சொன்னா எவன் கேக்கறான் ?
சொன்னா எவன் கேக்கறான் ? ஒரு இளைஞன் தன் குருவிடம் சென்று எனக்கு என் அம்மா திருமணம் முடிக்க ஆசைப்படுகிறார். எனக்குள் திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருக்கிறது. நான் எப்படிப்பட்ட பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது என குருவிடன் கேட்கிறான். குருநாதர் சொல்கிறார்… அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும்! அழகில்லாதவளை முடிக்காதே! ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமல் போகும்! உயரமானவளை முடிக்காதே! ஒவ்வொரு வார்த்தை பேசும்போது உன் கழுத்து வலிக்கக் கூடும்! … Read more