மதுரையில் தனியார் நிறுவனங்களில் திடீர் வருமான வரித்துறை சோதனை?? கட்டுக்கட்டாக புதைக்கப்பட்ட பணம் !.ரகசிய அறையில் தங்க கட்டி என தகவல்!!

Sudden Income Tax raid on private companies in Madurai?? Money buried as a bundle!.Information as a gold bundle in a secret room!!

மதுரையில் தனியார் நிறுவனங்களில் திடீர் வருமான வரித்துறை சோதனை?? கட்டுக்கட்டாக புதைக்கப்பட்ட பணம் !.ரகசிய அறையில் தங்க கட்டி என தகவல்!! மதுரையை தலைமையிடமாக கொண்டுள்ள ஜெயபாரத் அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் சில செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு குறுஞ்செய்தி கிடைத்தது. அதனைத்தொடர்துநேற்று சென்னையிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை வந்தடைந்தனர். … Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட உள்ளதா? தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

Are all factions in the Nationalist Congress Party to be disbanded? Excitement among volunteers!

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட உள்ளதா? தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு! மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்வாக்கு மிக்க கட்சி என்றால் அது தேசியவாத காங்கிரஸ் கட்சி தான். முதலில் மகா ராஜா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உடன் இணைந்தது பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக பிரிந்த நிலையில் 25ஆம் ஆண்டு மீண்டும் தேசியவாத காங்கிரஸ் இணைந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சராத் பவானின் … Read more

அக்னிபத் திட்டத்தில் இந்த துறைக்கு கோடிக்கணக்கான அளவில் இழப்பு! ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கை!

The sector lost crores in Agnipath project! A statement released by Railway Minister Ashwini Vaishnava!

அக்னிபத் திட்டத்தில் இந்த துறைக்கு கோடிக்கணக்கான அளவில் இழப்பு! ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கை! அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ரயில்கள் போன்றவை எரித்து நாசமாக்கப்பட்டது. மேலும் அதைத் தொடர்ந்து சென்னையில் போராட்டம் வெடித்தது. ஜூன் பதினெட்டாம் தேதி அன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் காலம் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் புதிதாக ஆள் சேர்க்கும் அக்னிபத் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இந்த திட்டத்தில் … Read more

பத்தாம் ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தபால் துறையில் வேலை முழு விவரங்கள் இதோ!

பத்தாம் ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தபால் துறையில் வேலை முழு விவரங்கள் இதோ!

பத்தாம் ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தபால் துறையில் வேலை முழு விவரங்கள் இதோ! இந்திய தபால் துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த வேலை வாய்ப்பு அறிவித்தது கார் டிரைவர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: இந்திய தபால் துறை பணியின் பெயர்:ஸ்டாப் கார் டிரைவர். இந்த பணிக்காக மொத்த காலிப்பணியிடங்கள்16.இ ந்த பணிக்கான சம்பளம் 19,900. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.8.2022 இந்த பணியை பற்றி தெரிவித்து கொள்ள அதிகாரப்பூர்வமான … Read more

நெய்க்காரப்பட்டியில் கம்பீரமாக நிற்கும் காளைகள்!!.. வெற்றி முனையை தொடப்போகும் வீரக் காளை எது?

நெய்க்காரப்பட்டியில் கம்பீரமாக நிற்கும் காளைகள்!!.. வெற்றி முனையை தொடப்போகும் வீரக் காளை எது?

நெய்க்காரப்பட்டியில் கம்பீரமாக நிற்கும் காளைகள்!!.. வெற்றி முனையை தொடப்போகும் வீரக் காளை எது? சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மூங்கில் குத்து முனியப்பன் கோவில் ஒன்றுள்ளது. அங்கு நாளை வெகு விமர்சையாக திருவிழா நடைபெறயுள்ளது. ஆடி மாதம் வந்துவிட்டால் மிக சிறப்பாக எருதாட்ட விழா தான் அங்கு  நடைபெறும். இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக எருதாட்ட விழா கலவரத்தில் ஏற்பட்ட பிரச்சனை வெடித்ததால் தள்ளிவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களினால் … Read more

தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முழு விவரங்கள் இதோ!

தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முழு விவரங்கள் இதோ!

தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முழு விவரங்கள் இதோ! பொறுமையுடனும், நிதானத்துடனும் சிந்தித்து செயல்படக்கூடிய தனுசு ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் தனுசு ராசிக்கு புத்திர ஸ்தானம் என்னும் ஐந்தாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் லாப ஸ்தானம் என்னும் பதினொன்றாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது பெயர்ச்சி பலன்கள் … Read more

லவ் பேர்ட்ஸ்.. போல ஒன்றாக சுற்றும் சாக்லேட் ஜோடிகள்!.. இவர்கள் தானா??

லவ் பேர்ட்ஸ்.. போல ஒன்றாக சுற்றும் சாக்லேட் ஜோடிகள்!.. இவர்கள் தானா??

லவ் பேர்ட்ஸ்.. போல ஒன்றாக சுற்றும் சாக்லேட் ஜோடிகள்!.. இவர்கள் தானா?? தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் தமது இளம் பருவம் முதல் நடித்து வருபவர் சித்தார்த். அவரின் முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.இவர் தற்போது காதலில் சொதப்புவது எப்படி?, ஜிகிர்தண்டா, காவிய தலைவன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இதைதொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் பெரும்பான்மையாக நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து படமே நல்ல வரவேற்பு பெற்று தந்தது. … Read more

திக்..திக்.. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட கோர விபத்து!!.. பகிர் காட்சிகள்!!

திக்..திக்.. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட கோர விபத்து!!.. பகிர் காட்சிகள்!!

திக்..திக்.. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட கோர விபத்து!!.. பகிர் காட்சிகள்!!     கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பைந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஷிரூரில் இயங்கி வரும் சுங்கச்சாவடி மையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. கடலோர பகுதியான ஷிரூரில் மழை அதிக அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாலை நான்கு மணியளவில் ஆம்புலன்ஸ் ஒன்று சுங்கச்சாவடியை கடக்க வந்துள்ளது.     அதனை கவனித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒரு பாதையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை வேகமாக அகற்றிக் கொண்டுள்ளார். ஆம்புலன்ஸுக்கு … Read more

அதிமதுரத்தின் மகத்துவம்! அவற்றின் நன்மை தீமை முழு விவரங்கள் இதோ!

அதிமதுரத்தின் மகத்துவம்! அவற்றின் நன்மை தீமை முழு விவரங்கள் இதோ!

அதிமதுரத்தின் மகத்துவம்! அவற்றின் நன்மை தீமை முழு விவரங்கள் இதோ! அதிமதுரம் பயன்கள்: சுக பிரசவம் பத்துமாதங்கள் வரை குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து, பிறகு சிறிதளவு சூடான நீரில் அப்பொடிகளை நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் … Read more

விண்வெளியில் இப்படி செய்வதால் நடக்க முடியும் ??..ஆச்சரியமாக இருக்கே!!.

விண்வெளியில் இப்படி செய்வதால் நடக்க முடியும் ??..ஆச்சரியமாக இருக்கே!!.

      விண்வெளியில் இப்படி செய்வதால் நடக்க முடியும் ??..ஆச்சரியமாக இருக்கே!!.   விண்வெளியில் ஒருவர் நடப்பது என்பது மிகவும் வித்தியாசமானது. விண்வெளி வீரர்கள் பல ஆபத்துக்களை எதிர்நோக்கி தான் இந்த நடையில் இறங்குவார்கள். விண்கலத்திலிருந்து வெளியே வந்துதான் விண்வெளி வீரர் நடையை மேற்கொள்கிறார். Extra Vehicular Activity (EVA) செயல்பாடு என்று அழைக்கப்படுகிறது. விண்வெளி நடையை மேற்கொள்வதற்கு முன்பு விண்வெளி வீரர்கள் பல மணி நேரம் பயிற்சியை மேற்கொள்வார்கள். விண்வெளி நிலையத்திலிருந்து எந்த வழியே … Read more