SBI வங்கியில் வேலை.. ரூ.41000 சம்பளம் பெற ரெடியா? முழு விவரம் இதோ!!

SBI வங்கியில் வேலை.. ரூ.41000 சம்பளம் பெற ரெடியா? முழு விவரம் இதோ!!

SBI வங்கியில் வேலை.. ரூ.41000 சம்பளம் பெற ரெடியா? முழு விவரம் இதோ!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் ப்ரோபேஷனரி ஆபீசர் (PO) பதவிகளுக்கு 2056 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) பணி: ப்ரோபேஷனரி ஆபீசர் (PO) காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 2056 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம்: இந்தியா முழுவதும் கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற … Read more

இந்திய மசாலா வாரியத்தில் மாதம் ரூ.35000 சம்பளத்தில் வேலை! 2 நாட்களே மீதம்.. உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய மசாலா வாரியத்தில் மாதம் ரூ.35000 சம்பளத்தில் வேலை! 2 நாட்களே மீதம்.. உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய மசாலா வாரியத்தில் மாதம் ரூ.35000 சம்பளத்தில் வேலை! 2 நாட்களே மீதம்.. உடனே விண்ணப்பியுங்கள்! மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய மசாலா வாரியத்தில் (Spices Board) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி எக்சிக்யூட்டிவ் (MARKETING),எக்சிக்யூட்டிவ்(DEVELOPMENT),TRADE ANALYST உள்ளிட்ட பணிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை வரவேற்கப் படுகின்றன. நிர்வாகம் : இந்திய மசாலா வாரியம் ( Spieces Board india) … Read more

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு! LIC நிறுவனத்தில் மாதம் ரூ.35000 ஊதியத்தில் வேலை! நவம்பர் 11 கடைசி நாள்!!

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு! LIC நிறுவனத்தில் மாதம் ரூ.35000 ஊதியத்தில் வேலை! நவம்பர் 11 கடைசி நாள்!!

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு! LIC நிறுவனத்தில் மாதம் ரூ.35000 ஊதியத்தில் வேலை! நவம்பர் 11 கடைசி நாள்!! இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான காப்பீட்டு நிறுவனம் ஆகும்.இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 100 Social work activities Health industry பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகிள்ளது.இப்பணிக்கான தகுதி,விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். நிறுவனம்: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) பணி: Social work activities Health industry … Read more

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையில் மாதம் 18000 ஊதியத்துடன் வேலை! பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்!

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையில் மாதம் 18000 ஊதியத்துடன் வேலை! பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்!

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையில் மாதம் 18000 ஊதியத்துடன் வேலை! பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்! ஈரோடு மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள தகவல் தொழில்நுட்ப பணியாளர்,வழக்குப் பணியாளர், பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமான பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15-09-2023 வரை வரவேற்கப்படுகிறன. வேலை: அரசு பணி 1.பதவி: தகவல் தொழில்நுட்ப பணியாளர் … Read more

வந்தாச்சு மத்திய அரசு வேலை.. 34000 வரை சம்பளம் பெற அழைக்கும் SSC! வாங்க விண்ணப்பிக்கலாம்!

வந்தாச்சு மத்திய அரசு வேலை.. 34000 வரை சம்பளம் பெற அழைக்கும் SSC! வாங்க விண்ணப்பிக்கலாம்!

வந்தாச்சு மத்திய அரசு வேலை.. 34000 வரை சம்பளம் பெற அழைக்கும் SSC! வாங்க விண்ணப்பிக்கலாம்! அரசு வேலை தேடும் நபர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு.பணியாளர் தேர்வு ஆணையம்(SSC), மத்திய செயலகம்,ரயில்வே,இந்திய தேர்தல் ஆணையம் ஆகிய பணிகளுக்கான 384 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிரேடு சி ஸ்டெனோகிராபர்ஸ் லிமிடெட் டிபார்ட்மென்டல் போட்டி தேர்வு 2018, 2019 நடத்தப்பட உள்ளது. வேலை: மத்திய அரசு பணி காலியிடங்கள்: மொத்தம் 384 இருப்பதாக … Read more

குடலை ஆரோக்கியமாக வைக்க இந்த 5 வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!

