உங்களுக்கு பச்சை தேங்காய் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

உங்களுக்கு பச்சை தேங்காய் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

உங்களுக்கு பச்சை தேங்காய் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க! சமையலில் சுவையை கூட்டும் தேங்காயை பச்சையாக சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. பச்சை தேங்காய் இனிப்பு சுவை அதிகம் கொண்டது. தேங்காயை உணவில் சேர்த்துக் சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் நம் உடலுக்கு அதிக சத்துக்கள் கிடைக்கும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. தேங்காயில் உள்ள நீர்சத்து நம் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதில் உள்ள … Read more

செல்வத்தில் மிதக்க 12 ராசிகளுக்கு உரிய ஒரு வரி மந்திரம்!

செல்வத்தில் மிதக்க 12 ராசிகளுக்கு உரிய ஒரு வரி மந்திரம்!

செல்வத்தில் மிதக்க 12 ராசிகளுக்கு உரிய ஒரு வரி மந்திரம்! 1)மேஷ ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்”. 2)ரிஷப ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யைஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ”. 3)மிதுன ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம”. 4)கடக ராசி – … Read more

அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய விஜயகாந்த் படங்கள்!

அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய விஜயகாந்த் படங்கள்!

அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய விஜயகாந்த் படங்கள்! 1984 ஆம் ஆண்டு வெளியான “வைதேகி காத்திருந்தாள்” படம் திரையரங்குகளில் 175 நாட்கள் வரை ஓடியது. 1986 ஆம் ஆண்டு வெளியான “அம்மன் கோயில் கிழக்காலே” படம் திரையரங்குகளில் 175 நாட்கள் வரை ஓடியது. 1986 ஆம் ஆண்டு வெளியான “ஊமை விழிகள்” படம் திரையரங்குகளில் 200 நாட்கள் வரை ஓடியது. 1988 ஆம் ஆண்டு வெளியான “செந்தூரப்பூவே” படம் திரையரங்குகளில் 186 நாட்கள் வரை ஓடியது. 1988 … Read more

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மனதை வருடிய பாடல்கள் ஓர் அலசல்!

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மனதை வருடிய பாடல்கள் ஓர் அலசல்!

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மனதை வருடிய பாடல்கள் ஓர் அலசல்! ‘கண்ணுபட போகுதைய்யா’ படத்தில் வரும் “மூக்குத்தி முத்தழகு.. மூணாம்பிறை பொட்டழகு.. பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச.. நெல்லுமணி பல்லழகு..” என்று தொடங்கும் காதல் பாடல். ‘மாநகர காவல்’ படத்தில் வரும் “வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர.. இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர.. சந்திதானம் செய்யலாமா குதிரை..” என்று தொடங்கும் காதல் பாடல். ‘அம்மன் கோயில் கிழக்காலே’ படத்தில் வரும் “சின்ன மணிக்குயிலே.. மெல்ல வரும் … Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பு – அரசாணை வெளியீடு!

பொங்கல் பரிசுத் தொகுப்பு - அரசாணை வெளியீடு!

பொங்கல் பரிசுத் தொகுப்பு – அரசாணை வெளியீடு! ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சுமார் 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசு பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் ரொக்கம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்தது. இதனால் மக்கள் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருந்தனர். அந்த வகையில் நேற்று பொங்கல் … Read more

டிகிரி முடித்தவர்கள் HDFC வங்கியில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்!

டிகிரி முடித்தவர்கள் HDFC வங்கியில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்!

டிகிரி முடித்தவர்கள் HDFC வங்கியில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியில் காலியாக உள்ள “Credit Cards – Credit Cards Sales – Sales Officer – Branch” பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: HDFC பணி: Credit Cards – Credit Cards Sales – Sales Officer – Branch … Read more

குலதெய்வ கோபத்தில் இருந்து மீள இவ்வாறு செய்யுங்கள்! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!

குலதெய்வ கோபத்தில் இருந்து மீள இவ்வாறு செய்யுங்கள்! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!

குலதெய்வ கோபத்தில் இருந்து மீள இவ்வாறு செய்யுங்கள்! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்! நம் குலத்தை காக்க குலதெய்வத்தின் அருள் அவசியம் இருக்க வேண்டும். ஒருவேளை நாம் குலதெய்வத்தை மறந்தாலோ, வழிபாட்டில் குறை வைத்தாலோ குலதெய்வம் நம் மீது கோபம் கொள்ளும். ஒருவேளை குலதெய்வம் கோபப்பட்டால் குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படாமல் ஒருவித துக்கம் சூழுந்து கொள்ளும். அதேபோல் நம் முன்னோர்கள் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குல தெய்வத்தை அடியோடு … Read more

பனி காலத்தில் சருமம், உதடு, பாதம் மிருதுவாக இருக்க ஆசையா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

பனி காலத்தில் சருமம், உதடு, பாதம் மிருதுவாக இருக்க ஆசையா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

பனி காலத்தில் சருமம், உதடு, பாதம் மிருதுவாக இருக்க ஆசையா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க! 1)தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவி வந்தால் பனி காலத்தில் ஏற்படும் சரும வறட்சி ஏற்படாமல் இருக்கும். 2)நெய்யை உதடுகளில் தடவி வர உதடு காயாமல் இருக்கும். 3)குளிக்கச் செல்வதற்கு முன் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து கொண்டு பின்னர் குளித்தால் சருமம் காயாமல் மிருதுவாக இருக்கும். 4)தேன் மெழுகை உருக்கி ப்ரிட்ஜில் வைத்து பின்னர் சருமத்தில் அப்ளை … Read more

நீங்கள் பிறந்த ராசி இதுவா? அப்போ நீங்கள் வழிபட வேண்டிய கணபதி இவர் தான்!

நீங்கள் பிறந்த ராசி இதுவா? அப்போ நீங்கள் வழிபட வேண்டிய கணபதி இவர் தான்!

நீங்கள் பிறந்த ராசி இதுவா? அப்போ நீங்கள் வழிபட வேண்டிய கணபதி இவர் தான்! 1)மேஷ ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “வீர கணபதி”. 2)ரிஷப ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “ஸ்ரீவித்யா கணபதி”. 3)மிதுன ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “லட்சுமி கணபதி”. 4)கடக ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “ஹேரம்ப கணபதி”. 5)சிம்ம ராசி இந்த ராசியில் … Read more

நாள்பட்ட தேமல் மறைய சிம்பிள் வழிகள்!

நாள்பட்ட தேமல் மறைய சிம்பிள் வழிகள்!

நாள்பட்ட தேமல் மறைய சிம்பிள் வழிகள்! தோல் அலர்ஜி நோய்களில் ஒன்றான தேமல் ஊட்டச்சத்து குறைபாடு, மோசமான உணவுமுறை பழக்கம் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. இந்த தேமல் பாதிப்பை குணமாக்க இயற்கை வழிகளை அவசியம் பின்பற்றுவது நல்லது. தீர்வு 01:- நல்லெண்ணையில் மஞ்சள் சிறிதளவு சேர்த்து காய்ச்சி தேமல் குறையும். தீர்வு 02:- வெற்றிலை, துளசி இலை சம அளவு எடுத்து அரைத்து மஞ்சள் கலந்து தேமல் மீது பூசினால் அவை விரைவில் குணமாகும். தீர்வு 03:- அருகம்புல்லை … Read more