‘Google அறிமுகப்படுத்தியுள்ள Google News Showcase’ 30 பங்கேற்பாளர்களுடன் இந்தியாவில் தொடக்கம்!

'Google அறிமுகப்படுத்தியுள்ள Google News Showcase' 30 பங்கேற்பாளர்களுடன் இந்தியாவில் தொடக்கம்!

கூகுள் தனது புதியதாக தயாரித்துள்ள Google News Showcase புதிய தயாரிப்புடன் களமிறங்கி உள்ளது. இது பங்குபெறும் பங்கேற்பாளர்கள் தனித்துவத்தையும் மற்றும் குரலையும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. மேலும் வாசகர்கள் மிகவும் சிக்கலான கதைகளை மிகவும் ஆழமாக படிப்பதற்கு ஏற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த Google News Showcase பல பில்லியன் டாலர்கள் உலகளாவிய முதலீட்டின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. கூகுள் செய்திகளில் உள்ள செய்தியின் உள்ளடக்கம் மிகவும் பயனாக்ககூடிய ஒரு இடத்தை … Read more

கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்! மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்!

கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்! மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்!

பயன்படுத்தப்படாத மின்சாரத்திற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கூடுதல் கட்டணம் அடுத்த முறை கணக்கிடப்படும் மின் கணக்கிலிருந்து கழிக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை பொறுத்தவரை பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கொடுத்த பேட்டியில், இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் மின்கட்டண குளறுபடி நடப்பதாக எவரும் புகார் அளிக்கவில்லை. தகுந்த ஆதாரத்தோடு புகார் அளிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் … Read more

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

மேட்டூரில் இயங்கிவரும் அனல் மின் நிலையத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.   மேட்டூர் அனல் மின் நிலையம் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்கு அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.   மேட்டூர் அனல் மின் நிலையம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட 240 மெகாவாட் கொண்ட நான்கு அலகுகளும் அதேபோல் 600 … Read more

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்!

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்!

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்! சென்னை என்ற 348 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் இடையே சென்று வர இ-பதிவு கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ-பதிவு இல்லாதவர்கள் கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சென்னை காவல்துறை அறிவித்தது. தமிழகத்தில் மொத்த இடங்களில் சென்னை மட்டுமே 25% கொரோனா தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இறப்பு விகிதமும் சென்னையில் தான் அதிகமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஊரடங்கை மதிக்காமல் மெத்தன … Read more

கொரோனாவை கட்டுப்படுத்த இந்த இரண்டு மருந்தையும் கொடுக்கலாம்! சித்த மருத்துவர் சாய் சதீஷ் பேட்டி!

கொரோனாவை கட்டுப்படுத்த இந்த இரண்டு மருந்தையும் கொடுக்கலாம்! சித்த மருத்துவர் சாய் சதீஷ் பேட்டி!

கொரோனாவை கட்டுப்படுத்த இந்த இரண்டு மருந்தையும் கொடுக்கலாம்! சித்த மருத்துவர் சாய் சதீஷ் பேட்டி! ஆங்கில மற்றும் சித்த மருந்துகளை இணைத்து கொரோனாவிற்க்கு கொடுக்கும்பொழுது கட்டுக்குள் வருகிறது என்று சித்த மருத்துவர் சதீஷ் பேட்டி அளித்துள்ளார்.கொரோனா தடுக்க எந்த மாதிரியான முன்னெச்சரிக்கைகளை எடுக்கவேண்டும் என்று சித்த மருத்துவர் சாய் சதீஷ் அளித்துள்ள பேட்டி: கொரோனாவை தடுக்க சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர்க்கு பதில் என்ன உள்ளன? என்பதற்கான கேள்விக்கு அவர் பதில் அளித்தார். கொரோனா வின் இரண்டாவது … Read more

நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்!

நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்!

நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்! ஒரு பைசா செலவில்லாமல் நாள்பட்ட இடுப்பு வலியை சரியாக்க கூடிய இயற்கையான மருத்துவத்தைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். பொதுவாக பெண்களுக்கு இடுப்பு வலி கழுத்து வலி ஆகியவை இருக்கின்றன. அப்படி பெண்களுக்கு வரக்கூடிய வலிகளை நீக்கும் அற்புதமான இயற்கை வைத்தியம். இதை ஆண் பெண் இருவரும் பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்: 1. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் … Read more

ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! தொற்று கிருமிகள் அழிந்துவிடும்! சளி இருமல் மற்றும் காய்ச்சல் சரியாகிவிடும்!

ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! தொற்று கிருமிகள் அழிந்துவிடும்! சளி இருமல் மற்றும் காய்ச்சல் சரியாகிவிடும்!

ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! தொற்று கிருமிகள் அழிந்துவிடும்! சளி இருமல் மற்றும் காய்ச்சல் சரியாகிவிடும்! இதை ஒரு முறை சாப்பிட்டால் போதும் சளி இருமல் காய்ச்சல் உடனே சரியாகிவிடும். தொடர்ந்து வரும் கொரோனா காலகட்டத்தில் சளி,இருமல் மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த மாதிரியான இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏற்பட்டுள்ள சளி, இருமல், காய்ச்சல் ஆகியவைகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: 1. மிளகு – 10 2. பட்டை- 2 துண்டு 3. … Read more

கல்லீரல் வீக்கம் குறைந்து சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்ய வேண்டுமா? இந்த இயற்கை டானிக்கை குடிங்க!

கல்லீரல் வீக்கம் குறைந்து சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்ய வேண்டுமா? இந்த இயற்கை டானிக்கை குடிங்க!

கல்லீரல் வீக்கம் குறைந்து சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்ய வேண்டுமா? இந்த இயற்கை டானிக்கை குடிங்க! ஒரு வாரம் மட்டும் இந்த இயற்கை டானிக்கை குடித்து வாருங்கள், கல்லீரல் வீக்கம் குறைந்து, கல்லீரல் சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்யும். கல்லீரல் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து உடலுக்கு தேவையான சத்துக்களை பிரித்து உறுப்புகளுக்கு கொண்டு சேர்க்கிறது. அது எப்பொழுது பழுதாகிறது என்றால் நமது உணவு பழக்க வழக்கங்கள். மேலும் நாகரீக வளர்ச்சி. துரித உணவுகளை உண்டு … Read more

சர்க்கரையோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்! முழு வயிறு சுத்தமாகிவிடும்! வாயுத் தொந்தரவு இருக்காது!

சர்க்கரையோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்! முழு வயிறு சுத்தமாகிவிடும்! வாயுத் தொந்தரவு இருக்காது!

சர்க்கரையோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்! முழு வயிறு சுத்தமாகிவிடும்! வாயுத் தொந்தரவு இருக்காது! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தவறான உணவுப் பழக்கங்களால் வயிறு கெட்டு விடும் அபாயம் ஏற்படுகின்றது. செரிக்க முடியாத உணவுகளால் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். மலச்சிக்கல் பெரும் சிக்கலாக மாறி விடும் காலம் இது. மலம் வெளியேறாமல் இருந்தால் தொற்று கிருமிகள் ரத்தத்தில் கலந்து அதிகப்படியான உபாதைகளை தந்துவிடும். சர்க்கரையோடு இதை சேர்த்து சாப்பிடும்பொழுது உங்கள் முழு வயிறு சுத்தமாகி, வாயு தொந்தரவு … Read more

மற்றுமொரு விஜய் டிவி பிரபலம் மரணம்! கதறும் பிரபலங்கள்!

மற்றுமொரு விஜய் டிவி பிரபலம் மரணம்! கதறும் பிரபலங்கள்!

மற்றுமொரு விஜய் டிவி பிரபலம் மரணம்! கதறும் பிரபலங்கள்! கொரோனாவால் பல பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். சாமானிய மக்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை இந்த கொரோனா ஆட்டிப் படைத்து கொன்று குவித்து வருகிறது.விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சியில் நடித்து வந்த நெல்லை சிவா மரணமடைந்த நிலையில் மற்றுமொரு சீரியலில் நடித்து வரும் விஜய் டிவி பிரபலம் உயிரிழந்துள்ளார். தேன்மொழி பிஏ என்ற சீரியலில் தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு  அப்பாவாக நடித்த குட்டி ரமேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு … Read more