“முதல்வர் உடனடியாக செயல்படவேண்டும்” – வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள் மற்றும் உச்சநீதிமன்றம் :

"முதல்வர் உடனடியாக செயல்படவேண்டும்" - வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள் மற்றும் உச்சநீதிமன்றம் :

செந்தில் பாலாஜி தொடர்பான சட்ட பிரச்சினைகள் தமிழக அரசின் அமைச்சரவை கட்டமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய உச்சநீதிமன்றம், ஜாமீன் வழங்கப்பட்டபோதும், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது ஏன்? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளது.   போக்குவரத்து துறையில் இருந்த வேலைவாய்ப்பு முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், அவர் பிணை பெற்ற பின்னும் அமைச்சராக தொடருவதை, வழக்கின் சாட்சிகளுக்கு அழுத்தம் தரும் நடவடிக்கையாகக் காணப்படுகிறது. இதனால், … Read more

13 வயது சிறுவனின் விளையாட்டு விபரீதம்: பலூனின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த நவீன்!

13 வயது சிறுவனின் விளையாட்டு விபரீதம்: பலூனின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த நவீன்!

சிறுவனின் விளையாட்டு உயிரிழப்பில் முடிந்த விபரீதம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர கன்னடா மாவட்டம், ஜலியால் தாலுகாவின் ஜோகனகொப்பா கிராமத்தைச் சேர்ந்த நவீன் நாராயணன் என்ற 13 வயது சிறுவன், பலூனை ஊதியபோது ஏற்பட்ட துயரகரமான சம்பவம் அனைவரின் மனங்களையும் பதறவைத்துள்ளது.   நவீன், அங்குள்ள அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த ஒரு புத்திசாலி மாணவன். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த போது, சின்னதொரு பலூனை ஊதிப் பெரிதாக்கி விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் … Read more

அரசியலில் விஜய் நிச்சயமாக நல்லது செய்வார் என நம்புகிறோம்!! சினேகா மற்றும் பிரசன்னா!!

அரசியலில் விஜய் நிச்சயமாக நல்லது செய்வார் என நம்புகிறோம்!! சினேகா மற்றும் பிரசன்னா!!

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஈவெண்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைத்த இரண்டாம் ஆண்டு மார்வெலஸ் மார்கழி திருவிழாவில் நடிகை சினேகா மற்றும் அவரது கணவரும் நடிகருமான பிரசன்னா, அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணை தலைவர் பிரீத்தா ரெட்டி, சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியசீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகை சுகாசினி மணிரத்னம் தொகுத்து வழங்கினார். டாக்டர். பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட நடனக் கலைஞர்களும் பங்கேற்று, பாரம்பரிய நடனத்தை நிகழ்த்தினர்.   … Read more

ஏ வி மெய்யப்ப செட்டியாருக்காக கவிஞர் வாலி எழுதிய முதல் பாடலே குடிபோதையில் எழுதப்பட்டது தான்!! ட்ரெண்டிங்கில் உள்ள பாடல்!!

ஏ வி மெய்யப்ப செட்டியாருக்காக கவிஞர் வாலி எழுதிய முதல் பாடலே குடிபோதையில் எழுதப்பட்டது தான்!! ட்ரெண்டிங்கில் உள்ள பாடல்!!

கவிஞர் வாலி அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா துறையில் திகழ்ந்து விளங்கிய கவிஞர் கண்ணதாசனுக்கு போட்டியாக வர ஆரம்பித்து, தன்னுடைய அனைத்து பாடல்களிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.   இவர் பல நூறு கணக்கான பாடல்களில் வெற்றி கண்டாலும் ஏவிஎம் நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி இருந்துள்ளார். அதுபோன்ற சமயம் ஒன்று தான் திடீரென இவருக்கு இந்த வாய்ப்பானது கிடைத்திருக்கிறது. தவிர்க்க முடியாத கட்டாயத்தால் குடித்திருந்த பொழுதிலும் ஏ வி … Read more

ஆப் மூலம் டோர் டெலிவரி செய்யப்படும் போதை பொருட்கள்!! போதை மாபியாவின் புதிய அத்தியாயம்!!

ஆப் மூலம் டோர் டெலிவரி செய்யப்படும் போதை பொருட்கள்!! போதை மாபியாவின் புதிய அத்தியாயம்!!

தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கத்தை குறைக்க அரசு ஒரு வகையில் நடவடிக்கை எடுத்தால் போதை மாஃபியாவானது மற்றொரு விதத்தில் போதை பொருட்களை விற்பனை செய்கிறது. அவ்வாறாக தற்பொழுது ஆப்களின் மூலம் போதை பொருட்களை டோர் டெலிவரி செய்யக்கூடிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்ட இருப்பதாக போலீசார் தகவல்களில் தெரிவிக்கின்றனர்.   இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-   2022 ஆம் ஆண்டு 10,665 போதைப் பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளோம்.இதில் சம்பந்தப்பட்ட 19 வெளிநாட்டினர் உட்பட … Read more

சினிமாவில் இருந்து விலக நினைத்த பொழுது என் மனைவி தான் துணை இருந்தார்!! காரணம் கூறும் சிவகார்த்திகேயன்!!

