முதல் டி20 போட்டியிலேயே இந்தியா மாபெரும் வெற்றி !!

முதல் டி20 போட்டியிலேயே இந்தியா மாபெரும் வெற்றி !!

முதல் டி20 போட்டியிலேயே இந்தியா மாபெரும் வெற்றி !! கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று, இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு … Read more

மகிழ்ச்சி செய்தி: ஐபிஎல் எஞ்சிய பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை!!

மகிழ்ச்சி செய்தி: ஐபிஎல் எஞ்சிய பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை!!

மகிழ்ச்சி செய்தி: ஐபிஎல் எஞ்சிய பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை!! கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. 29 போட்டிக்கும் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் 14வது ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 லீக் ஆட்டங்களினை துபாய் மற்றும் ஷார்ஜா போன்ற நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் போட்டிகள் நடத்தப்படும் … Read more

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !!

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !!

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !! ஒலிம்பிக்ஸ் போட்டி மட்டும் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஃபென்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வீராங்கனை தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானிதேவி ஆவார். அத்துடன் அவருடைய சைபர் பிரிவு ஃபென்சிங் போட்டிகள் தொடங்கின. முதல் சுற்றில் இவை இவர் நாடியாவை எதிர்த்து சண்டை செய்தார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி பவானிதேவி 15-3 … Read more

இனி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு!!

இனி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு... அரசு அதிரடி அறிவிப்பு!!

இனி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அது மட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது. அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி … Read more

குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்!! அமைச்சர் அதிரடி பேட்டி!!

குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்!! அமைச்சர் அதிரடி பேட்டி!!

குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்!! அமைச்சர் அதிரடி பேட்டி!! தமிழ்நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட 9.23 லட்சம் குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நியூமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன்பின் மருத்துவமனையில் ஆய்வு செய்த அவர், குழந்தைகளின் உடல் நிலையை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை, அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் சந்தித்தார். அப்போது … Read more

தமிழ்நாட்டில் நாளை முதல்… கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை!!

தமிழ்நாட்டில் நாளை முதல்... கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை!!

தமிழ்நாட்டில் நாளை முதல்… கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை!! நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது.அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி திரிந்தனர். அதன் பின் வைரஸை கட்டுப்படுத்த … Read more

‘ பூவுக்கே வெட்கம் வரும் போல என்னமா அழகா இருக்காங்க’ சமந்தாவின் கியூட் போட்டோ!!

' பூவுக்கே வெட்கம் வரும் போல என்னமா அழகா இருக்காங்க' சமந்தாவின் கியூட் போட்டோ!!

‘ பூவுக்கே வெட்கம் வரும் போல என்னமா அழகா இருக்காங்க’ சமந்தாவின் கியூட் போட்டோ!! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. மேலும், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தளபதி விஜயின் தெறி, கத்தி மற்றும் சூர்யாவின் அஞ்சான் போன்ற பல பிரபல நடிகர்களின் படங்களிலும் நடித்து இருந்தார். இவர் விஜயின் தெறி படத்தில் நடித்ததன் மூலமாக மிகவும் பிரபலமானார். தெறி … Read more

வனிதாவின் கழுத்தில் தாலிகட்டிய பவர்ஸ்டார்!! தீயாக பரவும் போட்டோ!!

வனிதாவின் கழுத்தில் தாலிகட்டிய பவர்ஸ்டார்!! தீயாக பரவும் போட்டோ!!

வனிதாவின் கழுத்தில் தாலிகட்டிய பவர்ஸ்டார்!! தீயாக பரவும் போட்டோ!! தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலமாக மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தான் வனிதா. மேலும் இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றார். நடிகை வனிதா கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது நடிகை வனிதா … Read more

ஒரு கட்டு கீரையை ஒரு நிமிடத்தில் ஆய்வதற்கான டிப்ஸ்!! சூப்பரான தகவல்!!

ஒரு கட்டு கீரையை ஒரு நிமிடத்தில் ஆய்வதற்கான டிப்ஸ்!! சூப்பரான தகவல்!!

ஒரு கட்டு கீரையை ஒரு நிமிடத்தில் ஆய்வதற்கான டிப்ஸ்!! சூப்பரான தகவல்!! முருங்கைக்கீரையில் இருக்கும் சத்தானது மனிதனுக்கு மிகவும் முக்கியமானதாகும். அதிலிருக்கும் அமினோ அமிலங்கள், பால் மற்றும் முட்டை க்கு இணையாக புரதம் உடையது. ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடிய முருங்கைக் கீரையை ஏதாவது ஒரு வகையில் தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது மிகவும் நன்மையளிக்கும். ஆனால் கீரையை எடுக்க நேரமாவதால் சோம்பேறித்தனமாக … Read more

பார்க்கும்போதே பத்திக்குதே…என்னம்மா இப்டி பாக்குற!! ராய் லக்ஷ்மியால் மயங்கிப்போன நெட்டிசன்கள்!!

பார்க்கும்போதே பத்திக்குதே...என்னம்மா இப்டி பாக்குற!! ராய் லக்ஷ்மியால் மயங்கிப்போன நெட்டிசன்கள்!!

பார்க்கும்போதே பத்திக்குதே…என்னம்மா இப்டி பாக்குற!! ராய் லக்ஷ்மியால் மயங்கிப்போன நெட்டிசன்கள்!! கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவரே ராய்லட்சுமி ஆவார். மேலும் இவர் 2005 ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகம் ஆனார். 50க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார். மேலும் அனைத்து மொழி ரசிகர்களையும் இவர் மிகவும் கவர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது 15 வயதில் குறும்படத்தில் நடித்தார். அவரது நடிப்பை பார்த்த இயக்குனர் … Read more