ஆப்பிரிக்க காரர்கள் போல இருக்கும் தென்னிந்தியர்கள் மக்களை பிரிக்க முயலும் காங்கிரஸ்!! பாஜக கடும் எதிர்ப்பு!!

South Indians who look like Africans are trying to divide the people of Congress!! BJP strongly opposed!!

ஆப்பிரிக்க காரர்கள் போல இருக்கும் தென்னிந்தியர்கள் மக்களை பிரிக்க முயலும் காங்கிரஸ்!! பாஜக கடும் எதிர்ப்பு!! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ ஆலோசகரும், காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்ட்டில் வாழும் இந்தியர்கள் பிரிவின் தலைவருமாக இருந்த சாம் பிட்ரோடா இந்தியர்கள் குறித்து நிறத்தை குறை கூறி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்தியர்களின் நிறத்தை குறை கூறி பேசுவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் வாழும் மக்கள் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் … Read more

+2  முடித்த மாணவர்களே இதோ உங்களுக்கான நற்செய்தி!!  மாதம் ரூ.1000!!

here-is-good-news-for-you-2-completed-students-1000-per-month

+2  முடித்த மாணவர்களே இதோ உங்களுக்கான நற்செய்தி!!  மாதம் ரூ.1000!! உயர் கல்வி படிப்பில்  சேரும் புதிய  மூன்று  லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில்  “தமிழ்ப் புதல்வன்” என்ற பெயரில் புதிய  திட்டம் வரும் 2024  கல்வி  நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என  தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற புதிய திட்டங்கள் அறிவிப்பால் மாணவர்களின் உயர் கல்வியில் சேர்க்கை விகிதம் அதிகரித்து  தமிழகம் சிறந்து விளங்கும் என்று தலைமை செயலாளர் … Read more

தேமுதிக கூட்டணியால் பலம் பெரும் அதிமுக!! தமிழ்நாட்டில் திமுகவிற்கு கேள்விக்குறியாகும் வெற்றி வாய்ப்பு!! 

AIADMK is very strong due to the alliance of DMK!! Questionable chance of victory for DMK in Tamil Nadu!!

தேமுதிக கூட்டணியால் பலம் பெரும் அதிமுக!! தமிழ்நாட்டில் திமுகவிற்கு கேள்விக்குறியாகும் வெற்றி வாய்ப்பு!! முன்னால் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர்.கூட்டணி குறித்து முடிவு எடுக்காமல் இருந்து வந்த தேமுதிக அதிமுகாவின் பேச்சுவார்த்தையால் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளனர். சென்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவிற்க்கு அதிமுக அணியில் இடம் கிடைக்கவில்லை.ஆனால் இந்த முறை அதிமுகாவே தற்பொழுது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடதக்கது. அடுத்து பாமகவும் கட்டாயம் அதிமுக அணிக்கே … Read more

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அதிரடி கைது! 

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அதிரடி கைது! 

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அதிரடி கைது! தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற போட்டியாளர் பல்லவி பிரஷாந்த் என்பவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.   ஹிந்தியில் ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் பிரபலமாகி தமிழ், தெலுங்கு, மராத்தி, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. தமிழில் தற்பொழுது பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. மேலும் தெலுங்கு மொழியில் பிக்பாஸ் … Read more

மீண்டும் ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் : ரசிகர்கள் கொண்டாட்டம்!!

மீண்டும் ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் : ரசிகர்கள் கொண்டாட்டம்!!

மீண்டும் ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் : ரசிகர்கள் கொண்டாட்டம்!! தமிழ் சினிமாவில் தற்போது ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் பெருகி உள்ளது. தற்போது வெளியாகும் படங்கள் அனைத்திலும், ரீமிக்ஸ் பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ரீமிக்ஸ் பாடல்கள் என்றால்?:- ரீமிக்ஸ் பாடல் என்றால், பழைய படங்களில் இடம்பெற்ற பழைய பாடல்கள், தற்போது உள்ள நவீன டிஜிட்டல் வடிவில் இசையை மீட்டு உருவாக்கம் செய்து பாடலை வெளியிடுவது. பாடல் வரிகளும், பாடகர்களின் குரல் கூட அப்படியே இருக்கும் ஆனால், இசை மட்டும் … Read more

இன்றுமுதல் நெல்லையிலும் வெளியிடப்படும் தீக்கதிர் நாளிதழ்!!

இன்றுமுதல் நெல்லையிலும் வெளியிடப்படும் தீக்கதிர் நாளிதழ்!!

இன்றுமுதல் நெல்லையிலும் வெளியிடப்படும் தீக்கதிர் நாளிதழ்!! முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய மார்க்சிஸ்ட் கம்ய னிஸ்ட் கட்சியை உருவாக்கிய மகத்தான தலைவர்களில் ஒருவர் தோழர் என்.சங்கரய்யா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக தீக்கதிர் வெளிவரத் துவங்கிய போது, முதல் ஆசிரியராகவும் பணியாற்றிய தோழரும் என்.சங்கரய்யா தான். சென்னை, கோவை, திருச்சி மதுரை என தமிழகத்தில் நான்கு பகுதிகளில் இருந்து தீக்கதிர் நாளிதழின் அலுவலகமும், பதிப்பகமும் செயல்பட்டு வருகிறது.  தீக்கதிர் நாளிதழ் அடுத்த கட்டமாக, தீக்கதிர்- … Read more

வாழ்க்கை அனுபவங்களை நாவலாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!!

வாழ்க்கை அனுபவங்களை நாவலாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!!

வாழ்க்கை அனுபவங்களை நாவலாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!! எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார், நிறைய திரைப்படங்களிலும் வசனங்கள் எழுதி உள்ளார் ‘சண்டக்கோழி’ படத்தில் இவர் எழுதிய பெண்கள் குறித்தான வசனத்திறகு பெண்கள் கண்டனம் தெரிவித்த சம்பவமும் நடந்தது. புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் என பல எழுத்துப் பணிகளை அவர் தொடர்ந்து கொண்டிருக்கிறார். “சஞ்சாரம்” என்னும் இவருடைய படைப்புக்கு 2018ஆம் ஆண்டு சாகித்திய அகதெமி விருது … Read more

திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக-வினர் தாக்குதல் நடத்தியதில் அதிமுக நிர்வாகிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக நிர்வாகியின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறையை உடனே நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர மன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2022ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் … Read more

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான மிரட்டலான நடிப்பின் மூலம் இந்த ஐந்து படங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனங்களை எஸ் கே சூர்யா அவர்கள் கவர்ந்து உள்ளார். அந்த படங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு அவர்களின் நடிப்பில் உருவான படம் … Read more

கலெக்டரை பார்க்க புத்தகத்துடன் சென்ற பிரபல இயக்குனர்!!

கலெக்டரை பார்க்க புத்தகத்துடன் சென்ற பிரபல இயக்குனர்!!

கலெக்டரை பார்க்க புத்தகத்துடன் சென்ற பிரபல இயக்குனர் இயக்குனர் சீனு ராமசாமி 2007 ஆம் ஆண்டு நடிகர் பரத், நடிகை சந்தியா அவர்களை வைத்து கூடல்நகர் என்னும் படத்தை இயக்கினார். மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவருடைய இரண்டாவது படம் “தென்மேற்கு பருவக்காற்று” 2010ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் இயக்குநர் சீனுராமசாமி … Read more