வயிற்றில் தேங்கி இருக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி?

வயிற்றில் தேங்கி இருக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி?

வயிற்றில் தேங்கி இருக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி? நம் உடலில் முறையாக உணவு செரிக்காமல் இருந்தாலோ, உரிய நேரத்தில் மலத்தை வெளியேற்றாமல் இருந்தாலோ வாயுத் பிரச்சனை ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் பொது வெளியில் நடமாடுவது என்பது மிகவும் கடிமான ஒன்றாகும். இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து விடுவது நல்லது. வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:- *செரிமானக் கோளாறு *உடலில் உள்ள அமிலங்கள் அதிக அளவு சுரத்தல் *மன அழுத்தம் *முறையற்ற உணவு … Read more

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்..!!

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்..!!

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்..!! பரிகாரம் 01: தினமும் காலை 6 மணிக்கு தொடர்ந்து 21 நாட்கள் இதை செய்து வரவும். யாருக்கு கடன் இருக்கின்றதோ அவரது கையில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்துக் கொண்டு 27 முறை அவர்கள் தலையில் சுற்றி சுற்ற வேண்டும். இந்தப் பரிகாரம் அவர்கள் தங்களாகவே செய்து கொள்ள வேண்டும். அதாவது அவர்களாகவே சுற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதைப் பறவைகளுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும் (மொட்டை மாடியில் … Read more

இதை 1 கிளாஸ் குடித்தால் நாள்பட்ட கெட்டி சளி சில நிமிடங்களில் கரைந்து வெளியேறி விடும்!!

இதை 1 கிளாஸ் குடித்தால் நாள்பட்ட கெட்டி சளி சில நிமிடங்களில் கரைந்து வெளியேறி விடும்!!

இதை 1 கிளாஸ் குடித்தால் நாள்பட்ட கெட்டி சளி சில நிமிடங்களில் கரைந்து வெளியேறி விடும்!! சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்யாமல் விட்டால் அவை நாளடைவில் தீராத நெஞ்சு சளி பாதிப்பாக மாறிவிடும். இதனை சரி செய்ய மாத்திரை உண்பதை விடுத்து இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது. நெஞ்சு சளியால் ஏற்படும் பாதிப்பு:- ஆஸ்துமா, மூக்கில் அலர்ஜி, சைனஸ் பாதிப்பு, மூச்சிரைப்பு, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு மூச்சு விடுதலில் சிரமம், தொண்டை வலி, … Read more

ஒரு ஸ்பூன் டீ தூளை இப்படி பயன்படுத்தினால் நரை முடி அனைத்தும் ஒரே நாளில் கருப்பாகிவிடும்..!!

ஒரு ஸ்பூன் டீ தூளை இப்படி பயன்படுத்தினால் நரை முடி அனைத்தும் ஒரே நாளில் கருப்பாகிவிடும்..!!

ஒரு ஸ்பூன் டீ தூளை இப்படி பயன்படுத்தினால் நரை முடி அனைத்தும் ஒரே நாளில் கருப்பாகிவிடும்..!! இன்றைய வாழ்க்கை முறையில் பெரியவர்கள், சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் தலை முடி நரை பாதிப்பு இருக்கிறது. இந்த இளநரையை மறைக்க இரசாயனம் கலந்த பொருட்களுக்கு பதில் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி இளநரையை நிரந்தரமாக கருமையாக்க முயற்சிப்பது நல்ல பலனை கொடுக்கும். இளநரை உருவாகக் காரணம்:- சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை … Read more

எந்த வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்று தெரியுமா..?

எந்த வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்று தெரியுமா..?

எந்த வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்று தெரியுமா..? 1)விரைவில் திருமணம் நடக்க – 11 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 2)குழந்தை பாக்கியம் கிடைக்க – 9 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 3)கடனில் இருந்து விடுபட – 7 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 4)சிறந்த கல்விக்கு – 5 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 5)உடல் நலம்பெற – 3 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 6)தொழிலில் லாபம் – … Read more

அட நம்புங்க.. இதை செய்தால் இடுப்பு வலி சட்டுன்னு பறந்து போய்விடும்..!!

அட நம்புங்க.. இதை செய்தால் இடுப்பு வலி சட்டுன்னு பறந்து போய்விடும்..!!

அட நம்புங்க.. இதை செய்தால் இடுப்பு வலி சட்டுன்னு பறந்து போய்விடும்..!! நவீன காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இதை சரி செய்ய சீரகம், ஓமம், மிளகு உள்ளிட்ட பொருட்களை வறுத்து பொடித்து சூடு நீரில் கலந்து பருவகுவது நல்லது. இந்த சூரணம் இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சீரகம் *ஓமம் *மிளகு *சோம்பு *சுக்கு … Read more

எத்தனை கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று வருந்துபவரா நீங்கள்..? அப்போ இது தான் தீர்வு..!!

எத்தனை கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று வருந்துபவரா நீங்கள்..? அப்போ இது தான் தீர்வு..!!

எத்தனை கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று வருந்துபவரா நீங்கள்..? அப்போ இது தான் தீர்வு..!! ஜாதகத்தில் கட்டம் சரி இல்லை, தசா புத்தி சரி இல்லை, கோயிலுக்கு சென்று பலன் இல்லை, பரிகாரம் செய்து பலன் இல்லை – இப்படி எல்லாமே கை கொடுக்கவில்லை என்ற நேரத்தில் நிச்சயம் திதி தேவதைகள் கை கொடுத்து உங்களை உயர்த்தி விடுவார்கள். வளர்பிறை திதி தேவைதைகள் 15 மற்றும் தேய்பிறை திதி தேவதைகள் 15 உள்ளனர். … Read more

கேரளா ஸ்டைல் “கோக்கனட் ரைஸ்” – இப்படி செய்தால் கமகமக்கும்!!

கேரளா ஸ்டைல் "கோக்கனட் ரைஸ்" - இப்படி செய்தால் கமகமக்கும்!!

கேரளா ஸ்டைல் “கோக்கனட் ரைஸ்” – இப்படி செய்தால் கமகமக்கும்!! அதிக மணத்துடன் இருக்கும் தேங்காய் சாதம் அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. இந்த தேங்காய் சாதத்தை கேரளா ஸ்டைலில் செய்தால் தேங்காய் சாதம் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட விரும்பி உண்பார்கள். தேவையான பொருட்கள்:- *அரிசி – 1 கப் *துருவிய தேங்காய் – 1/2 கப் *கடுகு – 1/2 தேக்கரண்டி *கடலை பருப்பு – 1 தேக்கரண்டி *முந்திரி – 1/4 கப் … Read more

நாளை இந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!!

நாளை இந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!!

நாளை இந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!! மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. இந்த மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தொடர் கனமழை காரணமாக கடந்த 4 ஆம் தேதி முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை … Read more

மழைநீர் வடிகால் பணிக்காக செலவிடப்பட்ட 4000 கோடி கடலோடு கலந்து விட்டதா? திமுகவுக்கு செல்லூர் ராஜு கேள்வி!

4000-crores-spent-on-rainwater-drainage-works-mixed-with-the-sea-sellur-raju-question-to-dmk

மழைநீர் வடிகால் பணிக்காக செலவிடப்பட்ட 4000 கோடி கடலோடு கலந்து விட்டதா? திமுகவுக்கு செல்லூர் ராஜு கேள்வி! கடந்த 26 ஆம் தேதி தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால் சென்னை மாநகர் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை காலங்களில் சென்னையில் மழை நீர் … Read more