நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!!

நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!!

நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!! சாதாரண சளி பாதிப்பு ஏற்பட்டாலே அவை குணமாக ஒரு வராம் ஆகும். நெஞ்சி சளி என்றால் சொல்ல தேவையில்லை. வற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும். நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:- *அதிக சளி *வறட்டு இருமல் *தலைபாரம் *நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல் *அடர் … Read more

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!! *வீட்டில் அரிசியும், கல் உப்பும் குறையாதிருந்தால் தரித்திரம் வராது. செல்வம் குறையாது. *காலையில் எழுந்த உடன் முதல் வேலையாக புளியை தொட்டால் ஐஸ்வர்யம் நீங்கி விடும். கல் உப்பை தொட்டால் செல்வம் பெருகும். *அரிசியையும், அன்னத்தையும் சிந்தவோ, வீணாக்கவோ கூடாது. செல்வ குறைவு வரும். *ரசம் போன கண்ணாடி அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தாது. அதை வீட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள். *பூஜை அறையில் உடைந்த சாமி படங்கள், காய்ந்த … Read more

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த மலச்சிக்கல் பாதிப்பு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும். மலச்சிக்கல் ஏற்பட காரணம்… *தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமை *உடலில் நார்ச்சத்து குறைபாடு *முறையற்ற தூக்கம் தேவையான பொருட்கள்:- *நெல்லிக்காய் *இஞ்சி *உப்பு *எலுமிச்சை சாறு … Read more

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!!

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!!

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!! கொடுத்த பணம் திரும்ப கைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் கல் உப்பு, வெந்தயம், கருப்பு எள் மூன்றையும் நன்றாக மிக்ஸி ஜாரில் அரைத்து பொடி செய்து அதை தூய்மையான வெள்ளைத் துணியில் கட்டி அதை கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கிடைக்கும். அதேபோல் வாராக் … Read more

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது..!!

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது..!!

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது..!! இன்றைய நவீன உலகில் பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பாதிப்பு மூட்டு வலி. இந்த பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்ட ஆரமித்து விட்டால் சுலபமான வேலைகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும். பிறர் உதவியை நாடும் நிலை ஏற்பட்டு விடும். மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- *ஆரோக்கியமற்ற உணவு *ஜவ்வு … Read more

அக்குளில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க இப்படி செய்யுங்கள்!!

அக்குளில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க இப்படி செய்யுங்கள்!!

அக்குளில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க இப்படி செய்யுங்கள்!! நாம் அனைவரும் அக்குள் வியர்வை துர்நாற்ற பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த அக்குள் வியர்வை துர்நாற்றத்தால் நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டு தூர விலகி செல்லும் நிலையானது உருவாக்கி விடுகின்றது. இதனால் நாம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். இந்த துர்நற்றத்தில் இருந்து விடுபட குளித்தாலும் அந்த வாடை நம்மை விட்டு நீங்காமல் இருக்கின்றது. அக்குளில் துர்நற்றம் வீசக் காரணம்:- *அதிகப்படியான கெட்ட … Read more

கேரளா ஸ்பெஷல் சக்க அவியல் – சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் சக்க அவியல் - சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் சக்க அவியல் – சுவையாக செய்வது எப்படி? நம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உணவு வகை, சமையல் முறை வெவ்வேறாக இருக்கிறது. அதில் கேரள மக்கள் தங்களது சமையலில் தேங்காய்’எண்ணெய் உபயோகித்து சமைக்கின்றனர். இதனால் அவர்களின் உணவின் சுவை, வாசனை அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. புட்டு, இடியப்பம், கடலை கறி உள்ளிட்ட பிரபல கேரள உணவு வரிசையில் இருப்பது அவியல். பலாக்காயை போட்டு சமைக்கப்படும் இந்த அவியலை உண்டால் மிகவும் சுவையாக இருக்கும் தேவையான … Read more

கனமழை: அடுத்த 5 மணி நேரத்தில் இந்த 22 மாவட்டங்கள் தான் டார்கெட்…!!

கனமழை: அடுத்த 5 மணி நேரத்தில் இந்த 22 மாவட்டங்கள் தான் டார்கெட்...!!

கனமழை: அடுத்த 5 மணி நேரத்தில் இந்த 22 மாவட்டங்கள் தான் டார்கெட்…!! தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டி இருக்கும் மாலத்தீவு பகுதிகளில் தற்பொழுது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியை தொடர்ந்து புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் … Read more

என்ன சொல்றீங்க இனி 500 ரூபாய் நோட்டு செல்லாதா..? பகிர் கிளப்பும் செய்தி!!

என்ன சொல்றீங்க இனி 500 ரூபாய் நோட்டு செல்லாதா..? பகிர் கிளப்பும் செய்தி!!

என்ன சொல்றீங்க இனி 500 ரூபாய் நோட்டு செல்லாதா..? பகிர் கிளப்பும் செய்தி!! இந்தியாவில் தற்பொழுது ரூபாய் நோட்டுகள் தொடர்பான பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் 2000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை ரிசர்வ் பேங்க் நிறுத்தியது. மத்திய அரசு இந்த 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்திய பொழுது அதன் புழக்கம் அதிகளவில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் 2000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைந்ததால் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. … Read more

பெண்களுக்கான “மகாலட்சுமி திட்டம்”.. இன்று அமலுக்கு வந்தது!!

பெண்களுக்கான "மகாலட்சுமி திட்டம்".. இன்று அமலுக்கு வந்தது!!

பெண்களுக்கான “மகாலட்சுமி திட்டம்”.. இன்று அமலுக்கு வந்தது!! தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்து கடந்த 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மொத்தம் 119 தொகுதிகளில் 64 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் கட்சி முதன் முதலில் ஆட்சியை பிடித்து அசத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதிவி ஏற்பு விழா நடைபெற்றது. தெலுங்கானாவின் முதல்வராக ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து காங்கிரஸின் … Read more