நீங்கள் ரேஷன் அரிசி சாதம் உண்பவரா? அப்போ இதை தெரிந்து கொள்வது அவசியம்!!

நீங்கள் ரேஷன் அரிசி சாதம் உண்பவரா? அப்போ இதை தெரிந்து கொள்வது அவசியம்!!

நீங்கள் ரேஷன் அரிசி சாதம் உண்பவரா? அப்போ இதை தெரிந்து கொள்வது அவசியம்!! அரிசி சாதம் தென்னிந்தியர்கள் தினசரி உணவில் அரிசி சாதம் உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.அரிசியில் பொன்னி,சம்பா என்று பல வகைகள் இருக்கிறது.ஒவ்வொன்றும் அதன் தரத்திற்குகேற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.சமீப காலமாக நாட்டில் அரிசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அரிசியின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. ரேஷன் அரிசி சாதம் இதனால் ஏழை,எளிய மக்களுக்கு அதை வாங்கி உண்ணும் அளவிற்கு … Read more

பாட்டி வைத்தியம்.. ஒரே வாரத்தில் உடலில் உள்ள கொழுப்பு கட்டி முழுமையாக கரைந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. ஒரே வாரத்தில் உடலில் உள்ள கொழுப்பு கட்டி முழுமையாக கரைந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. ஒரே வாரத்தில் உடலில் உள்ள கொழுப்பு கட்டி முழுமையாக கரைந்து விடும்!! உடலில் அங்கங்கே கெட்ட கொழுப்புகள் கட்டிகளாக உருவாகுவதால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.இவை வலி ஏற்படுத்தாது ஏற்படுத்தாது என்றாலும் இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து கொள்வது மிகவும் அவசியம். தீர்வு 1: தேவையான பொருட்கள்:- *காட்டன் துணி – 1 *நல்லெண்ணெய் – சிறிதளவு (அல்லது) விளக்கெண்ணெய் *கல் உப்பு – தேவையான அளவு செய்முறை:- முதலில் ஒரு காட்டன் … Read more

அடிக்கடி சூட்டு கொப்பளம் வந்து உங்களை படுத்தி எடுக்கிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்கள்!!

அடிக்கடி சூட்டு கொப்பளம் வந்து உங்களை படுத்தி எடுக்கிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்கள்!!

அடிக்கடி சூட்டு கொப்பளம் வந்து உங்களை படுத்தி எடுக்கிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்கள்!! உடலில் சூடு அதிகமானால் ஆங்காங்கே கொப்பளங்கள் தென்பட தொடங்கும்.இந்த கொப்பளங்கள் அதிக வலி மற்றும் எரிச்சலை உண்டாக்க கூடியவையாக இருப்பதினால் அவை குணமாகும் வரை நம்மை படுத்தி எடுத்து விடும்.இதை சில தினங்களை சரி செய்ய இயற்கை வழிகளை பாலோ செய்யுங்கள்.உடனடியாக உரிய பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *மஞ்சள் – 1/2 தேக்கரண்டி *கற்றாழை – 1/2 … Read more

இப்படி செய்தால் தக்காளி 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க!!

இப்படி செய்தால் தக்காளி 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க!!

இப்படி செய்தால் தக்காளி 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க!! நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் தக்காளியின் பயன்பாடு அதிகம் இருக்கிறது.உணவில் தனி ருசியை கூட்டுவதில் தக்காளிக்கு முக்கிய இடமுண்டு.தக்காளியில் பல வகைகள் இருக்கிறது.இதை நாட்டு தக்காளி,ஹைப்ரீட் தக்காளி என்று இரு வகைகளாக அடங்குகிறது. ஒரு சில சமயம் தக்காளி கிலோ ரூ.10க்கு விறக்கப்படும்.ஒரு சில சமயம் கிலோ ரூ.200 என்று தக்காளி விற்ற கதையும் இருக்கிறது.தக்காளி விலை மிகவும் மலிவாக இருக்கும் … Read more

தீராத பொடுகு தொல்லை? வேம்பு + தயிர் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

தீராத பொடுகு தொல்லை? வேம்பு + தயிர் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

தீராத பொடுகு தொல்லை? வேம்பு + தயிர் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! நம் அழகை வெளிப்படுத்துவதில் நம் தலை முடிகளுக்கு முக்கிய பங்குண்டு.ஆனால் இந்த தலை முடியை வளர்ச் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.தலையில் பொடுகு,அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விட்டால் தலை முடி உதிர்வு அதிகம் இருக்கும்.இதனை இயற்கை வழியில் சரி செய்வது மிகவும் அவசியம். தேவையான பொருட்கள்:- *நிலவேம்பு இலை – 1 கைப்பிடி *தயிர் – 1 தேக்கரண்டி *கற்றாழை ஜெல் – தேவையான அளவு … Read more

1 மணி நேரத்தில் சளி இருமல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்!!

1 மணி நேரத்தில் சளி இருமல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்!!

1 மணி நேரத்தில் சளி இருமல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும்.இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது. அதானல் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.இதற்கு … Read more

கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!!

Kerala Style Thakkali Kulambu

கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!! இந்திய உணவுகளில் தக்காளி பயன்பாடு அதிகளவில் இருக்கிறது.இந்த தக்காளி புளிப்பு மற்றும் இனிப்பு சுவையை கொண்டிருப்பதால் அவற்றை உணவில் சேர்க்கும் பொழுது உணவின் சுவை மேலும் கூடுகிறது.இந்த தக்காளியை வைத்து தொக்கு,சட்னி,கடையல்,ஊறுகாய்,சாதம் என்று பல வகை உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் தக்காளி குழம்பு.இந்த தக்காளி குழம்பை கேரளா ஸ்டைலில் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- … Read more

மொறு மொறு பொட்டுக்கடலையை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

மொறு மொறு பொட்டுக்கடலையை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

மொறு மொறு பொட்டுக்கடலையை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!! நம் உணவுகளில் பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்று பொட்டுக்கடலை.இதை பொரிகடலை,உடைத்தகடலை என்றும் கூறுவார்கள்.இதை சட்னி செய்யத் தான் அதிகளவில் பயன்படுத்துவார்கள்.இவை மொறு மொறு இருப்பதினால் உண்பதற்கு நன்றாக இருக்கும்.இந்த பொட்டுக்கடலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்க கூடும். பொட்டுக்கடலையின் நன்மைகள்:- *இதில் அதிகளவு கலோரிகள்,கொழுப்பு,நார்ச்சத்துக்கள்,புரோட்டீன்,கொலஸ்ட்ரால், பொட்டாசியம் நிறைந்து இருக்கிறது.இவை உடலை மேம்படுத்த உதவுகிறது. *உடலில் உள்ள தசை மற்றும் … Read more

குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய இதை செய்தால் போதும்!!

குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய இதை செய்தால் போதும்!!

குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய இதை செய்தால் போதும்!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது.புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது,வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம்.காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான்.நம் குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய … Read more

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!!

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!!

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம்.பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது.நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம்.இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் தான்.பணக் … Read more