வெங்கட் பிரபு பேரை சொன்னதும் கோபமான அஜித்!

வெங்கட் பிரபு பேரை சொன்னதும் கோபமான அஜித்!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் அவர்கள் நடித்து வரும் படம் விடாமுயற்சி படபிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது.   துணிவு படத்தைத் தொடர்ந்து விடாமுயற்சி ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் அஜித். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை, மகிழ் திருமேனி இயக்குகிறார். விடாமுயற்சி படம் மூலம் அஜித் – மகிழ் திருமேனி கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.   இப்பொழுது இதைப்பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விடாமுயற்சியின் இயக்கத்திற்கு டைரக்டரை … Read more

கதை சொல்ல வந்தவர்களை மேடையில் கிண்டல் செய்து பேசிய வடிவேலு!

கதை சொல்ல வந்தவர்களை மேடையில் கிண்டல் செய்து பேசிய வடிவேலு!

இன்று மாமன்னன் படத்திற்கு வடிவேலுக்கு விருது கிடைத்துள்ளது. அந்த விருது மேடையில் வடிவேலு பேசிய பேச்சு என்று பேசும் பொருளாக மாறி உள்ளது.   மாமன்னன் படத்தை பற்றி அனைவருக்கும் தெரிந்தது. உதயநிதி மற்றும் வடிவேலு அவர்கள் நடித்திருந்தனர். வடிவேலு தனது மொத்த திறமையும் அந்த படத்தில் காட்டி இருப்பார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றி பெற்ற விழாவை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விழாவில் இவர் பேசிய உள்ளது … Read more

தனுஷ்கோடியில் நடந்த பேரழிவு! ஆழிப்பேரலை!

தனுஷ்கோடியில் நடந்த பேரழிவு! ஆழிப்பேரலை!

தமிழ்நாட்டின் மாபெரும் வர்த்தக மையமாக இருந்த தனுஷ் கோடி ஆழிப்பேரலையால் அழிந்த சம்பவம் முடிந்து இன்றுடன் 59 ஆண்டுகள் நிறைவடைகிறது.   தமிழகத்தில் இரு கடல்கள் இணையும் சங்கமாக இருப்பது தனுஷ்கோடி. அப்படி இங்கிருந்து இலங்கை மிகவும் அருகில் உள்ளதால் வர்த்தகங்களை உருவாக்க நினைத்தனர் அந்த காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள். 1914 ஆம் ஆண்டு தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைநகரத்திற்கும் போக்குவரத்து ஏற்பட்டது.   அதிகமான சரக்குகள் இருப்பதால் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் மூலம் சரக்குகள் கொண்டுவரப்பட்டு இரு … Read more

எருக்கம் பூ போதும்! மூட்டு வீக்கம் சீக்கிரம் வத்திடும்!

எருக்கம் பூ போதும்! மூட்டு வீக்கம் சீக்கிரம் வத்திடும்!

ஒரு சிலருக்கு மூட்டுகளில் மிகவும் வலி, மூட்டு வீங்கி இருத்தல், கால்களில் நீர் கோர்த்து இருத்தல், கணுக்காலில் வீக்கம் ஏற்படுதல் ஆகியவை இருக்கும். அப்படி பட்டவர்கள் ஒரே ஒரு இலையை இப்படி செய்தால் போதும் உங்களது வீக்கம் வற்றி சரியாக மாறிவிடும்.   தேயையான பொருள்  ஒன்றுதான் எருக்கன் இலை.   சாலை ஓரங்களில் கிடக்கும் எருக்க இலைகளை நான்கு ஐந்து பறித்து எடுத்துக் கொள்ளுங்கள். எருக்கம் பூவை இதில் சேர்க்க வேண்டாம் எருக்கம் பூ இருந்தால் … Read more

குதிகால் வலி, பாத எரிச்சலா வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்க!

குதிகால் வலி, பாத எரிச்சலா வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்க!

பித்தம் அதிகமாக இருந்தாலும் சரி குதிகால் வலி வரும்.நாம் கால்சியம் சத்து மற்றும் இரும்பு சத்து எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மூலமாக கூட நமக்கு கால் வலி அதிகமாக ஏற்படுகின்றது. இதை சாப்பிட்ட பத்து நிமிடத்தில் உங்களின் குதிக்கால் வழி பாத வலி பாத எரிச்சல் ஆகியவை உடனடியாக சரியாகிடும். அதற்கான மருத்துவத்தை தான் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம்.   கால் வலி பாத வலி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதிகமான உடல் எடையும் … Read more

விசில் வராத குக்கரை எப்படி சரி செய்வது!

விசில் வராத குக்கரை எப்படி சரி செய்வது!