குடலை ஆரோக்கியமாக வைக்க இந்த 5 வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!

குடலை ஆரோக்கியமாக வைக்க இந்த 5 வழிகளை பாலோ பண்ணுங்க போதும்! நம் குடல் ஆரோக்கியமாக இருந்தலே உடலில் பல பாதிப்புகளை தவிர்த்து விட முடியும்.ஒருவேளை குடல் ஆரோக்கியத்தை இழந்தால் செரிமான கோளாறு,வயிறு உப்பசம், வாயு,மலச்சிக்கல்,குடற்புண் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும்.இந்நிலையில் நம் குடலை ஆரோக்கியமாக வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். குடலை ஆரோக்கியமாக வைக்க 5 வழிகள்: 1.அதிகளவு நார்ச்சத்துகள் நிறைந்துள்ள ஆப்பிள் பழத்தை தினமும் உண்டு வருவதன் … Read more

ABC ஜூஸ் பருகுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? 10 வித பாதிப்புகளுக்கு அருமருந்து!

ABC ஜூஸ் பருகுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? 10 வித பாதிப்புகளுக்கு அருமருந்து!

ABC ஜூஸ் பருகுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? 10 வித பாதிப்புகளுக்கு அருமருந்து! .ABC ஜூஸ் என்பது ஆப்பிள்,பீட்ரூட்,கேரட் என 3 முக்கிய பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் பானம் ஆகும்.இந்த ஜூஸ் நம் உடலில் இருக்கின்ற கழிவுகளை வெளியேற்றி உடலை பாதுகாப்பாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.இந்த ஜூஸ் சருமத்திற்கு மிகவும் நல்லது.இந்த ஜூஸ் நம் உடலுக்கு A,B1,B2,B3,B6,B9,C,E, K ,இரும்புச் சத்து,துத்தநாகம்,மெக்னீசியம்,பொட்டாசியம், கால்சியம்,பாஸ்பரஸ் செலினியம் உள்ளிட்ட பல சத்துக்களை அளிக்கிறது. தேவையான பொருட்கள்:- *ஆப்பிள் -1 *பீட்ரூட் … Read more

மாதுளம் பழத்தை உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்! தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!

மாதுளம் பழத்தை உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்! தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!

மாதுளம் பழத்தை உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்! தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க! நம் உடலுக்கு அதிக சத்துக்கள் வழங்குவதில் மாதுளைக்கு முக்கிய பங்கு உண்டு.இந்த பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் இவை நமக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை தருகிறது.இந்த பழத்தில் அடிக்கடி ஜூஸ் செய்து குடித்து வந்தோம் என்றால் உடல் ஆரோக்கியமாகவும்,வலுவாகவும் இருக்கும்.இவ்வாறு நம் உடலுக்கு பல ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்த பழத்தின் 10 நன்மைகள் குறித்த விவரம் இதோ. 1.மாதுளம் பழத்தில் … Read more

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லன் நான் தான்!! உறுதியாக சொன்ன நடிகர்!

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லன் நான் தான்!! உறுதியாக சொன்ன நடிகர்!

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லன் நான் தான்!! உறுதியாக சொன்ன நடிகர்! இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடித்து கடந்த 1996 வெளியான படம் ‘இந்தியன்’.இப்படம் கதை ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் படத்தின் 2 பாகம் உருவாகி வருகிறது. இந்தியன் பாகம் ஒன்றை எடுத்த இயக்குநர் சங்கர் தான் இந்த படத்தையும் இயக்கி வருகிறார்.லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் … Read more

குட் நியூஸ்.. இனி வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பரிவர்த்தனை செய்ய முடியும் – ரிசர்வ் பேங்க் தகவல்!

குட் நியூஸ்.. இனி வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பரிவர்த்தனை செய்ய முடியும் - ரிசர்வ் பேங்க் தகவல்!

குட் நியூஸ்.. இனி வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பரிவர்த்தனை செய்ய முடியும் – ரிசர்வ் பேங்க் தகவல்! நவீன உலகில் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டது.இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் UPI மூலம் கூகுள் பே,போன் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருவதால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது.இன்று சில்லறை வணிக கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்தும் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டன. நம் வங்கி … Read more