News, Breaking News, Crime, District News, State
வரதட்சணை கொடுமை தாளாமல் தாய் வீடு சென்ற இளம்பெண்… கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்ய முயன்ற கணவன்..!
News, Breaking News, Crime, District News
மதுபோதையில் தகராறு செய்த கணவன்… கொலை செய்த மனைவி.. கோவை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
Breaking News, Crime, National, News
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தகராறு.. அடித்து கொல்லப்பட்ட மாணவன்..!
Breaking News, District News, News, State
பாலியல் புகாரில் உண்மையை கூற கூடாது.. மாணவிகளை மிரட்டிய காவல்துறையினர்..!
News, Breaking News, Crime, National
கணவனை கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை..!
Breaking News, Sports, World
வெற்றி பாதைக்கு திரும்பிய அர்ஜெண்டினா.. உற்சாகத்தில் மெஸ்ஸி ரசிகர்கள்..!
Janani

நாவூற வைக்கும் கிராமத்து ஸ்டைல் ரத்த பொறியல்.. அசத்தல் ரெசிபி..!
தமிழகத்தில் உள்ள கிராமங்களில் ஆட்டு ரத்ததை விடிற்காலையில் வாங்கி காலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவுடன் சேர்த்து சாப்பிடுவர். தற்போது கிராமத்து ஸ்டைலில் சூப்பரான ரத்த ...

வரதட்சணை கொடுமை தாளாமல் தாய் வீடு சென்ற இளம்பெண்… கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்ய முயன்ற கணவன்..!
சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் ராகேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த டெபேரா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் 8 மாதங்களுக்கு ...

மதுபோதையில் தகராறு செய்த கணவன்… கொலை செய்த மனைவி.. கோவை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம், பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ரங்கன். இவருக்கு திருமணமாகி கோகுலஈஸ்வரி என்ற மனைவியும் ...

நேற்றுடன் காலாவதியான ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்.. விளக்கம் அளித்தும் ஒப்புதல் அளிக்காத ஆளுநர்..!
தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைக்கால சட்டம் நேற்றுடன் காலாவதியானது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக உள்ளது. ...

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தகராறு.. அடித்து கொல்லப்பட்ட மாணவன்..!
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் நவதிக் (18). ...

பாலியல் புகாரில் உண்மையை கூற கூடாது.. மாணவிகளை மிரட்டிய காவல்துறையினர்..!
பாலியல் புகாரில் ஆசிரியருக்கு எதிராக சாட்சி அளிக்க கூடாது என காவல்துறையினர் மிரட்டுவதாக மாணவி புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளியில் கணித ...

கணவனை கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை..!
கணவனை கொன்று கழிவறையில் புதைத்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம், சங்ரூர் மாவட்டத்தில் உள்ள பக்சிவாலா கிராமத்தில் வசித்து வந்தவர் ஜஸ்வீர் கவுர். இவருக்கு ...

வெற்றி பாதைக்கு திரும்பிய அர்ஜெண்டினா.. உற்சாகத்தில் மெஸ்ஸி ரசிகர்கள்..!
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி கால்பந்து ரசிகர்களின் திருவிழா என்றே கூறலாம். மெஸ்ஸி, ரொனால்டோ,நெய்மார் என கால்பந்து ரசிகர்கள் தங்களின் ஆதர்சங்களை ...

கருவளையம் உங்கள் அழகை கெடுக்கிறதா? உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்..!
சிலரின் கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும். அதற்கு உணவு முறை, மன உளைச்சல், சத்து குறைப்பாடு என பல காரணங்கள் இருக்கும்.ஆனால், அப்படி தோன்றும் கருவளையத்தால் தங்களின் ...

பிணமாக மீட்கபட்ட டிரைவர்.. முன்விரோதத்தால் கொலையா?
கார் ஓட்டுநர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், எலேசந்திரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் 30வயது மதிக்கதக்க ஆண் ...