சினிமாவில் இருந்து விலக நினைத்த பொழுது என் மனைவி தான் துணை இருந்தார்!! காரணம் கூறும் சிவகார்த்திகேயன்!!

சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், பேட்டி ஒன்று தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் சினிமாவை விட்டு தான் விலக நினைத்தது குறித்தும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் மனம் திறந்திருக்கிறார்.   அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில் தன் மனைவி குறித்து பேசி இருப்பதாவது :-   சினிமா துறையில் எங்கிருந்து யார் அம்பை விட்டு தாக்குவார்கள் என தெரியாது, எங்கிருந்து … Read more

பேக்கிங் செய்யப்பட்ட தண்ணீர் மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும்!!FSSAI அதிரடி உத்தரவு!!

பேக்கிங் செய்யப்பட்ட தண்ணீர் மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும்!!FSSAI அதிரடி உத்தரவு!!

பார்க்கிங் செய்யப்பட்ட தண்ணீரை அதிக ஆபத்துள்ள உணவாக வகைப்படுத்த உள்ளது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்.

 

கண்டிப்பாக இனி பார்க்கிங் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்த உணவை பாதுகாப்பு துறையின் புதிய விதிகள் :-

 

அனைத்து பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் உற்பத்தியாளர்களும் இனி வருடாந்திர ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்கள். புகார்கள் மற்றும் ஆபத்து அடிப்படையிலான ஆய்வுகளை ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்கள்.

 

உரிமம் அல்லது பதிவு வழங்கப்படுவதற்கு முன்பு இந்த ஆய்வுகள் நடைபெறும்.இந்த நடவடிக்கையானது அதிக ஆபத்துள்ள வகையின் கீழ் வரும் தயாரிப்புகள் அனைத்திற்கும் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இனி தண்ணீர் கேன்களுக்கு வருடா வருடம் இந்த சோதனை நடக்கும் என உணவு பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய குறிப்பு :-

 

சமீபத்தில்தான் இந்தியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்ஐஎன்) ஆகியவை இணைந்து வழங்கிய வழிகாட்டுதலில் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்களை பயன்படுத்த கூடாது என்று எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more

இளையராஜா கட்டாயப்படுத்தி சேர்த்த வரிகள்!! இன்று வரை பெருமை பட வைக்கும் பாடல்!!

இளையராஜா கட்டாயப்படுத்தி சேர்த்த வரிகள்!! இன்று வரை பெருமை பட வைக்கும் பாடல்!!

மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நாயகன். திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இசையமைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார்.   இத்திரைப்படத்தின் கதையானது மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த திரைப்படம் குறித்து 2024 மே மாதத்தில் இந்தியா கிளிட்ஸுக்கு நடிகர் ஜனகராஜ் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :-   நாயகன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நிலா அது … Read more

BODY WEIGHT ஒரே வாரத்தில் கடகடன்னு குறைய.. இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

BODY WEIGHT ஒரே வாரத்தில் கடகடன்னு குறைய.. இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

இக்காலத்தில் பெரியவர்கள்,சிறியவர்கள் அனைவரும் உடல் பருமனால்  வருகின்றனர்.உடலில் சேரும் அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க நவீன டயட் முறைகளை பலரும் பாலோ செய்கின்றனர்.டயட் என்ற பெயரில் உணவு உட்கொள்ளாமல் உடலை வருத்தி எடுக்கின்றனர்.   ஆரோக்கியமான உணவுகளை மட்டும் உட்கொண்டாலே உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கும்.ஆனால் சிலர் உடல் ஆரோக்கியம் பற்றி கவலை கொள்ளாமல்  ஜங்க் புட்,பாஸ்ட் புட்,பதப்படுத்திய உணவுகளை அதிகளவு உட்கொள்வதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து பல நோய்கள் உருவாகி விடுகிறது. … Read more

DIGITAL INDIA CORPORATION JOB: நோ எக்ஸாம்.. முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

DIGITAL INDIA CORPORATION JOB: நோ எக்ஸாம்.. முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் காலிப்பணியிட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அதன்படி காலியாக உள்ள  சீனியர் கன்சல்டன்ட்(Senior Consaltant) பணிக்கு தகுதியான நபர்கள் டிசம்பர் 08 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   நிறுவனம்: DIGITAL INDIA CORPORATION   பணி: Senior Consaltant   காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு என்று மொத்தம் 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.   கல்வித் தகுதி:   அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் … Read more