இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! ஒரு முறை பயன்படுத்தினாலே முடி பயங்கர சாஃப்டாகிடும்!!

இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! ஒரு முறை பயன்படுத்தினாலே முடி பயங்கர சாஃப்டாகிடும்!!

இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! ஒரு முறை பயன்படுத்தினாலே முடி பயங்கர சாஃப்டாகிடும்!! நம் அனைவருக்கும் தலைமுடி அழகாகவும்,பளபளப்பாகவும் வைத்திருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.தலைக்கு குளித்த உடன் கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.நாம் அவ்வாறு உபயோகிக்கும் கண்டிஷனர் ரசாயனத்தில் இருந்தால் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு இயற்கை முறையில் செய்த ஹேர் கண்டிஷனரை பயன்படுவது நல்லது.இதனால் நமக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இயற்கை ஹேர் கண்டிஷனர் தயாரிக்கும் முறை தேவையான பொருட்கள்: … Read more

அவர்களுக்கு கார்.. அனிருத்துக்கு? தொடரும் கலாநிதி மாறனின் பரிசு மழை!!

அவர்களுக்கு கார்.. அனிருத்துக்கு? தொடரும் கலாநிதி மாறனின் பரிசு மழை!!

அவர்களுக்கு கார்.. அனிருத்துக்கு? தொடரும் கலாநிதி மாறனின் பரிசு மழை!! இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து கடந்த ஆகஸ்ட் 10 அன்று வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவா நடித்த இப்படத்தில் மோகன்லால்,சிவராஜ்குமார்,ரம்யா கிருஷ்ணன்,வசந்த் ரவி,விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்று இந்திய சினிமா துறையில் வசூல் சாதனை படைத்துள்ளது.படம் வெளியாகிய நாள் முதல் இன்று … Read more

பிகினிக் உடையில் கையில் பாட்டிலுடன் கோவா ஓபன் பாரில் அமலாபால்!

பிகினிக் உடையில் கையில் பாட்டிலுடன் கோவா ஓபன் பாரில் அமலாபால்!

பிகினி உடையில் கையில் பாட்டிலுடன் கோவா ஓபன் பாரில் அமலாபால்! தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் அமலாபால் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘மைனா’ படம் இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தது.இதனால் விஜய்,தனுஷ்,ஜெயம் ரவி,விக்ரம்,சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து. ஒரு கட்டத்தில் தமிழ் திரைத்துறையில் பீக்கில் இருந்த இவர் இயக்குநர் … Read more

விஜய்யை தொடர்ந்து அஜித்? நடந்தால் நல்ல இருக்கும்.. ரசிகர்கள் கருத்து!!

விஜய்யை தொடர்ந்து அஜித்? நடந்தால் நல்ல இருக்கும்.. ரசிகர்கள் கருத்து!!

விஜய்யை தொடர்ந்து அஜித்? நடந்தால் நல்ல இருக்கும்.. ரசிகர்கள் கருத்து!! தமிழ் திரைப்படத்துறையில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் அவர்கள் இதுவரை தமிழில் 61 படங்கள் நடித்துள்ளார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித் அவர்களின் நடிப்பில் வெளியான படம் ‘துணிவு’. இப்படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் அடுத்து அவர் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித்தின் பிறந்த நாளான மே 1 … Read more

புதுவை முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்த யோகிபாபு!! என்ன பேசினார்கள் தெரியுமா?

புதுவை முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்த யோகிபாபு!! என்ன பேசினார்கள் தெரியுமா?

புதுவை முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்த யோகிபாபு!! என்ன பேசினார்கள் தெரியுமா? தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகிபாபு.இவர் அஜித்,விஜய்,ரஜினி,சிவகார்த்திகேயன் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இவர் கடைசியாக நடித்த படங்கள் ஜெயிலர் மற்றும் லக்கிமேன் ஆகும்.இரண்டு படங்களிலும் இவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருக்கின்றது. இந்நிலையில் ஆன்மீகப் பயணம் அதிகம் மேற்கொண்டு வரும் யோகிபாபு புதுச்சேரி மாநிலத்தில் அரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் … Read more

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துக்கு ஜோடி இவிங்க தான்! உறுதிப்படுத்திய படக்குழு!

'விடாமுயற்சி' படத்தில் அஜித்துக்கு ஜோடி இவிங்க தான்! உறுதிப்படுத்திய படக்குழு!

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துக்கு ஜோடி இவங்க தான்! உறுதிப்படுத்திய படக்குழு! தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘அஜித் குமார்’.இவர் தமிழில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.இவர் கடைசியாக நடித்த படம் ‘துணிவு’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன் வெளியானது.ஆனால் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தொடங்காமல் … Read more

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! மத்திய அரசு வேலையில் பணி செய்ய ஆர்வமுள்ளவர்கள்,புதிய மற்றும் அனுபவம் கொண்ட பணியாளர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) நிறுவனத்தில் பணிபுரிவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு,புதுச்சேரி,கர்நாடகா,கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 490 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் டெக்னீஷியன்,டிரேட் அப்ரெண்டிஸ்/கணக்குகள் எக்ஸிகியூட்டிவ்/கிராஜுவேட் அப்ரெண்டிஸ் (தொழில்நுட்பம் & தொழில்நுட்பம் அல்லாதது) உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்கள் மற்றும் துறைகளில் … Read more

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம்.. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.16500 சம்பளத்துடன் வேலை ரெடி!!

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம்.. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.16500 சம்பளத்துடன் வேலை ரெடி!!

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம்.. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.16500 சம்பளத்துடன் வேலை ரெடி!! புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நலவாழ்வு சங்கம் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கின்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் நிரந்தரப் பணியாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12-09-2023 வரை வரவேற்கப்படுகிறன. புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்ட துணை இயக்குநர்,சுகாதாரப் பணிகள் அலுவலகங்கள் … Read more

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!!

பல்லடம் கொலை சம்பவம்.. 'திமுக' பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது - எடப்பாடி பழனிசாமி சாடல்!!

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது இல்லத்திற்கு அருகில் ஒருவர் மது அருந்தியுள்ளார்.இதனை செந்தில் குமார், மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு நால்வரையும் சரமாரியாக வெட்டியுள்ளான்.இதில் நால்வரும் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து … Read more

பட்டதாரிகளுக்கு ரயில் நிறுவனத்தில் ‘இளநிலை உதவியாளர்’ பணி.. இன்று கடைசி நாள்!! சீக்கிரம் அப்ளே பண்ணுங்க ப்ரண்ட்ஸ்!

பட்டதாரிகளுக்கு ரயில் நிறுவனத்தில் 'இளநிலை உதவியாளர்' பணி.. இன்று கடைசி நாள்!! சீக்கிரம் அப்ளே பண்ணுங்க ப்ரண்ட்ஸ்!

பட்டதாரிகளுக்கு ரயில் நிறுவனத்தில் ‘இளநிலை உதவியாளர்’ பணி.. இன்று கடைசி நாள்!! சீக்கிரம் அப்ளே பண்ணுங்க ப்ரண்ட்ஸ்! மத்திய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்துறை மற்றும் ஆலோசனை நிறுவனமான ‘ரயில் இந்தியா தொழில்நுட்ப பொருளாதார சேவை’ நிறுவனத்தில் (ரைட்ஸ்) காலியாக உள்ள ‘இளநிலை உதவியாளர்’ பணிக்கான 16 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: ரயில் இந்தியா தொழில்நுட்ப பொருளாதார சேவை பணி: இளநிலை உதவியாளர் காலி பணியிடங்கள்: தற்பொழுது வெளியாகியுள்ள … Read more