மாதம் ரூ.45000 சம்பளம் பெற விருப்பமா? NCSCM மையம் புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது!! இன்றே கடைசி நாள்!

மாதம் ரூ.45000 சம்பளம் பெற விருப்பமா? NCSCM மையம் புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது!! இன்றே கடைசி நாள்!

மாதம் ரூ.45000 சம்பளம் பெற விருப்பமா? NCSCM மையம் புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது!! இன்றே கடைசி நாள்! சென்னையில் இருக்கின்ற நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM) Technical Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கின்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்க படுகின்றன. நிறுவனம்: நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM) பதவி: Technical Engineer II,Technical Engineer III காலியிடங்கள்: இப்பணிக்கு … Read more

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் ரயில்வே துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 28 கடைசி நாள்!

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் ரயில்வே துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 28 கடைசி நாள்!

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் ரயில்வே துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 28 கடைசி நாள்! மத்திய ரயில்வே வாரியம் தனது அதிகாரபூர்வ @rrccr.com இணைத்தளத்தில் ரயில்வே துறையில் காலியாக உள்ள 2409 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி எலக்ட்ரீஷியன்,ஃபிட்டர்,வெல்டர்,வயர்மேன்,பெயிண்டர் பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. காலியிடங்கள்: மொத்தம் 2,409 கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ … Read more

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை.. மாத ஊதியம் ரூ.18000! விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை.. மாத ஊதியம் ரூ.18000! விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை.. மாத ஊதியம் ரூ.18000! விண்ணப்பிக்கலாம் வாங்க! சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌, வழக்கு பணியாளர்கள்‌ மற்றும் பன்முக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 04 தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌ பதவிக்கு ஒரு காலியிடம்,வழக்கு பணியாளர் பதவிக்கு இரன்டு மற்றும் பன்முக உதவியாளர் பதவிக்கு ஒரு காலியிடம் என மொத்தம் 04 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதி: … Read more

வருவாய் துறையில் மாதம் ரூ.39100 சம்பளத்தில் வேலை! இன்றே கடைசி நாள்.. உடனே விண்ணப்பியுங்கள் மக்களே!

வருவாய் துறையில் மாதம் ரூ.39100 சம்பளத்தில் வேலை! இன்றே கடைசி நாள்.. உடனே விண்ணப்பியுங்கள் மக்களே!

வருவாய் துறையில் மாதம் ரூ.39100 சம்பளத்தில் வேலை! இன்றே கடைசி நாள்.. உடனே விண்ணப்பியுங்கள் மக்களே! வருவாய் துறையில் (Revenue Department) காலியாக உள்ள Registrar பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இன்று 05-09-2023 மாலைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வேலை: மத்திய அரசு வேலை பதவி: Registrar காலிப்பணியிடம்: இப்பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான … Read more

ESIC ஆணையத்தில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!! இன்றே கடைசி நாள்!

ESIC ஆணையத்தில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!! இன்றே கடைசி நாள்!

ESIC ஆணையத்தில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!! இன்றே கடைசி நாள்! பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் (Employees State Insurance Corporation – ESIC) காலியாக உள்ள Homeopathy Part Time Physician பணிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் பணி: Homeopathy Part Time Physician காலிப்பணியிடம்: இப்பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி பெற்றிருக்க … Read more

வந்தாச்சு மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.95000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!

வந்தாச்சு மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.95000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!

வந்தாச்சு மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.95000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்! மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகம் (Security Printing and Minding Corporation of India) செயல்பட்டு வருகிறது.இந்தியாவின் கொல்கத்தா,மும்பை,ஹைதராபாத்,நொய்டா ஆகிய இடங்களில் இந்த இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகம் அமைந்துள்ளது. தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவின் ஹைதராபாத்தில் இந்த கழகம் செயல்பட்டு வருகிறது.தற்பொழுது இந்த கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான … Read more

திருச்சி ஐஐஎம்-மில் ரூ.70000 சம்பளத்தில் வேலை ரெடி!! கடைசி நாள் செப்டம்பர் 21!

