ஆங்காரத்தில் நிற்கும் இயக்குனர் லீனா மணிமேகலை! உன்ன காளிதேவி சும்மா விடமாட்டாள்??

ஆங்காரத்தில் நிற்கும் இயக்குனர் லீனா மணிமேகலை! உன்ன காளிதேவி சும்மா விடமாட்டாள்??

ஆங்காரத்தில் நிற்கும் இயக்குனர் லீனா மணிமேகலை! உன்ன காளிதேவி சும்மா விடமாட்டாள்??   கடவுளுக்கே அடுக்காத செயல் ஹிந்து கடவுளான காளிமா தேவி சிகரெட் பிடிப்பது போன்று போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதனால் இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளார் பெண் சினிமா இயக்குனர் லீனா மணிமேகலை.   ஹிந்துக் கடவுள்களை அகோரமாக அவமதிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்வது உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களை கோபப்படுத்தி வருகிறது. செங்கடல்,மாடத்தி ஆகிய படங்களை இயக்கிய லீனா மணிமேகலை … Read more

பெண்களுக்கான ஒரு நற்செய்தி! பீரியட் ட்ராக்கர்ஸ் என்று வாட்ஸ் அப் அறிமுகம் செய்தது!!

பெண்களுக்கான ஒரு நற்செய்தி! பீரியட் ட்ராக்கர்ஸ் என்று வாட்ஸ் அப் அறிமுகம் செய்தது!!

பெண்களுக்கான ஒரு நற்செய்தி! பீரியட் ட்ராக்கர்ஸ் என்று வாட்ஸ் அப் அறிமுகம் செய்தது!!     பெண்களுக்கு தீராத பிரச்சனை என்றால் அது மாதவிடாய் பிரச்சனை தான். பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியத்தை கண்காணித்து கொள்ள உதவும் வகையில் பிரீயட் டிராக் க வாட்ஸ் அப் அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் மூலம் பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ் அப்பில் மூலம் கண்காணிக்க முடியும். 9718 866 6 44 என்கின்ற எண்ணில் உள்ள சிரோனா வாட்ஸப் ஆப் … Read more

அட்டகாசமான அறிவிப்பு! பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!! விரைவில் விண்ணப்பிக்க முந்துங்கள்!!

அட்டகாசமான அறிவிப்பு! பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!! விரைவில் விண்ணப்பிக்க முந்துங்கள்!!

அட்டகாசமான அறிவிப்பு! பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!! விரைவில் விண்ணப்பிக்க முந்துங்கள்!! பெரியார் பல்கலைக்கழகம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள NSS Programme Coordinator பதவிக்கு என தேவைக்கு ஏற்ப காலியிடங்கள் வேலைக்கு ஆட்களை நிரப்ப உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.நிறுவனத்தின் பெயர் பெரியார் யுனிவர்சிட்டி. … Read more

ஜீபூம்பா!!.. இந்த ரெண்டு விஷயத்தை செஞ்சா நெனச்சது உடனே நிறைவேறும்!!

ஜீபூம்பா!!.. இந்த ரெண்டு விஷயத்தை செஞ்சா நெனச்சது உடனே நிறைவேறும்!!

ஜீபூம்பா!!.. இந்த ரெண்டு விஷயத்தை செஞ்சா நெனச்சது உடனே நிறைவேறும்!!நாம் அனைவரும் விரும்பியதை அடைய வேண்டும் என்றாலே சில போராடத்தான் வேண்டும். விரும்பிய பொன், பொருள், விரும்பிய வாழ்க்கை, என்று எதுவாக இருந்தாலும் சரி நாம் விரும்பிய பொருள் கொஞ்சம் போராட்டத்திற்கு பின்பு தான் நமக்கு கிடைக்கிறது. அவ்ளோ ஈசியாக நாம் விரும்பியதை அடைந்து விட்டால், நாம் அடைந்த அந்த பொருள், வந்த வேகத்திலேயே நம் கையை விட்டு விலகி சென்று விடும். நம்மில் பெரும்பாலும் இது … Read more

செக்கச் சிவந்த பழம்!! இது மருத்துவ குணம் நிறைந்த பழம்!

செக்கச் சிவந்த பழம்!! இது மருத்துவ குணம் நிறைந்த பழம்!

