதெய்வம் மனம் குளிரும்படி நடந்து கொண்டால் மட்டுமே நம் வம்சம் விருத்தி அடையும். குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்க மாதம் ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வருவது நல்லது. இவ்வாறு … Read more

பழைய தங்க நகைகளை பளிச்சிட செய்யும் சிம்பிள் ட்ரிக்!

பழைய தங்க நகைகளை பளிச்சிட செய்யும் சிம்பிள் ட்ரிக்!

பழைய தங்க நகைகளை பளிச்சிட செய்யும் சிம்பிள் ட்ரிக்! உங்களிடம் உள்ள பழைய தங்கத்தை பாலிஷ் செய்ய கடைகளில் கொடுக்க வேண்டிய அவசியம் இனி ஏற்படாது. காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்கை பயன்படுத்தினால் கடைகளில் பாலிஷ் செய்வது போன்று தங்கம் புதிதாக இருக்கும். ட்ரிக் 01: *டூத் பேஸ்ட் *வினிகர் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் டூத் பேஸ்ட் மற்றும் 1 ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதில் தங்க நகைகளை போட்டு 10 நிமிடங்களுக்கு … Read more

5 பைசா செலவின்றி கொசுக்களை சுலபமாக விரட்டும் வழிகள்!

5 பைசா செலவின்றி கொசுக்களை சுலபமாக விரட்டும் வழிகள்!

5 பைசா செலவின்றி கொசுக்களை சுலபமாக விரட்டும் வழிகள்! உயிரை குடிக்கும் கொசுக்களை செலவின்றி வீட்டை விட்டு நிரந்தரமாக விரட்டும் வழிகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. கற்பூரம்… *பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரம் 4 எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி 2 கற்பூரத்தை போட்டுக் கொள்ளவும். *மீதம் இரண்டு கற்பூரத்தை இடித்து தூளாக்கி தண்ணீர் கலந்து வீட்டின் ஒரு மூலையில் வைத்து விடவும். இவ்வாறு செய்தால் வீட்டில் கொசுக்கள் நடமாட்டம் இருக்காது. கற்பூரம் கலந்த தண்ணீர் … Read more

ஆகாச கருடன் கிழங்கை இவ்வாறு கட்டினால் மட்டுமே கண் திருஷ்டி ஒழியும்!

ஆகாச கருடன் கிழங்கை இவ்வாறு கட்டினால் மட்டுமே கண் திருஷ்டி ஒழியும்!

ஆகாச கருடன் கிழங்கை இவ்வாறு கட்டினால் மட்டுமே கண் திருஷ்டி ஒழியும்! ‘கண் திருஷ்டி’ இந்த பெயரை கேட்டாலே அனைவருக்கும் ஒருவித பயம் ஏற்படும். காரணம் கண் திருஷ்டி இருக்கும் வீட்டில் நிம்மதி என்ற ஒன்று இருக்காது. கஷ்டங்கள் மட்டுமே நிறைந்து இருக்கும். கண் திருஷ்டி உள்ள வீட்டில் சண்டை சச்சரவு மட்டுமே அதிகம் ஏற்படும். வீட்டில் பீடை, தரித்திரம் பிடித்தது போல் உணர்வு ஏற்படும். சுப காரியங்கள் நடைபெறுவது அரிதானவையாக மாறிவிடும். இந்த கண் திருஷ்டி … Read more

ஒல்லியான பின்னலை தடிமனாக மாற்ற “தேங்காய் எண்ணெய் +தேன்”.. இவ்வாறு பயன்படுத்துங்கள்!

ஒல்லியான பின்னலை தடிமனாக மாற்ற "தேங்காய் எண்ணெய் +தேன்".. இவ்வாறு பயன்படுத்துங்கள்!

ஒல்லியான பின்னலை தடிமனாக மாற்ற “தேங்காய் எண்ணெய் +தேன்”.. இவ்வாறு பயன்படுத்துங்கள்! கூந்தல் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருந்தால் பெண்களுக்கு அழகு இன்னும் கூடும். ஆனால் காலம் மாறிவிட்டது. உணவு பழக்க வழக்கமும் தான். அதனால் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இளநரை, முடி கொட்டல், பேன், ஈறு, பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகளை அதிகப் பெண்கள் சந்தித்து வருகின்றனர். இதில் முடி கொட்டல் பாதிப்பு 100க்கு 90 சதவீத பெண்களுக்கு தீராத பிரச்சனையாக இருக்கின்றது. இதை தேங்காய் மூலம் சரி … Read more

உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருக இவ்வாறு செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருக இவ்வாறு செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருக இவ்வாறு செய்யுங்கள்! வீட்டில் நேர்மறை ஆற்றல் இருந்தால் தான் மகிழ்ச்சி, மன நிறைவு, பண வரவு ஆகியவை அதிகரிக்கும். ஒருவேளை எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி இருந்தால் அந்த வீட்டில் நிம்மதி இல்லாமை, பிணி, கெட்ட காரியங்கள் அதிகம் நடக்கும். வீட்டில் இந்த எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை அவசியம் செய்து வரவும். தொடர்ந்து செய்து வந்தால் … Read more

பருவமழைக்கு குட் பாய் சொல்லும் நாள் வந்துவிட்டது மக்களே!

பருவமழைக்கு குட் பாய் சொல்லும் நாள் வந்துவிட்டது மக்களே!

பருவமழைக்கு குட் பாய் சொல்லும் நாள் வந்துவிட்டது மக்களே! கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பம் எப்படி இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஆண்டு இறுதி மறக்க முடியாத ஒன்றாக தடம் பதித்துவிட்டு சென்று விட்டது. கடந்த அக்டோபர் மாதம் பிள்ளையார் சுழி போட்ட வடகிழக்கு பருவமழை ஆரம்பத்தில் என்னவோ சலிப்பாகத் தான் பெய்தது. ஆனால் நாட்கள் நகர நகர அதன் பத்ரகாளி ஆட்டத்தை காட்ட தொடங்கிவிட்டது. இதில் மிக்ஜாம் புயல் இடையில் வந்து வட தமிழக்தை … Read more

இபிஎஸ் – ஓபிஎஸ் கனவில் கூட ஒன்றிணைய மாட்டார்கள்: மாஜி அமைச்சர் பேச்சு!

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்

இபிஎஸ் – ஓபிஎஸ் கனவில் கூட ஒன்றிணைய மாட்டார்கள்: மாஜி அமைச்சர் பேச்சு! 2024 பிறந்தாலும் ஓபிஎஸ்க்கு மட்டும் நல்ல நேரம் ஒன்று பிறக்காது போல… கால் வைக்கும் இடமெல்லாம் ஓபிஎஸ்க்கு கண்ணிவெடியாகவே உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதிமுவின் கொள்கைக்கு எதிரானவர் என்று ஓபிஎஸ் விரட்டி அடிக்கப்பட்டார். அதிமுக தீர்மானங்களை … Read more

9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.4000 ஊக்கத்தொகை! விண்ணப்பம் செய்வது எப்படி?

9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.4000 ஊக்கத்தொகை! விண்ணப்பம் செய்வது எப்படி?

9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.4000 ஊக்கத்தொகை! விண்ணப்பம் செய்வது எப்படி? அரசு பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. பெண் குழந்தைகள் கல்வி பயில பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. எதிர்காலத்தில் கல்வித்திறன் கொண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் … Read more