திருச்சி ஐஐஎம்-மில் ரூ.70000 சம்பளத்தில் வேலை ரெடி!! கடைசி நாள் செப்டம்பர் 21!

திருச்சி ஐஐஎம்-மில் ரூ.70000 சம்பளத்தில் வேலை ரெடி!! கடைசி நாள் செப்டம்பர் 21! திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM Trichy) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் செப்டம்பர் 21க்குள் விண்ணப்பிக்கலாம். திருச்சியில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) ஐடி சப்போர்ட் என்ஜினியர்,ஹிந்தி சூப்பர்வைசர்,லைப்ரேரி இன்பர்மேஷன் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணிகள் அனைத்தும் தற்காலிகமானது.பணிக்கு தேர்வு … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு சிஐபிஇடியில் அசத்தல் வேலை.. மாதம் ரூ.40000 சம்பளம்!!

டிகிரி முடித்தவர்களுக்கு சிஐபிஇடியில் அசத்தல் வேலை.. மாதம் ரூ.40000 சம்பளம்!!

டிகிரி முடித்தவர்களுக்கு சிஐபிஇடியில் அசத்தல் வேலை.. மாதம் ரூ.40000 சம்பளம்!! மத்திய அரசின் கெமிக்கல் மற்றும் உரத்துறையின் கட்டுப்பாட்டில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தன்னாச்சியுடன் செயல்பட்டு வரும் ‘மத்திய பெட்ரோல் கெமிக்கல் என்ஜினியரிங் & டெக்னாலஜி’ நிறுவனம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் விரிவுரையாளர்,அக்கவுண்டிங்,உதவி பேராசியர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. நிறுவனம்: மத்திய பெட்ரோல் கெமிக்கல் என்ஜினியரிங் & டெக்னாலஜி காலிப்பணியிடங்கள்: மொத்தம் 14 விரிவுரையாளர் பணி: மெக்கானிக்கல் என்ஜினியரிங், பிளாஸ்டிக் டெக்னாலஜி … Read more

தினமும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு இவ்வளவு பயன்கள் உண்டாகுமா? என்ன ஒரு மாயாஜாலம்!

தினமும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு இவ்வளவு பயன்கள் உண்டாகுமா? என்ன ஒரு மாயாஜாலம்!

தினமும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு இவ்வளவு பயன்கள் உண்டாகுமா? என்ன ஒரு மாயாஜாலம்! அக்காலத்தில் நம் முன்னோர்கள் அனைவரும் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்தார்கள்.இதனால் அவர்களுடைய உடல் ஆரோக்கியமாக இருந்தது.ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாக மாறி விட்டது.உடலில் யாருக்கு என்ன நோய் இருக்குதென்றே தெரியாத சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.காரணம் வாழ்க்கை மற்றும் உணவு முறை முற்றிலும் மாறிவிட்டது.நம் அன்றாட வாழ்வில் சத்தான உணவு என்பது அரிதாகிவிட்டது. அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதை … Read more

அடிக்கடி கை மற்றும் கால் மரத்து போகுதா? அப்போ இது தான் காரணம்!!

அடிக்கடி கை மற்றும் கால் மரத்து போகுதா? அப்போ இது தான் காரணம்!!

அடிக்கடி கை மற்றும் கால் மரத்து போகுதா? அப்போ இது தான் காரணம்!! நாம் ஓரிடத்தில் நீண்ட நேரம் கால்களை மடக்கியவாறு உட்கார்ந்திருக்கும் போது மற்றும் கால்களை தொங்கவிட்ட நிலையில் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் போது நமது கை, கால்கள் மரத்து போவதை உணர்ந்திருப்போம்.இந்த உணர்வு அடிக்கடி நிகழ்ந்தால் அது உடலில் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.இதனால் மிகவும் கவனமாக இருங்கள். 1.நம் உடல் எடை அதிகரித்தால் இந்த பிரச்சனை ஏற்படும். 2.தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தால் … Read more