செக்கச் சிவந்த பழம்!! இது மருத்துவ குணம் நிறைந்த பழம்! கோவக்காய் என்றால் என்ன சில பேருக்கு இப்படி ஒரு காய் இருக்கானே தெரியாது. இவை பெரும்பாலும் காட்டுப்பகுதியிலும் முள்புதல்களிலும் படர்ந்து இருக்கும்.மேலும் கோவக்காய் என்பது உணவாகப் பயன்படும் கொடி வகையை சார்ந்தது. இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்ப்பூசணி முதலான நிலைத்திணை வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே என்னும் பண்படுத்தாத செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். கோவைக்காய் மற்றும் பழம் உடல் நலத்துக்கு உகந்த உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு … Read more

பாவாடையை கிழித்து விட்டு… எதை காட்டுகிறார் தெரியுமா? ரசிகர்களை கவரும் தன்ஷிகா..!

பாவாடையை கிழித்து விட்டு... எதை காட்டுகிறார் தெரியுமா? ரசிகர்களை கவரும் தன்ஷிகா..!

பாவாடையை கிழித்து விட்டு… எதை காட்டுகிறார் தெரியுமா? ரசிகர்களை கவரும் தன்ஷிகா..! பாவாடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டி இருக்கும் நடிகர் தனிஷ்காவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி கதாநாயகி ஆவார். இவர் 2006ம் ஆண்டு திருடி தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தற்போது தமிழ் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தனிஷ்கா. … Read more

என்ன கொடுமை சார் இது!! குடிபோதையில் பேருந்தை திருடிய ஆசாமிகள்!!

What atrocity is this!! The assailants who stole the bus while drunk!!

என்ன கொடுமை சார் இது!! குடிபோதையில் பேருந்தை திருடிய ஆசாமிகள்!! புதுவை மாநிலத்தில் இயங்கி வரும் மனகுல விநாயகர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி பேருந்தில் காலையில் மாணவர்களை ஏற்றிக்கொண்டும் மாலை நேரத்தில் மாணவர்களை அவரவர் வீட்டில்  இறக்கிவிட்டார் பேருந்து ஓட்டுனர் . பிறகு அருகிலுள்ள காளியம்மன் ஆலய ஆர்சி எதிரே நிறுத்திவிட்டு ஓட்டுனர் பாஸ்கரர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இரண்டு நாள் விடுமுறை என்பதால் இன்று அதிகாலை4 மணி அளவில் மீண்டும் மாணவர்களை ஏற்றி செல்வதற்காக … Read more

கண் இமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.!தூள் தூளாக நொறுங்கிய பேருந்தின் முன் பக்க கண்ணாடி! 

College students died tragically in the blink of an eye.

கண் இமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.!தூள் தூளாக நொறுங்கிய பேருந்தின் முன் பக்க கண்ணாடி! திருவண்ணாமலை மாவட்டம் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பிரபு வயது 22. பிரபு கல்லூரியில் இளங்கலை படிப்பை படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நவீன் வயது 21 இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்.இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று வரும் பழக்கம் உடையவர்கள். அந்நேரத்தில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருவண்ணாமலை பகுதியில் இருந்து வாழப்பாடி … Read more

மகனையே குத்திக் கொன்ற தந்தை! தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்!

The father stabbed his son to death! The incident in Thanjavur!

  மகனையே குத்திக் கொன்ற தந்தை! தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி மேட்டுக்கொல்லை  கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (58) இவர் விவசாயி. இவருடைய மனைவி நிர்மலா இவர்களுக்கு  ஒரே  மகன் அவர் பெயர்  மார்க்டிக்சன்(27). மார்க்டிக்சன்னும் அவரது  தாயும் தஞ்சையில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் தஞ்சையில் இருந்து துவரங்குறிச்சிக்கு வந்த மார்க்டிக்சன் தனது தந்தை சந்திரகுமாரிடம் நீங்கள் வைத்திருக்கும் சொத்துக்களில் எனக்கு பங்குண்டு அதனை பிரித்து தருமாறு கேட்டார். … Read more

சேலம் மாவட்டத்தில் டிராவல்ஸ் மீது லாரி மோதி  கோர விபத்து! அந்த பகுதி முழுவதும் பரபரப்பு!

A lorry collided with Travels in Salem district. The whole area is buzzing!

சேலம் மாவட்டத்தில் டிராவல்ஸ் மீது லாரி மோதி  கோர விபத்து! அந்த பகுதி முழுவதும் பரபரப்பு! தர்மபுரி மாவட்டத்தில் இருந்து உறவினர்களின் திருமணத்திற்கு ஈரோட்டிற்கு சென்று விட்ட குடும்பத்துடன்  தர்மபுரிக்கு திரும்பி  ட்ராவல்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அம்மாபேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது அதே வழியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலும் லாரியானது  தனது கட்டுபாட்டை இழந்து   எதிரில் வந்த டிராவல்ஸ்யின் மீது மோதியது. அப்போது டிராவல்ஸ் … Read more