மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 60 நாட்கள் சிறப்பு விடுமுறை!

Important announcement issued by the central government! 60 days special maternity leave for women employees!

மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 60 நாட்கள் சிறப்பு விடுமுறை! இந்தியாவில் மத்திய மற்றும் தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு உதவி சட்டத்தின் கீழ் பிரசவ காலத்தில் ஒரு வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.தொடக்கத்தில் ஒன்பது மாத காலம் மட்டுமே வழங்கப்படும் இந்த விடுமுறை தாய்மார்களின் உடல் நிலையை கருதில் கொண்டு  ஒரு வருடமாக நீட்டிக்கபட்டுள்ளது. மேலும் தற்காலிக பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு … Read more

தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைப்பு!

Information released by Devasam Board! Sami darshan time reduction!

தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைப்பு! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில்.இங்கு ஆண்டுதோறும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம் தான்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அதிகளவில் அனுமதிக்கவில்லை.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அதனை … Read more

அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! இந்த மாதமே குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை!

Government issued a strange announcement! This month, the scheme to give Rs 1000 to the heads of the family is implemented!

அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! இந்த மாதமே குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலின் பொழுது திமுக கட்சி பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தது.அதில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கப்படும் ,குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ 1000 வழங்கப்படும் போன்ற வாக்குறுதி கூறப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது.அதனை தொடர்ந்து பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கும் … Read more

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!

Information released by Udhayanidhi Stalin! One of the family members of the deceased in Jallikattu has a government job!

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக பள்ளி,கல்லூரிகள் ,அலுவலகம் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.பொங்கல் விடுமுறையை கொண்டாட மக்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகை … Read more

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பண்டிகை முடிந்தாலும் பொங்கல் பரிசினை இன்று  பெற்றுக்கொள்ளலாம்!

Important information released by the government! Even if the festival is over, you can still get the Pongal gift today!

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பண்டிகை முடிந்தாலும் பொங்கல் பரிசினை இன்று  பெற்றுக்கொள்ளலாம்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி சென்னை தலைமை செயலகத்தில் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தபட்டது.அந்த ஆலோசனை … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

Happy news for students! Today is a holiday only for schools!

மாணவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு வந்தனர். மேலும் பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் … Read more

உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்! ஏற்படும் நன்மைகள் இதோ!

உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்! ஏற்படும் நன்மைகள் இதோ!

உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்! ஏற்படும் நன்மைகள் இதோ! சாப்பிட்ட பின்பு சுடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். அன்றாடம் வாழ்வில் நாம் தினசரி சாப்பிடக்கூடிய உணவுகள் சாப்பிட்ட பின்பு உடலில் உள்ள அமிலங்கள் கரைகின்றது. இதன் காரணமாக நாம் உணவு உட்கொண்டதற்கு பிறகு 15 நிமிடங்கள் கழித்து சுடு தண்ணீர் அருந்த வேண்டும். இதன் விளைவாக உணவு செரிமானம் ஆவதற்கு நன்கு … Read more

தூக்கமின்மை பிரச்சனையா? இதோ அதற்கான தீர்வு!

தூக்கமின்மை பிரச்சனையா? இதோ அதற்கான தீர்வு!

தூக்கமின்மை பிரச்சனையா? இதோ அதற்கான தீர்வு! தற்போதுள்ள சூழலில் பெரும்பாலானவருக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி செய்து மிக விரைவாக தூங்கும் வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். நாம் அன்றாடம் செய்யக்கூடிய வேலைகளில் உள்ள மன அழுத்தம்,மன உளைச்சல் மற்றும் போதிய உணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவது இதன் காரணமாகவும் தூக்கமின்மை ஏற்படும். தற்போதுள்ள சூழலில் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்மை காரணமாக பிற்காலங்களில் நமக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அடுத்த நாள் … Read more

தூங்கும் பொழுது குறட்டை வருகின்றதா? இதோ இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்கள்!

தூங்கும் பொழுது குறட்டை வருகின்றதா? இதோ இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்கள்!

தூங்கும் பொழுது குறட்டை வருகின்றதா? இதோ இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்கள்! இரவு உறங்கும் போது குறட்டை வருவதை எவ்வாறு தவிர்க்கலாம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். நாம் இரவு உறங்கும் பொழுது தொண்டை மற்றும் நாசி வழியாக மாறி மாறி சுவாசிப்பதன் காரணமாக குறட்டை வருவதற்கு காரணமாகும். நீண்ட நாள் குறட்டை மற்றும் பயங்கர சத்தத்துடன் வரக்கூடிய குறட்டை ஆகியவற்றை நாம் எளிதாக கருதக்கூடாது. நாளடைவில் நம் உடலுக்கு … Read more

உலர் திராட்சையின் மகத்துவம்! இவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் மிகவும் நன்மை!

உலர் திராட்சையின் மகத்துவம்! இவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் மிகவும் நன்மை!

உலர் திராட்சையின் மகத்துவம்! இவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் மிகவும் நன்மை! உலர் திராட்சைகளில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதிலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். திராட்சை பழங்களை வேக வைத்து அதனை வெயிலில் காயவைத்து பிறகு கிடைக்கக்கூடியது உலர் திராட்சை ஆகும். இதிலிருந்து நம் உடலுக்கு பலவிதமான சத்துக்கள் கிடைக்கும் மற்றும் ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. இதனைப் பற்றி விரிவாக இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். … Read more