எப்படி டீ போட்டாலும் சுவை நன்றாக வர மாட்டேங்குதா? அப்போ இந்த முறையில் ட்ரை பண்ணி பாருங்க!! டேஸ்ட்ல அடிச்சிக்க முடியாது!!

Doesn't taste good no matter how you brew the tea? Then try it in this way!! Can't beat the taste!!

எப்படி டீ போட்டாலும் சுவை நன்றாக வர மாட்டேங்குதா? அப்போ இந்த முறையில் ட்ரை பண்ணி பாருங்க!! டேஸ்ட்ல அடிச்சிக்க முடியாது!! நம்மில் பலருக்கு டீ,காபி என்றால் உயிர்.இதை பருகினால் தான் அன்றைய நாளே நகரும் என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.தேயிலை தூள் கொண்டு தயாரித்து ருசிக்கும் இந்த டீயில் நன்மை மற்றும் தீமை சம அளவில் இருக்கிறது.என்னதான் உடலுக்கு தீங்கு தரும் பானமாக இருந்தாலும் இதை ருசிப்பதை மட்டும் யாரும் விடுவதாக இல்லை. டீ குடித்தால் … Read more

சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட “துளசி சாதம்” செய்து சாப்பிடுங்கள்!!

Make "Tulsi Satham" and eat it to get rid of cold and flu!!

சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட “துளசி சாதம்” செய்து சாப்பிடுங்கள்!! நம்மில் பெரும்பாலானோரை எளிதில் பாதிக்கும் நோய்கள் சளி,இருமல்,காய்ச்சல் ஆகும்.இதற்கு காரணம் மாறி வரும் பருவ நிலை,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்,ஆரோக்கியமற்ற உணவு,சுத்தமற்ற தண்ணீர் ஆகும். முதலில் சளி பாதிப்பு ஏற்பட்டு பின்னர் இருமல்,காய்ச்சல் ஏற்பட்டு விடுகிறது.இவை குணமாக சில நாட்கள் எடுத்துக் கொள்ளும்.இந்த பாதிப்பை விரைவில் சரி செய்ய துளசி இலை பெரிதும் உதவும். துளசி இலைகளில் பச்சை துளசி,கருந்துளசி,சீனி துளசி … Read more

கல்லீரலை பாதுகாக்கும் “அரைக்கீரை” குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

liver-protecting-semi-spinach-broth-how-to-make-it-delicious

கல்லீரலை பாதுகாக்கும் “அரைக்கீரை” குழம்பு – சுவையாக செய்வது எப்படி? வாரத்தில் 3 வேளை கீரையை உணவாக எடுத்து கொள்வது மிகவும் முக்கியம்.உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கீரையை உணவாக எடுத்துக் கொள்வது கட்டாயமாகும். கீரைகளில் பாலக் கீரை,சிறு கீரை,கடுகு கீரை,வெந்தய கீரை,வல்லாரை என்று பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்றான அரைக்கீரையை வைத்தது குழம்பு அல்லது கடையல் செய்து சாப்பிட்டால் கல்லீரல் தொடர்பான பாதிப்பு குணமாகி அந்த உறுப்பு பாதுகாக்கப்படும். இந்த அரைக்கீரையில் அதிகளவு … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் “பூண்டு மிளகு சாதம்”- இப்படி செய்தால் அட்டகாசமான சுவையில் இருக்கும் மக்களே!!

garlic-pepper-rice-that-boosts-immunity-it-tastes-amazing-people

நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் “பூண்டு மிளகு சாதம்”- இப்படி செய்தால் அட்டகாசமான சுவையில் இருக்கும் மக்களே!! இன்றைய காலத்தில் பல்வேறு நோய் பாதிப்புகள் எளிதில் பரவி விடுகிறது.இதற்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பது தான்.உணவை ருசிக்காக மட்டும் இன்றி உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் விதமாகவும் எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். நம் உணவில் வாசனைக்காக பயன்படுத்தும் பூண்டு மற்றும் மிளகில் ஏகப்பட்ட … Read more

முகம் அழகாகவும் பொலிவாகவும் இருக்க இந்த 3 பொருட்களை பயன்படுத்துங்கள் போதும்!! ஒரே வாரத்தில் தீர்வு கிடைக்கும்!!

Just use these 3 products to make your face beautiful and glowing!! Get a solution within a week!!

