அரிசி அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!! பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை விற்க கூடாது – கண்டிஷன் போட்ட கூட்டுறவுத்துறை!!

அரிசி அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!! பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை விற்க கூடாது - கண்டிஷன் போட்ட கூட்டுறவுத்துறை!!

அரிசி அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!! பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை விற்க கூடாது – கண்டிஷன் போட்ட கூட்டுறவுத்துறை!! நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்ப்படுத்தும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று பொது விநியோகத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி புழுங்கல், பச்சரிசி, கோதுமையை இலவசமாகவும் ஒரு கிலோ துவரம் பருப்புக்கு ரூ.30, ஒரு கிலோ … Read more

துளசி இலையை போல் அதன் விதையிலும் அதிக ஆரோக்கிய நன்மைகள் அடங்கி இருக்கு!!

துளசி இலையை போல் அதன் விதையிலும் அதிக ஆரோக்கிய நன்மைகள் அடங்கி இருக்கு!!

துளசி இலையை போல் அதன் விதையிலும் அதிக ஆரோக்கிய நன்மைகள் அடங்கி இருக்கு!! துளசி ஒரு மூலிகை செடியாகும். இவை சளி, இருமல் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. அதேபோல் இந்த துளசியில் உள்ள விதைகளும் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை அள்ளி தருபவையாக இருக்கிறது. துளசியின் வகைகள்:- 1)பச்சை துளசி 2)கருந்துளசி 3)சீனி துளசி துளசி விதையில் உள்ள சத்துக்கள்:- *ஆன்டிபயாடிக் பண்புகள் *இரும்புச் சத்து *துத்தநாகம் *பொட்டாசியம் *வைட்டமின் ஏ, கே *நார்ச்சத்து *ஒமேகா … Read more

பேக்கிங் சோடாவை இப்படி பயன்படுத்தினால் உங்கள் கழுத்து பகுதியில் படிந்த கருமை முழுமையாக நீங்கி விடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

பேக்கிங் சோடாவை இப்படி பயன்படுத்தினால் உங்கள் கழுத்து பகுதியில் படிந்த கருமை முழுமையாக நீங்கி விடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

பேக்கிங் சோடாவை இப்படி பயன்படுத்தினால் உங்கள் கழுத்து பகுதியில் படிந்த கருமை முழுமையாக நீங்கி விடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! நம்மில் பெரும்பாலானோருக்கு கழுத்து பகுதியில் அடர் கருமை படிந்திருக்கும். கழுத்து பகுதிகளில் தோல் மடிப்புகள் இருந்தால் அங்கு அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்து நாளடைவில் அப்பகுதி கருமை நிறமாக மாறிவிடும். இதற்கு முக்கிய காரணம் அந்த இடத்தில் அதிகப்படியான வியர்வையுடன் எண்ணெய் பசை ஏற்படுவது தான். இவை நம் அழகை குறைத்து காட்டிவிடும். இதற்கு ரசாயனப் பொருட்களை … Read more

வீட்டில் ஒரே கடி எறும்பு தொல்லையா இருக்கா? இதை செய்தால் ஒரு மணி நேரத்தில் தீர்வு கிடைக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

வீட்டில் ஒரே கடி எறும்பு தொல்லையா இருக்கா? இதை செய்தால் ஒரு மணி நேரத்தில் தீர்வு கிடைக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

வீட்டில் ஒரே கடி எறும்பு தொல்லையா இருக்கா? இதை செய்தால் ஒரு மணி நேரத்தில் தீர்வு கிடைக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! நம்மில் பலர் வீடுகளில் இந்த எறும்பு தொல்லைகள் அதிகம் இருக்கும். இவை உண்ணும் உணவு, இனிப்பு பொருட்கள் என்று அனைத்து இடங்களிலும் வரிசை கட்டி செல்கிறது. எறும்புகளின் சிவப்பு எறும்பு, சாமி எறும்பு என்று சொல்லப்படும் கருப்பு எறும்பு, கட்டெறும்பு என பல வகைகள் இருக்கிறது. நாம் உண்ணும் உணவு பண்டம் கடுகளவு விழுந்தால் … Read more

கல்வி தகுதி: என்ஜினீயரிங்!! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!! நவம்பர் 03 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

கல்வி தகுதி: என்ஜினீயரிங்!! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!! நவம்பர் 03 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

கல்வி தகுதி: என்ஜினீயரிங்!! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!! நவம்பர் 03 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி அறிவியலாளர், பொறியியலாளர் பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் நவம்பர் 03 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பதவி … Read more

வீட்டு வாடகை இப்படி கொடுத்தால் வாடகை வீடு டூ சொந்த வீட்டிற்கு செல்லும் யோகம் கிடைக்கும்!!

வீட்டு வாடகை இப்படி கொடுத்தால் வாடகை வீடு டூ சொந்த வீட்டிற்கு செல்லும் யோகம் கிடைக்கும்!!