நமது எல்லோர் வீட்டிலும் இப்பொழுது குக்கர்களை பயன்படுத்தி வருகிறோம். அந்த குக்கரில் வாஷர் போய்விட்டது என்றால் அதை நம்மால் பயன்படுத்த முடியாது இதை எப்படி சரி செய்வது என்பதை பற்றித்தான் இந்த வீடியோவில் பார்க்க போகின்றோம்.   முதலில் குக்கரை எடுத்து அதில் வாசர் அனைத்தையும் போட்டுவிட்டு விசில் போடும் இடத்தில் இருக்கும் துளையில் வாயை வைத்து ஊதுங்கள். அப்படி ஊதுபொழுது நல்ல குக்கர் ஆக இருந்தால் காற்று வெளிவரும் சத்தம் உங்களுக்கு கேட்காது. அப்படி குக்கரில் … Read more

எலும்பு பிரச்சனையா ஒரு ஸ்பூன் இதை பாலில் கலந்து குடிங்க!

எலும்பு பிரச்சனையா ஒரு ஸ்பூன் இதை பாலில் கலந்து குடிங்க!

மாறிவரும் இந்த காலகட்டத்தில் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும் பொழுது அதிகப்படியான நோய்களும் சீக்கிரமாகவே வந்து விடுகிறது.   இப்படி வயதாக ஆக நம் எலும்புகளுக்கு ஒரு பலமே இல்லாமல் போகின்றது. எலும்பு சீக்கிரமாக தேய்ந்து விடுகிறது. அதேபோல் வாதம் உப்பசம் ஆகியவை அனைத்தும் செரிமான பிரச்சனை அனைத்தும் நாம் உண்ணும் உணவிலும் நாகரீக வாழ்க்கையிலும் மாறுவதால் தான் ஏற்படுகின்றது.   இயல்பு தன்மை மாறி வழக்கத்திற்கு மாறாக நம் உணவு முறைகளை ஏற்படுத்திக் கொள்வது … Read more

கிருஷ்ணர் எப்படி இறந்தார் தெரியுமா? முன் ஜென்ம வினை!

கிருஷ்ணர் எப்படி இறந்தார் தெரியுமா? முன் ஜென்ம வினை!

மகாபாரத போர் நடந்தது நமக்கு தெரியும் அதன் பின்னர் என்ன நடந்தது? எப்படி கிருஷ்ணர் இறந்தார் ? என்பதை பற்றி விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.   மகாபாரதப் போர் முடிந்த பிறகு பஞ்சபாண்டவர்களுக்கு நிம்மதியே இல்லை. கௌரவர்களும் நமது அண்ணன் தம்பிகள் தானே என்று நினைத்த பாண்டவர்கள் மிகவும் மன வேதனையாக இருந்தார்கள். அதனால் காந்தாரியை பார்க்க கிருஷ்ணர் உள்ளிட்ட பாண்டவர்கள் அனைவரும் சென்று இருக்கிறார்கள்.   100 பிள்ளைகளை இழந்த சோகத்தில் காந்தாரி இருக்கும் … Read more

630 மில்லியன் டாலரை மக்களுக்கு கொடுக்கும் Google! உங்க பேரும் லிஸ்டில் இருக்கலாம்!

630 மில்லியன் டாலரை மக்களுக்கு கொடுக்கும் Google! உங்க பேரும் லிஸ்டில் இருக்கலாம்!

கூகுள் பிளே ஸ்டோரில் ஏகப்பட்ட ஆப்ளிகேஷன் உள்ளன. நாம் விருப்பப்படும் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் நம்பிக்கை அற்ற அப்ளிகேஷனும் இருக்கிறது. மக்கள் தங்களது பணத்தை இழக்கவும் நேரிடுகிறது.   இப்படி சமீபத்தில் கூகுள் தனது கட்டுப்பாட்டை கொடுத்து ஏகப்பட்ட அப்ளிகேஷனை அனுமதித்ததால் நுகர்வோர்கள் ஆகிய மக்கள் பாதிக்கப்பட்டு இருந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் 700 மில்லியன் டாலர்களை மக்களுக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது google நிறுவனம். 630 மில்லியன் டாலர்  மக்களுக்கு நுகர்வோர்களுக்கு வரப்போகிறது என்று … Read more

மூக்கை நுழைத்த வடிவேலு! தோல்வி அடைந்த அந்தப் படம்!

மூக்கை நுழைத்த வடிவேலு! தோல்வி அடைந்த அந்தப் படம்!

வடிவேலு என்பவரை பற்றி நமக்கு தெரியும் அவர் மிகப்பெரிய காமெடியன் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார். அரசியல் காரணமாக அவர் தனது சொந்த ஊரான மதுரைலேயே செட்டிலாகி விட்டார். பிறகு மாமன்னன் நாய் சேகர் அந்த படங்களில் ரீஎன்றி கொடுத்தார்.   இவரைப் பற்றிய ஒரு செய்தி தான் இப்பொழுது நமக்கு கிடைத்துள்ளது.   23ஆம் புலிகேசி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. காமெடிக்கு பஞ்சமே இல்லை அந்த அளவிற்கு அந்த படம் அமைந்தது.   அந்த … Read more