முகம் அழகாகவும் பொலிவாகவும் இருக்க இந்த 3 பொருட்களை பயன்படுத்துங்கள் போதும்!! ஒரே வாரத்தில் தீர்வு கிடைக்கும்!! தன்னை அழகு படுத்தி கொள்ள ஒவ்வொரு பெண்ணும் விரும்புகின்றனர்.இதற்காக முகத்தை வெள்ளையாகும்,அழகாவும் மாற்ற இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.காரணம் விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதினால் தான்.இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் பலர் இருக்கின்றனர். ஆபத்தை ஏற்படுத்தும் செயற்கை பொருட்களை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை பராமரித்து வந்தால் முகம் அழகாகவும்,பொலிவாகவும் இருக்கும்.இதனால் … Read more

உணவில் சேர்க்கப்படும் கடலை எண்ணெயின் மகத்துவம் தெரியுமா? அட இதில் எவ்வளவு பயன்கள் இருக்கா!!?

Do you know the greatness of peanut oil added to food? Oh, how many benefits are there!!?

உணவில் சேர்க்கப்படும் கடலை எண்ணெயின் மகத்துவம் தெரியுமா? அட இதில் எவ்வளவு பயன்கள் இருக்கா!!? நம்மில் பலர் வேர்க்கடலையை விரும்பி உண்டு வருகிறோம்.இதன் சுவை மற்றும் வாசனை அடக்கமாக இருக்கும்.மண்ணிற்கு கீழ் விளையும் இந்த வேர்க்கடலையில் வைட்டமின்கள் ஈ,பி1, பி3 மற்றும் பி9 மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.இந்த வேர்க்கடலையில் பாதம் பருப்புக்கு நிகரான சத்துக்கள் அடங்கி இருப்பதால் இவை ஏழைகளின் பாதம் என்று சொல்லப்படுகிறது. இந்த வேர்க்கடலை முக்கியமாக எண்ணெய் … Read more

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி நியூஸ்!! வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு அதிரடி!!

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி நியூஸ்!! வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு அதிரடி!!

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி நியூஸ்!! வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு அதிரடி!! தமிழகத்தில் சொத்து வரி,சாலை வரியை தொடர்ந்து தற்பொழுது வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.மாநிலத்தின் நிதி வளத்தை உயர்த்தும் முனைப்பில் இருக்கும் திமுக அரசு இயக்கூர்திகள் வரி விதிப்பு சட்டத்தில் வரி விதிப்பு முறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது. அதன்படி சரக்கு வாகனங்கள்,சுற்றுலா வாகனங்கள்,ஆம்னி பேருந்துகள்,புது மற்றும் பழைய இருசக்கர வாகனங்கள்,கார்,ஆட்டோ உட்பட அனைத்து … Read more

அதிரடி காட்டும் எடப்பாடியார்.. ஆட்டம் காண தொடங்கும் திமுக!!

அதிரடி காட்டும் எடப்பாடியார்.. ஆட்டம் காண தொடங்கும் திமுக!!

அதிரடி காட்டும் எடப்பாடியார்.. ஆட்டம் காண தொடங்கும் திமுக!! கடந்த சில வாரங்களுக்கு முன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனான கருத்து முரண்பாடு காரணம் என்று சொல்லப்பட்டாலும் தொகுதி பங்கீடும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனையாக இரு கட்சிகளுக்கும் இடையே இருந்து வந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவை யார் வழி நடத்துவது,ஆட்சி பொறுப்பை யார் ஏற்பது உள்ளிட்ட முரண்பட்ட காரணங்களால் … Read more

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு!! இப்போ எப்படி இருக்கிறார்?

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு!! இப்போ எப்படி இருக்கிறார்?

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு!! இப்போ எப்படி இருக்கிறார்? தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சிகளில் ஒன்று பாரதிய ஜனதா.இக்கட்சியின் மூத்த தலைவரும்,தேசிய செயற்குழு உறுப்பினருமாக இருக்கும் திரு.ஹெச்.ராஜா அவர்கள் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருக்கிறார். இவர் பாஜக சார்பில் நடத்தப்படும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்று ஆளும் திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சியாக இருந்த அதிமுகவை கடுமையாக … Read more

புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!! மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் திட்டமான பொது விநியோக திட்டத்தின் மூலம் வறுமையில் வாடி வரும் ஏழை,எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.ரேஷன் கடைகளில் கிடைக்க கூடிய பொருட்கள் மிகவும் மலிவான விலையில் இருப்பதால் மக்களிடையே எப்பொழுதும் இந்த திட்டத்திற்கு வரவேற்பு … Read more