வாயு தொல்லையை சரி செய்யும் “கற்பூரவள்ளி இலை குழம்பு” – செய்வது எப்படி?

வாயு தொல்லையை சரி செய்யும் "கற்பூரவள்ளி இலை குழம்பு" - செய்வது எப்படி?

வாயு தொல்லையை சரி செய்யும் “கற்பூரவள்ளி இலை குழம்பு” – செய்வது எப்படி? இன்றைய காலத்தில் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது வாயு தொல்லை.இந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாயுத் தொல்லையை நீக்குவதில் கற்பூரவள்ளி முக்கிய பங்கு வைக்கிறது.இந்த கற்பூரவள்ளி செரிமா கோளாறு,வாயு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *கற்பூரவள்ளி இலை -15 *வர மிளகாய் -15 *புளி – ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவு *கடுகு – 1 தேக்கரண்டி *வெந்தயம் … Read more

பல் சொத்தை மற்றும் பல் கூச்சம் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

பல் சொத்தை மற்றும் பல் கூச்சம் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

பல் சொத்தை மற்றும் பல் கூச்சம் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!! முறையற்ற உணவு முறை பழக்கத்தால் விரைவில் பற்கள் சொத்தையாகி விடுகிறது.இதனால் சொத்தைப்பல்,பல் கூச்சம்,ஈறுகளில் வலி,பல் வீக்கம்,பல் குடைச்சல்,வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளால் நாம் அவதிப்படும் சூழல் ஏற்படுகிறது. அதிகப்படியான இனிப்பு பொருட்களை உண்பது,முறையாக பல் துலக்காதது போன்றவை பல் சொத்தையாக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.இந்த சொத்தைப் பற்களால் வீக்கம் ஏற்படும் வீக்கத்தை குணமாக்க வீட்டில் உள்ள கருப்பு மிளகு,உப்பு … Read more

இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த சீரக தேநீரை பருங்குங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த சீரக தேநீரை பருங்குங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த சீரக தேநீரை பருங்குங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!! தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீரகம்.இந்த சீரகத்தில் வாசனையோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் அதிகளவு இரும்பு,கால்சியம், பொட்டாசியம்,மாங்கனீசு,தாமிரம்,துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது.சீரகம் செரிமான பாதிப்புக்கு நிறைந்த தீர்வாகும்.அது மட்டும் இன்றி உடலில் ஏற்படும் பல பாதிப்புகளுக்கு இவை சிறந்த மருந்தாக விளங்குகிறது. தேயிலை தேநீர்,காபி உள்ளிட்டவற்றை பருகுவதற்கு பதில் இந்த சீரகத்தை வைத்து தேநீர் … Read more

நாம் வேண்டாம் என்று ஒதுக்கும் மணத்தக்காளி கீரையில் இத்தனை பயன்கள் அடங்கி இருக்கா?

நாம் வேண்டாம் என்று ஒதுக்கும் மணத்தக்காளி கீரையில் இத்தனை பயன்கள் அடங்கி இருக்கா?

நாம் வேண்டாம் என்று ஒதுக்கும் மணத்தக்காளி கீரையில் இத்தனை பயன்கள் அடங்கி இருக்கா? நாம் உண்ணும் உணவு ஆரோக்யமானதாக இருத்தல் அவசியம்.ருசிக்காக உண்பதை தவிர்த்து உடல் நலனைக் கருத்தில் கொண்டு சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தருவதில் கீரைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.கீரைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள்,தாதுக்கள் நிறைந்து இருப்பதால் அவற்றை உண்ணுவதன் மூலம் பல நோய் பாதிப்புகளில் … Read more

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் “சீரகம்”!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் "சீரகம்"!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் “சீரகம்”!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!! தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீரகம்.இந்த சீரகத்தில் வாசனையோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் அதிகளவு இரும்பு,கால்சியம், பொட்டாசியம்,மாங்கனீசு,தாமிரம்,துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது.சீரகம் செரிமான பாதிப்புக்கு நிறைந்த தீர்வாகும்.அது மட்டும் இன்றி உடலில் ஏற்படும் பல பாதிப்புகளுக்கு இவை சிறந்த மருந்தாக விளங்குகிறது. தினசரி உணவில் சீரகம் சேர்ப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- *வாயுத்தொல்லை இருப்பவர்கள் … Read more

