தீராத மலச்சிக்கல் பாதிப்பு 5 நிமிடத்தில் நீங்க விளக்கெண்ணெயில் நான்கு மிளகு சேர்த்து இவ்வாறு பயன்படுத்துங்கள்..!!

தீராத மலச்சிக்கல் பாதிப்பு 5 நிமிடத்தில் நீங்க விளக்கெண்ணெயில் நான்கு மிளகு சேர்த்து இவ்வாறு பயன்படுத்துங்கள்..!!

தீராத மலச்சிக்கல் பாதிப்பு 5 நிமிடத்தில் நீங்க விளக்கெண்ணெயில் நான்கு மிளகு சேர்த்து இவ்வாறு பயன்படுத்துங்கள்..!! மலசிக்கல் அறிகுறி:- பசியின்மை, குமட்டல் உணர்வு, வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்பு உள்ளிட்டவைகள் மலசிக்கலுக்கான அறிகுறிகள் ஆகும். மலச்சிக்கல் ஏற்பட காரணம்:- எளிதில் செரிமானம் ஆகாத உணவை உண்பது, உடலுக்கு தேவையான நீரை பருகாதது, அளவுக்கு அதிகமாக உணவு உண்பது, மலத்தை கழிக்காமல் அடக்கி வைத்தல், உணவில் நார்ச்சத்து குறைவாக இருத்தல், வயது முதிர்வு, அதிகப்படியான மன அழுத்தம் உள்ளிட்டவைகள் … Read more

ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு இருந்தால் போதும் விபத்து உங்களை நெருங்கவே நெருங்காது..!!

ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு இருந்தால் போதும் விபத்து உங்களை நெருங்கவே நெருங்காது..!!

ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு இருந்தால் போதும் விபத்து உங்களை நெருங்கவே நெருங்காது..!! நீங்கள் பைக்கிலோ, வேனிலோ, பஸ்ஸிலோ எந்த வாகனத்தில் போகும்போதும் நீங்கள் விபத்தில் சிக்காமல் உங்களுக்குப் பாதுகாப்புக் கவசமாக இருக்கும் இந்த காப்புக் கட்டு. அது மட்டும் இல்லாமல் நீங்கள் எங்கு இதை எடுத்துச் சென்றாலும் உயிருக்குப் பாதுகாப்பு தரும். இதை வெள்ளிக்கிழமை செய்து வைக்கவும். 2 விரலி மஞ்சள் கிழங்கு, 2 வெற்றிலை, மஞ்சள் நூல் புதிதாக வாங்கிக் கொள்ளவும். ஒரு வெற்றிலையை … Read more

கல்லீரலில் ஆரோக்கியம் மேம்பட இந்த ஒரு பானத்தை மட்டும் அருந்துங்கள் போதும்..!!

கல்லீரலில் ஆரோக்கியம் மேம்பட இந்த ஒரு பானத்தை மட்டும் அருந்துங்கள் போதும்..!!

கல்லீரலில் ஆரோக்கியம் மேம்பட இந்த ஒரு பானத்தை மட்டும் அருந்துங்கள் போதும்..!! நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இவை தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை இந்த கல்லீரல் ஆரோக்கியத்தை இழந்தால் உடல் சார்ந்த பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். இந்த கல்லீரல் பாதிப்பு ஆண்களுக்கு தான் அதிகம் அவதிப்பட்டு வருகின்றனர். கல்லீரலில் … Read more

உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர 27 மிளகை வைத்து இவ்வாறு செய்து பாருங்கள்..!!

உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர 27 மிளகை வைத்து இவ்வாறு செய்து பாருங்கள்..!!

உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர 27 மிளகை வைத்து இவ்வாறு செய்து பாருங்கள்..!! இந்த பரிகாரத்தை செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஹோரையில் மட்டும் தான் செய்ய வேண்டும். காலை 6 லிருந்து 7, மதியம் 1றிலிருந்து 2, இரவு 8 லிருந்து 9 இந்த மூன்று நேரத்தில் உங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் செய்து கொள்ளலாம். பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:- *சிறிய கண்ணாடி பவுல் அல்லது மண் குடுவை … Read more

தீராத சளி தொல்லை நிமிடத்தில் குணமாக இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

தீராத சளி தொல்லை நிமிடத்தில் குணமாக இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

தீராத சளி தொல்லை நிமிடத்தில் குணமாக இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! தொடர் மழையால் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை சரி செய்ய கற்பூரவல்லி இலை ரசம் சிறந்த தீர்வாக இருக்கும். சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:- *மூக்கு ஒழுகுதல் *மூச்சு விடுதலில் சிரமம் *தொண்டை வலி *மூக்கடைப்பு *தொண்டை புண் *நீஞ்சு அனத்தம் *தலைவலி *வறட்டு இருமல் *உடல் … Read more

கேரளா ஸ்டைல் கருப்பு கவுனி புட்டு – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் கருப்பு கவுனி புட்டு - செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் கருப்பு கவுனி புட்டு – செய்வது எப்படி? புட்டு உணவுக்கு பெயர் போனவை கேரளா. இதில் பல வகை புட்டு வகைகள் இருக்கிறது. கருப்பு கவுனி அரிசி மாவு, அரிசி மாவு, தேங்காய் துருவல் சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு மிகவும் சுவையாக இருக்கும். இந்த புட்டு செய்யும் முறை கீழே தெளிவான விளக்கத்துடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *கருப்பு கவுனி அரிசி மாவு – 1 கப் *அரிசி மாவு – 1 … Read more

நரபலி சம்பவம்.. போலீஸீல் புகார் கொடுத்த நடிகர் பார்த்திபனால் பரபரப்பு!!

நரபலி சம்பவம்.. போலீஸீல் புகார் கொடுத்த நடிகர் பார்த்திபனால் பரபரப்பு!!

நரபலி சம்பவம்.. போலீஸீல் புகார் கொடுத்த நடிகர் பார்த்திபனால் பரபரப்பு!! நடிகர் பார்த்திபன் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ தற்பொழுது இணைய வாசிகளிடையே பகீரை கிளப்பி இருக்கிறது. அனைவரும் அதிர்ச்சி ஆகும் அளவிற்கு அவர் அப்படி என்ன வீடியோ தான் பதிவிட்டுள்ளார்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும். அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோ நரபலி பூஜை செய்வது போன்று இருக்கிறது. இரண்டு மனிதர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு வாழை இலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. … Read more

மக்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2000 பரிசுத் தொகை கன்பார்ம்..!!

மக்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2000 பரிசுத் தொகை கன்பார்ம்..!!

மக்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2000 பரிசுத் தொகை கன்பார்ம்..!! நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள பொது விநியோக திட்டத்தில் பச்சரிசி, புழுங்கல் அரசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவும், சர்க்கரை, எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்டவை மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. ரேசனில் விநியோகம் செய்யும் சர்க்கரை 1 கிலோ ரூ.13க்கும், துவரம் பருப்பு 1 கிலோ ரூ.30க்கும், பாமாயில் 1 லிட்டர் ரூ.25க்கும் மலிவு விலையில் விநியோகம் … Read more

தமிழக மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்!!

தமிழக மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. 'மிக்ஜாம்' புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்!!

தமிழக மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்!! வங்கக் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் மிக்ஜாம் புயலால் தலைநரகர் சென்னையை கனமழை புரட்டி போட்டு வருகிறது. இந்த புயல் நாளை முற்பகல் ஆந்திராவின் நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கும் நிலையில் தற்பொழுது அதன் தீவிரத்தால் வட தமிழகமே ஒரு ஆட்டம் கண்டு வருகிறது என்று சொல்லலாம். குறிப்பாக … Read more

ரெட் அலர்ட்.. உருவானது மிக்ஜாம் புயல்!! டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

ரெட் அலர்ட்.. உருவானது மிக்ஜாம் புயல்!! டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

ரெட் அலர்ட்.. உருவானது மிக்ஜாம் புயல்!! டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தின் வங்கக் கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை கனமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த … Read more