உட்கட்சி தேர்தல் காரணமாக இரட்டை தலைமைக்கு வந்த புது சிக்கல்! எப்போது தீரும்?

New problem for dual leadership due to by-elections! When will it end?

உட்கட்சி தேர்தல் காரணமாக இரட்டை தலைமைக்கு வந்த புது சிக்கல்! எப்போது தீரும்? ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி மூலமே அந்த கட்சி ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் அதிமுகவில் இனி அந்தந்த தலைவர்கள் பொறுப்பிலேயே இனி ஆட்சி நடத்தவும் , அதற்கென இனி வரும் காலங்களில் இடைத்தேர்தல் அதுவும் ஒவ்வொரு 5 வருடத்திற்கு ஒரு முறையும் நடைபெறும் என்று நேற்று ஒரு அறிக்கையை அதிமுக தலைமை வெளியிட்டது. மேலும் … Read more

வேலை வாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்கள் மூன்று மாதத்திற்குள் இதை செய்தால் பலன் அடையலாம்! நீங்கள் செய்தீர்களா?

Those who fail to renew their job can benefit if they do this within three months! Did you?

வேலை வாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்கள் மூன்று மாதத்திற்குள் இதை செய்தால் பலன் அடையலாம்! நீங்கள் செய்தீர்களா? வேலை வாய்ப்பு அலுவலகங்களில் படித்தவர்கள் பதிவு செய்வதன் மூலம் அரசுக்கு எவ்வளவு பேர் படித்துள்ளோம் என்று தெரியும். மேலும் அரசு வேலை இல்லாதவர்களுக்கு அரசு சிறு உதவி தொகையையும் வழங்கி வருகிறது. மேலும் அவர்களுக்கென பிரத்யேக தொழிற் கூடங்களின் சிறப்பு நேர்காணலையும் அமைத்து தருகிறது. தேவை படுவோர் இதன் மூலம் பயனடையலாம். ஆனால் மறக்காமல் பதிவு செய்து கொள்ள வேண்டும். … Read more

கேரளாவில் நடந்த பயங்கரம்! 11 முறை கொடூரமாக குத்தி கட்சி நிர்வாகி படுகொலை!

Terror in Kerala! Party executive assassinated 11 times brutally stabbed!

கேரளாவில் நடந்த பயங்கரம்! 11 முறை கொடூரமாக குத்தி கட்சி நிர்வாகி படுகொலை! கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் திருவள்ளூர் தாலுகா பிரிங்கரா பகுதியை சேர்ந்தவர் சந்தீப்குமார் என்பவர். 34 வயதான இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் அதே பகுதியில் கமிட்டி செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் திருவிள்ளாவில் உள்ள சேத்தன் ஹரி பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் சந்தீப் குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு … Read more

வினோத வவ்வால்கள்! விசில் அடித்தால் போதும் எங்கிருந்தாலும் வரும் என்று பழக்கப்படுத்திய நபர்!

Strange bats! The person who is accustomed to blowing the whistle is enough to get anywhere!

வினோத வவ்வால்கள்! விசில் அடித்தால் போதும் எங்கிருந்தாலும் வரும் என்று பழக்கப்படுத்திய நபர்! வவ்வால்களினால் கொரோனா வருகிறது என்று ஒரு புறம் பயமுறுத்திய காலம் போய் தற்போது அவர்களுக்கு நண்பராகி கொண்டிருக்கும் காலம் வந்துவிட்டது போல. இந்த வவ்வால்களிடம் யாரும் அன்பு காட்ட மாட்டார்கள். அது இரவில் மட்டுமே வரும் என்பதன் காரணமாக அதை யாரும் வளர்க்கவும் செய்வதில்லை. ஆனால் இவர் ஒரு வினோத மனிதராக இருக்கிறார். இவர் விசில் அடித்தால் வவ்வால்கள் பறந்து வருகின்றன. புதுச்சேரி … Read more

ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைக்கப்பட்டு கிடந்த இளம் பெண்ணின் உடல்! விசாரணையில் போலீசார்!

The body of a young woman whose face was mutilated on the railway tracks! Police under investigation!

ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைக்கப்பட்டு கிடந்த இளம் பெண்ணின் உடல்! விசாரணையில் போலீசார்! கோவில்பட்டி திலக் நகர் பகுதியில் ஒரு ரயில்வே தண்டவாளம் உள்ளது அங்கு இன்று ஒரு இளம் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் பிணம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும்  ஏட்டு அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பெண்ணின் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார் என்றும், … Read more

இனிக்க இனிக்க காதல்! திடீர் திருமணம் செய்த காதலன்! சதி திட்டம் தீட்டிய பெண் அதிரடி கைது!