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் “சீனி அவரைக்காய்” ஜூஸ்!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் "சீனி அவரைக்காய்" ஜூஸ்!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் “சீனி அவரைக்காய்” ஜூஸ்!! நம் சமையலில் கொத்தவரங்காய் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொன்டே வருகிறது.இதனால் எண்ணற்ற சத்துக்களை நம் உடல் இழந்து வருகிறது.அதிக சத்துக்களை கொண்டிருக்கும் காய்களில் ஒன்று இந்த கொத்தவரை.எதை சீனி அவரை என்றும் கூறுவார்கள்.இதில் பாஸ்பரஸ்,கால்சியம்,பொட்டாசியம்,இரும்புச்சத்து,பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது. இந்த காயில் பொரியல்,வத்தல்,குழம்பு உள்ளிட்ட உணவுகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த சீனி அவரையில் ஜூஸ் செய்து பருகினால் பல்வேறு நோய் பாதிப்புகள் குணமாகும். … Read more

தோசை மொறு மொறுனு வர இப்படி செய்யுங்கள்!! ஹோட்டல் டேஸ்டை கொடுக்கும்!!

தோசை மொறு மொறுனு வர இப்படி செய்யுங்கள்!! ஹோட்டல் டேஸ்டை கொடுக்கும்!!

தோசை மொறு மொறுனு வர இப்படி செய்யுங்கள்!! ஹோட்டல் டேஸ்டை கொடுக்கும்!! நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த தோசை பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.நம்மில் பெரும்பாலானோருக்கு தோசை பிடித்தமான உணவில் முதல் இடத்தில் இருக்கிறது.இந்த தோசையை ஹோட்டல் சுவையில் மொறு மொறுனு செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *பச்சரிசி – 2 கப் *உளுந்து பருப்பு – 1/2 கப் *கடலை பருப்பு – 1/2 கப் … Read more

ஆளை சுண்டி இழுக்கும் “மோர் குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?

ஆளை சுண்டி இழுக்கும் "மோர் குழம்பு" - சுவையாக செய்வது எப்படி?

ஆளை சுண்டி இழுக்கும் “மோர் குழம்பு” – சுவையாக செய்வது எப்படி? தயிர் சேர்க்கப்பட்ட உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும்.இதில் தயிர் சாதம்,தயிர் பச்சடி என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் மோர் குழம்பு.இவை மிகவும் சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் உணவாகவும் இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *தயிர் – 2 கப் *மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி *வெண்டைக்காய் – 5 *உப்பு – தேவையான அளவு … Read more

ரிங் முறுக்கு பிடிக்குமா? அப்போ இதுபோல் ஒருமுறை செய்து பாருங்கள்!! செம்ம ருசியாக இருக்கும்!!

ரிங் முறுக்கு பிடிக்குமா? அப்போ இதுபோல் ஒருமுறை செய்து பாருங்கள்!! செம்ம ருசியாக இருக்கும்!!

ரிங் முறுக்கு பிடிக்குமா? அப்போ இதுபோல் ஒருமுறை செய்து பாருங்கள்!! செம்ம ருசியாக இருக்கும்!! நம்மில் பெரும்பாலானோருக்கு முறுக்கு மிகவும் பிடித்த பண்டமாக இருக்கிறது.அதனை நொறுங்கும் சத்தத்தோடு சுவைக்கும் பொழுது சொல்ல வாரத்தையே இல்லை. இதில் பொட்டுக்கடலை முறுக்கு,வெண்ணை முறுக்கு,பூண்டு முறுக்கு,அரிசி முறுக்கு என்று பல வகைகள் இருக்கிறது.பொதுவாக முறுக்கு செய்வது மிகவும் கடினம் என்று உங்களில் பலர் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.கடையில் வாங்கி உண்ணும் முறுக்கு டேஸ்ட்டாக இருக்கும் என்பது உண்மை தான் ஆனால் நம் உடலுக்கு … Read more

செரிமானத்திற்கு உகந்த “கருவேப்பிலை சாதம்”!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.. சுவை அட்டகாசமாக இருக்கும்!!

செரிமானத்திற்கு உகந்த "கருவேப்பிலை சாதம்"!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.. சுவை அட்டகாசமாக இருக்கும்!!

செரிமானத்திற்கு உகந்த “கருவேப்பிலை சாதம்”!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.. சுவை அட்டகாசமாக இருக்கும்!! நாம் உணவில் சேர்க்கும் கருவேப்பிலையில் அதிகளவு கால்சியம்,இரும்புச் சத்து,நார்ச்சத்து வைட்டமின் ஏ,பி மற்றும் சி நிறைந்து காணப்படுகிறது.இவை இரத்த சோகை,செரிமான பாதிப்பு,உடல் பருமன் உள்ளிட்டவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. இவ்வளவு சத்துக்களை கொண்டுள்ள கருவேப்பிலையை பயன்படுத்தி சாதம் செய்தால் மிகவும் சுவையாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *வடித்த சாதம் – 1 கப் *வர மிளகாய்- 5 *கருவேப்பிலை – 4 … Read more