பாஜகவை ஜெயிக்க நாம் இதை செய்தே ஆக வேண்டும்! யாரெல்லாம் தயார்! – மம்தா பானர்ஜி!

We must do this to defeat the BJP! Everyone is ready! - Mamta Banerjee!

பாஜகவை ஜெயிக்க நாம் இதை செய்தே ஆக வேண்டும்! யாரெல்லாம் தயார்! – மம்தா பானர்ஜி! டெல்லிக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரை சந்தித்து பேசிய பின்னர், நேற்று மாலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மேற்கு வங்காளத்துக்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகள் மற்றும் மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி … Read more

மருத்துவமனையின் அஜாக்ரதை ! பெண் உயிரிழந்த பரிதாபம்!

Hospital carelessness! Woe to the woman who died!

மருத்துவமனையின் அஜாக்ரதை ! பெண் உயிரிழந்த பரிதாபம்! திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் சின்ன களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப். இவரது மனைவி வனிதா. 30 வயதான பிரதீப் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மனைவி  இருபத்தி ஆறு வயதான நிறைமாத கர்ப்பிணி. இவரை கடந்த 22ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மூன்று நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். … Read more

போராட்டத்தில் பாட்டு பாடி கலாய்த்த முன்னாள் அமைச்சர்!

Former minister who sang in the struggle!

போராட்டத்தில் பாட்டு பாடி கலாய்த்த முன்னாள் அமைச்சர்! திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, … Read more

19 லட்சத்திற்கு ஆசைப்பட்டு இரண்டரை கோடி பணத்தை விட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி!

The wife of a central government official who gave Rs 2.5 crore for Rs 19 lakh!

19 லட்சத்திற்கு ஆசைப்பட்டு இரண்டரை கோடி பணத்தை விட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி! சென்னையில் மந்தைவெளி திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதா ஸ்ரீதரன். 67 வயதான இவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நல்லாசிரியர் விருதும் வாங்கியுள்ளார். இவரது கணவன் ஸ்ரீதரன் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி. அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணத்தை சுதா ஏற்கனவே வாங்கிவிட்டார். இந்த விவரங்களை தெரிந்து கொண்ட … Read more

கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு! இதற்காகவா என எதிர்கட்சிகள் கேள்வி!

BJP members walk out of meeting Opposition parties question why!

கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு! இதற்காகவா என எதிர்கட்சிகள் கேள்வி! கடந்த வாரத்தில் இருந்தே இந்தியாவில் செல்போன் ஒட்டுகேட்பு நடந்ததாக மத்திய அரசின் மீதும், பெகாசஸ் தொழில்நுட்பத்தின் மீதும் எதிர் கட்சிகள் மற்றும், தன்னார்வலர்கள் சிலர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி முதலியோர் கடும் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர். ஏனெனில் இந்தியாவில் மட்டும் 300 நபர்களின் செல்போன் உரையாடல்கள் பெகாசஸ் தொழில்நுட்பத்தின் மூலம் ஒட்டுகேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதில் எதிர் கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், … Read more

திமுக இப்படித்தான் தேர்தலில் ஆட்சியை பிடித்தது! குற்றம் சாட்டிய இ.பி.எஸ்!

This is how the DMK came to power in the election! Accused EPS!

திமுக இப்படித்தான் தேர்தலில் ஆட்சியை பிடித்தது! குற்றம் சாட்டிய இ.பி.எஸ்! கடந்த பத்து வருட காலத்தில், அதிமுக ஆட்சி நடைபெற்றது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்றது. திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது பல வாக்குறுதிகளை கொடுத்தது. அதை தற்போது முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவேன் என கூறி செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனவும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், என கூறி … Read more

இந்த துறையில் நேரடி அந்நிய முதலீடு சரிவு என தகவல் வெளியிட்ட அமைச்சர்!

Minister who released information on the decline in foreign direct investment in this sector!

இந்த துறையில் நேரடி அந்நிய முதலீடு சரிவு என தகவல் வெளியிட்ட அமைச்சர்! நடப்பு நிதி ஆண்டில் 20 – 21 நாட்டின் உணவு பதப்படுத்தல் துறையின் மூலம் நேரடி அந்நிய முதலீடு 57 சதவீதம் சரிவடைந்து, 2 ஆயிரத்து 926 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் 19 – 20 ம் நிதிஆண்டில் 1734 கோடி ரூபாயாக இருந்ததாகவும் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் பிரகலாதன் பாட்டில் மக்களவையில் தெரிவித்துள்ளார். … Read more

பரோலை மேலும் நீடித்த தமிழக அரசு! காரணம் இதுதானாம்!

Tamil Nadu government extends parole This is the reason!

பரோலை மேலும் நீடித்த தமிழக அரசு! காரணம் இதுதானாம்! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவர்தான் பேரறிவாளன். 49 வயதான இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கொரோனா தொற்றின் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும், எனவும், மேலும் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள், கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை ஒன்றை விடுத்தார். இதனை தொடர்ந்து … Read more

பாலியல் வன்புணர்வுக்கு இணங்காததால் இருவர் செய்த செயல்!

The act of two people for not complying with sexual violence!

பாலியல் வன்புணர்வுக்கு இணங்காததால் இருவர் செய்த செயல்! கடந்த சில வாரங்களாகவே உத்தர பிரதேச பகுதிகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்ற செய்திகள் அதிகளவு வந்து கொண்டே உள்ளது. சில பழங்குடி இன மக்களின் வாழ்வியல் மாறியதற்காக கூட பெண்களுக்கு சில நூதன தண்டனைகளை வழங்கி, அதை விடாவாக வெளியிட்டும் வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போதும் நடைப்பெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், லலித்பூர் என்ற மாவட்டத்தில், தம்னா என்ற கிராமத்தில் பெண் ஒருவர் காய்கறி … Read more

ஒலிம்பிக் கிராமத்தில் மீண்டும் கொரோனா! அதிர்ச்சி அடைந்த உலகம்!

Corona back at the Olympic Village! Shocked world!

ஒலிம்பிக் கிராமத்தில் மீண்டும் கொரோனா! அதிர்ச்சி அடைந்த உலகம்! கடந்த ஒன்றரை வருட காலமாகவே கொரோனா ஒட்டு மொத்த உலகத்தையும் தன் வசப்படுத்தி கொண்டு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தீர்வாக மத்திய , மாநில அரசுகள் என்னதான் தடுப்பூசிகளை பரிந்துரைத்தாலும், அது தற்காலிக தீர்வாகவே உள்ளது. கொரோனா மக்களை விடுவேனா என்று ஆட்டி படைக்கின்றது. கொரோனா பரவலின் காரணமாக கடந்த வருடமே நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாமல், தள்ளி வைக்கப்பட்டது. அப்படி தள்ளிவைக்கப்பட்ட … Read more