வீட்டு வாடகை இப்படி கொடுத்தால் வாடகை வீடு டூ சொந்த வீட்டிற்கு செல்லும் யோகம் கிடைக்கும்!! *பெரும்பாலானோருக்கு மாதத்தில் முதல் தேதியில் சம்பளப் பணம் வந்துவிடும். இந்நிலையில் உங்கள் கைக்கு சம்பளப் பணம் வந்த மாதத்தின் முதல் நாளே வீட்டு வாடகையை கொடுக்க கூடாது. குறைந்தது 2 நாட்கள் சம்பளப் பணத்தை உங்கள் பணப் பெட்டியில் தங்க வைத்து பின் 3 ஆம் தேதிக்கு மேல் வீட்டு வாடகை கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் செலவு ஏற்பட்டாலும் … Read more

அடேங்கப்பா.. தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

அடேங்கப்பா.. தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

அடேங்கப்பா.. தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? தினமும் ட்ரை புரூட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் எளிதில் கிடைக்கும். உலர் அத்தி, உலர் கிவி, வால்நட், முந்திரி, பாதம் பருப்பு, உலர் திராட்சை உள்ளிட்டவைகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அந்த வகையில் இந்த உலர் வகை பழங்களில் ஒன்றான திராட்சையில் பல்வேறு வகைகள் இருக்கிறது. இந்த உலர் திராட்சையை ஊறவைத்த தண்ணீரை தினமும் பருகி வந்தோம் … Read more

கேரள பேவரைட் உருளைக்கிழங்கு மசாலா வறுவல் – அட்டகாசமான சுவையில் செய்வது எப்படி?

கேரள பேவரைட் உருளைக்கிழங்கு மசாலா வறுவல் - அட்டகாசமான சுவையில் செய்வது எப்படி?

கேரள பேவரைட் உருளைக்கிழங்கு மசாலா வறுவல் – அட்டகாசமான சுவையில் செய்வது எப்படி? நம்மில் பெரும்பாலானோருக்கு உருளைக்கிழங்கில் தயாரிக்கப்பட்ட உணவு என்றால் அலாதி பிரியம். கிட்டத்தட்ட சிக்கன் சுவையை ஒத்திருக்கும் உருளைக்கிழங்கை வைத்து சுவையான மசாலா வறுவல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இந்த உருளைக்கிழங்கு வறுவல் கேரள மக்களின் பேவரைட் உணவு வகைகளில் ஒன்றாகும். தேவையான பொருட்கள்:- வேக வைக்க: *உருளைக்கிழங்கு – 2 (நறுக்கியது) *மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி *உப்பு – … Read more

வீடு மற்றும் பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள மஞ்சள் கறையை 10 நிமிடத்தில் நீக்க வேண்டுமா? அப்போ கட்டாயம் இதை செய்யுங்கள்!!

வீடு மற்றும் பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள மஞ்சள் கறையை 10 நிமிடத்தில் நீக்க வேண்டுமா? அப்போ கட்டாயம் இதை செய்யுங்கள்!!

வீடு மற்றும் பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள மஞ்சள் கறையை 10 நிமிடத்தில் நீக்க வேண்டுமா? அப்போ கட்டாயம் இதை செய்யுங்கள்!! நம் வீடும், கழிவறையும் சுத்தமாக வைத்துக் கொண்டால் நோய் கிருமிகள் நம் உடலை அண்டாது. வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் வரும்பொழுது கால்களை சுத்தம் செய்து விட்டு உள்ளே நுழைய வேண்டும். இல்லையென்றால் வீட்டு டைல்ஸில் கறைகள் மற்றும் அழுக்கு படிந்து காணப்படும். அதேபோல் தினமும் பாத்ரூம் யூஸ் பண்ணுவதால் அவை பாசி பிடித்து, அழுக்கு … Read more

இப்படி செய்தால் மூன்று அமாவாசைக்குள் கொடுத்த பணம் திரும்ப கிடைத்துவிடும்!! 100% அனுபவ உண்மை!!

இப்படி செய்தால் மூன்று அமாவாசைக்குள் கொடுத்த பணம் திரும்ப கிடைத்துவிடும்!! 100% அனுபவ உண்மை!!

இப்படி செய்தால் மூன்று அமாவாசைக்குள் கொடுத்த பணம் திரும்ப கிடைத்துவிடும்!! 100% அனுபவ உண்மை!! செவ்வாய்க் கிழமை அன்று அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று அங்குள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஒரு நெய் தீபம் ஏற்றி 12 முறை அவரை வலம் வந்து வேண்டுதலை அவர் பாதத்தில் வைத்து விடவும். அதாவது அவரிடத்தில் “இந்த பெயர் கொண்ட அன்பர் இவ்வளவு தொகை என்னிடத்தில் கடனாக வாங்கி இருக்கிறார். இந்த பணத்தை விரைவில் என்னிடத்தில் கொடுக்க வேண்டுகிறேன்” என்று … Read more