Sweet sweet love! Suddenly married boyfriend! Woman arrested for plotting

இனிக்க இனிக்க காதல்! திடீர் திருமணம் செய்த காதலன்! சதி திட்டம் தீட்டிய பெண் அதிரடி கைது! திருமணத்தை மீறிய மறைமுக உறவு என்பது தற்போது தெருவிற்கு தெரு வளர்ந்துவரும் ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. கணவனுக்கு தெரியாமல் மனைவியும் மனைவிக்கு தெரியாமல் காணவனும் என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலேயே அதை சரிவர செய்து வருகின்றனர். அப்படி ஒரு நிகழ்வு தான் நொய்டாவிலும் நடந்துள்ளது. நொய்டாவை  சேர்ந்த பெண்ணொருவர் கூலிப்படையை ஏவி தனது கள்ளக் காதலனை கொலை செய்ய … Read more

மத்திய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் விடுத்த கெடு! நெறி முறைகளை கவனிக்க தவறவிட்டதால்தான் இந்த நிலை!

Supreme Court deadline for Central Governments! This condition is due to failure to observe norms!

மத்திய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் விடுத்த கெடு! நெறி முறைகளை கவனிக்க தவறவிட்டதால்தான் இந்த நிலை! தற்போதுள்ள கால சூழ்நிலைகளில் வாகனங்கள் அனைவருமே சொந்தமாக இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். இரண்டு சக்கர வாகனங்களில் இருந்து இப்போது நான்கு சக்கர வாகனங்களை அனைவருமே வளர்ச்சி என்ற பெயரின் மூலம் சொந்த வண்டி வைத்திருந்தால்தான் பெருமை என்ற விதத்தில் வாங்கி வீட்டின் அருகே நிறுத்திக் கொள்கிறோம். அப்படி நாம் வாகனங்களை வாங்குவதில் ஒரு பெரிய பாதிப்பை … Read more

படியில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்கள்! ஓட்டுனர் செய்த திடீர் பரபரப்பு!

Students who made the perilous journey up the stairs! Sudden excitement caused by driving!

படியில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்கள்! ஓட்டுனர் செய்த திடீர் பரபரப்பு! நமது வாழ்வில் பேருந்து பயணம் என்பது மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஏனெனில் அனைவரும் தனியாக வண்டி வாங்கி, சொந்தமாக செலவு செய்ய முடியுமா? அப்போதும் பலர் வண்டியை வைத்திருக்கிறோம். பேருந்து இல்லாமல் நாமே நீண்ட தூரம் சொந்தமாக பயணம் செய்ய முடியுமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம் நாட்டில் மக்கள் தொகை அளவு மிக அதிகம். எனவே பேருந்து மூலம் … Read more

ஊழியர்களுக்கு ஷாக்கான செய்தி சொன்ன மின்சார துறை!! தடுப்பூசி போடாவிட்டால் இது இல்லையாம்!

Electricity department shocks employees This is not the case if you are not vaccinated!

ஊழியர்களுக்கு ஷாக்கான செய்தி சொன்ன மின்சார துறை!! தடுப்பூசி போடாவிட்டால் இது இல்லையாம்! கொரோனா பரவுவதை தடுக்க முயற்சித்த மாநில, மத்திய அரசுகள் கொரோனாவிற்கான பல தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியது. தற்போது கொரோனா அச்சம் காரணமாக பெரும்பான்மையாக பலர் இரண்டு தடுப்பூசிகளை செலுத்தி விட்டாலும் கூட, சிலர் பயத்தின் காரணமாக அதை போடாமலேயே இருக்கின்றனர். இந்நிலையில் மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று புதிதாக உத்தரவு … Read more

கட்சிக்குள் தேர்தல் வைக்கும் எதிர்கட்சி! இனி இதுதான் நிரந்தரம்! வெளியிட்ட மேலிடம்!

Opposition to hold elections within the party! This is permanent forever! Posted on!

கட்சிக்குள் தேர்தல் வைக்கும் எதிர்கட்சி! இனி இதுதான் நிரந்தரம்! வெளியிட்ட மேலிடம்! அதிமுக கடந்த பத்து பத்து வருடங்களாக ஆட்சி செய்த நிலையில் அதன் முன்னாள் முதல்வரான ஜெ.ஜெயலலிதா ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென இறக்க நேரிட்டது. அதன் காரணமாக அந்த கட்சிக்கு முதலில் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இருந்து வந்த நிலையில், அதன் பிறகு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக முடிவு செய்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராகினர். அதன் பிறகு கடந்த 2016 … Read more