சேலம் மக்களே உஷார்! இந்த மருத்துவமனைக்கு இனி போகாதீங்க!

சேலம் மக்களே உஷார்! இந்த மருத்துவமனைக்கு இனி போகாதீங்க!

சேலம் ஐந்து ரோடு பகுதியில் இயங்கிவரும் குறிஞ்சி மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.   தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. சேலத்தில் சுமார் 35 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிசன் படுக்கை வசதிகள் கொண்ட படுக்கைகள் உள்ளன.   … Read more

30,000 சம்பளம்! No Exams! Direct Interview!

30,000 சம்பளம்! No Exams! Direct Interview!

  தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அக்கழகம் வெளியிடப்பட்டுள்ளது.   விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழ்கண்ட விவரங்களை தெரிந்த பின் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெறலாம்.   இந்த கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வேலையின்றி தவித்து வரும் நிலையில் தமிழக வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கீழ்கண்ட விவரங்கள் தனக்கு பொருத்தமட்டில் வேலை வாய்ப்பினை பெறவேண்டும் என்று நினைப்போர் விண்ணப்பிக்கலாம்.   நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.   பணி: … Read more

“Happy Birthday மாமா” “நீ எப்பவும் என் கூட இருப்ப”!

"Happy Birthday மாமா" "நீ எப்பவும் என் கூட இருப்ப"!

குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த விஜய் டிவி பிரபலம் புகழ் மறைந்த காமெடியன் வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு உடலில் ஏற்பட்ட நோய் காரணமாக விஜய் டிவியில் புகழ்பெற்ற காமெடியன் வடிவேல் பாலாஜி உயிரிழந்தார். வடிவேல் பாலாஜி மற்றும் புகழ் இருவரும் பல்வேறு கெட்டப்களில் மக்களை மகிழ்வித்து வந்தனர்.புகழின் வெற்றிக்கு பின்னணியாக வடிவேல் பாலாஜி செய்த காரியங்களை … Read more

நான் உங்க பாட்டி என்ன விட்டுருங்க என்று கதறிய மூதாட்டி! இறுதியில் நடந்த சோகம்!

நான் உங்க பாட்டி என்ன விட்டுருங்க என்று கதறிய மூதாட்டி! இறுதியில் நடந்த சோகம்!

நான் உங்க பாட்டி என்ன விட்டுருங்க என்று கதறிய மூதாட்டி! இறுதியில் நடந்த சோகம்! உத்திரப்பிரதேச மாநிலத்தில் 70 வயது மூதாட்டியை இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கண்ணாஜ் என்ற பகுதியில் உறவினர்கள் அனைவரும் வீட்டினுள் இருந்த பொழுது வெளியே தூங்கிக் கொண்டிருந்துள்ளர் பாட்டி. 70 வயது மூதாட்டி என்று தெரிந்தும் இளைஞர் கும்பல் பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் மூக்கு மற்றும் தாடை … Read more

இதுக்கு கூடவாடா லஞ்சம் வாங்குவிங்க! கோவையில் அவலம்!

இதுக்கு கூடவாடா லஞ்சம் வாங்குவிங்க! கோவையில் அவலம்!

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை எரிக்க 22 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆய்வாளரை‌ நீக்கம் செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கோவை மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தை என்ற பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அங்குள்ள சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று பலனின்றி இறந்துள்ளார்.   இது தொடர்பாக சுகாதார ஆய்வாளர் திருப்பதி என்றவருக்கு மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. துடியலூர் மயானத்தில் எரிக்க பரிந்துரைத்த பொழுது, சடலத்தை … Read more

நகுலை கேவலமான வார்த்தைகளால் கிழிக்கும் பெண்! நகுல் செய்த செயல்!

நகுலை கேவலமான வார்த்தைகளால் கிழிக்கும் பெண்! நகுல் செய்த செயல்!

பிரமாண்ட இயக்குனர் என்ற பெயர் போன சங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் நகுல். பிரபல நடிகையான தேவயானையின் தம்பியாக இருந்தாலும் அவ்வளவாக வெற்றி படங்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.   இப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக நகுல் பங்கேற்று வருகிறார். அதில் நான்கு சீசன் களாக கலந்துகொண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஜோடிகளுடன் நடனமாடும் நிகழ்ச்சி. இதை பார்த்து பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் … Read more

தமிழக அரசுக்கு வந்த நன்கொடை எவ்வளவு தெரியுமா? நன்கொடை பற்றிய விவரங்கள் இதோ!

தமிழக அரசுக்கு வந்த நன்கொடை எவ்வளவு தெரியுமா? நன்கொடை பற்றிய விவரங்கள் இதோ!

முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க அனைவரும் நன்கொடை கொடுத்து வந்த நிலையில் அதன் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில் கொரோனா நோய் பரவி மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.தமிழக அரசு கொரோனா நோய்க்கான பல நல்ல திட்டங்களை அறிவித்த போதிலும் போதிய நிதி இல்லாததால் தமிழக அரசு மக்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக நன்கொடை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.   கடந்த வாரம் முதலமைச்சர் அவர்கள் நிதி நெருக்கடி நம்மை சூழும் நேரத்தில் பரந்த … Read more

5 மாவட்ட ஆட்சியர்கள் திடீரென்று இடமாற்றம்! காரணம் என்ன?

5 மாவட்ட ஆட்சியர்கள் திடீரென்று இடமாற்றம்! காரணம் என்ன?

சேலம் , தர்மபுரி உள்ளிட்ட மேலும் ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரையின் மாவட்ட ஆட்சியாளராக தமிழக தொழில் மேம்பாட்டு கழக நிர்வாகியாக இருந்த அனிஷ் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு மாநில சமூக மற்றும் சத்துணவுத் துறை இணைச் செயலாளராக இருந்த கார்மேகம் சேலம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில ஆணைய செயலாளராக இருந்த பாலசுப்ரமணியம் கடலூர் மாவட்ட ஆட்சியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மாநில தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் சிவராசு … Read more

ஆசிரியரால் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

ஆசிரியரால் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் மனநலம் குன்றிய 74 குழந்தைகளுக்கு கொரோனா பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பால விஹார் என்ற பள்ளியில் 175 மனநலம் குன்றிய மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் அனைத்தும் ஆன்லைன் மையம் ஆகிய போதும் குழந்தைகளுக்கு எப்படி வந்தது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க கோரி தமிழக அரசு அறிவுறுத்திய போதும், இந்த பள்ளியில் ஆசிரியர்களை வரவழைத்து பாடம் எடுக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. … Read more

16, 500 வீடுகளை சேதப்படுத்திய டவ் தே புயல்! புயலின் கோரத் தாண்டவத்தில் 3 பேர் பலி! மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகள் பரிதவிப்பு!

16, 500 வீடுகளை சேதப்படுத்திய டவ் தே புயல்! புயலின் கோரத் தாண்டவத்தில் 3 பேர் பலி! மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகள் பரிதவிப்பு!

இந்த டவ் தே புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கி அகமதாபாத் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அதிலும் அகமதாபாத்தின் சௌராஷ்டிரா பகுதியில் 16,500 வீடுகளையும் சேதமாக்கி உள்ளது. மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். 181 மின் கம்பங்கள் மற்றும் 196 சாலைகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத்தில் உள்ள சோம்நாத் மாவட்டத்தில் அருகில் சௌராஷ்டிரா கடற்கரையில் திங்கட்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்ட பின்னர் சௌராஷ்ட்ரா … Read more