ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?? அரசு கிளை அச்சகத்தில்   வெளிவந்துள்ள  புதிய முறை!!

New method to change name in Salem Government Branch Press!! Application Fee Rs 415!!

ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?? அரசு கிளை அச்சகத்தில்   வெளிவந்துள்ள  புதிய முறை!! சேலத்தில் உள்ள அரசு கிளை அச்சகத்தில் பொதுமக்களின் பெயர்  ஆங்கிலத்தில் மாற்றம் செய்ய ரூ.415 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். சேலத்தில் அரசு கிளை அச்சகத்தில் பொதுமக்களின் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. பொதுமக்கள் தங்களது பெயரை ஆகிலத்தில் மாற்ற வேண்டும் என்றால் விண்ணப்ப கட்டணமாக ரூ.350 ம் மற்றும் அஞ்சல் கட்டணமாக ரூ.65 ம்  என்று மொத்தமாக … Read more

நாளை கடைசி நாள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க!! இல்லையெனில்  அபராதம் அரசு எச்சரிக்கை!!

Tomorrow is the last day to link Aadhaar and PAN card!! Otherwise Rs 1000 fine!!

நாளை கடைசி நாள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க!! இல்லையெனில்     அபராதம் அரசு எச்சரிக்கை!! ஜூன் 30 ம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்க வில்லை என்றால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். நாம் வைத்திருக்கும் பான் கார்டு வங்கி தொடர்புடைய அனைத்து சேவைகளுக்கும் கட்டாயம் உதவும் ஒன்றாகும்.இதில் வங்கி எண் மற்றும் வங்கி கணக்கு என்று அனைத்தும் இந்த பான் கார்டில்தான் … Read more

இனி சொத்தை மாற்றுவது சுலபம்!! பட்டா தாமதமின்றி கிடைக்க? RTI மனு!!

இனி சொத்தை மாற்றுவது சுலபம்!! பட்டா தாமதமின்றி கிடைக்க? RTI மனு!!

இனி சொத்தை மாற்றுவது சுலபம்!! பட்டா தாமதமின்றி கிடைக்க? RTI மனு!! சொத்து பரிமாற்றம் என்பது ஒரு உயிருள்ள நபர் சொத்துக்களை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மற்ற உயிருள்ள நபர்களுக்கு அல்லது நிகழ்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் தனக்கு மாற்றும் ஒரு செயலாகும். 1882 ஆம் ஆண்டின் சொத்து பரிமாற்றச் சட்டம் என்பது சொத்து பரிமாற்றங்களை நிர்வகிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் இந்தியாவில் உள்ள சட்டமாகும். அத்தகைய இடமாற்றங்களைச் செயல்படுத்த, என்ன சொத்துக்கள் தெரிவிக்கப்படலாம் என்பதை மட்டுமல்ல, அத்தகைய … Read more

உடலை சுருசுருப்பாக வைத்திருக்க!! இதை விட சிறந்த மருந்து எங்கும் இருக்காது!!

உடலை சுருசுருப்பாக வைத்திருக்க!! இதை விட சிறந்த மருந்து எங்கும் இருக்காது!!

உடலை சுருசுருப்பாக வைத்திருக்க!! இதை விட சிறந்த மருந்து எங்கும் இருக்காது!! உடல் சோர்வு, அசதி, அடிச்சு போட்ட மாறி வலி, கண் சோர்வு, எரிச்சல், மூட்டு வலி, நரம்பு இழுத்தல் இது போன்ற பிரச்சனையா? இதை குடியுங்கள் அடுத்த நிமிடமே ஓடிவிடும். இந்த உடல் சோர்வு வருவதற்கான காரணங்கள்: 1: உடல் சோர்வு என்பது அதிக வேலை, இடைவிடாமல் பணி செய்வது, தீவிரமான காய்ச்சலுக்கு பிறகு போன்ற நேரங்களில் உண்டாவது இயல்பு. ஆனால் வழக்கத்துக்கு மாறாக … Read more

முகம் தங்கம் போல் ஜொலிக்க!! நீங்கள் செய்ய வேண்டியவை!!

முகம் தங்கம் போல் ஜொலிக்க!! நீங்கள் செய்ய வேண்டியவை!!

முகம் தங்கம் போல் ஜொலிக்க!! நீங்கள் செய்ய வேண்டியவை!! பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வதற்கு பியூட்டி பார்லர் போவதை வழக்கமாக வைத்து கொள்வார்கள். பியூட்டி பார்லர் சென்று முகத்தை அழகுப்படுத்தி கொள்வதில் பெண்கள் பெரிதும் விரும்புவார்கள். பார்லரில் கெமிக்கல் கலந்த பொருள்களை பயன்படுத்தி சருமத்தில் அப்ளை செய்வதினால் சரும அழகானது நாளடைவில் சுருக்கம், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பதற்கு 100% வாய்ப்புள்ளது. எனவே வீட்டிலுள்ள இயற்கை பொருளே நமது முகத்திற்கு பேரழகை கொடுக்கும். … Read more

2 நிமிடத்தில் இடுப்பு வலி பறந்து போகும்!! இனி வாழ்நாள் முழுவதும் வராது!!

2 நிமிடத்தில் இடுப்பு வலி பறந்து போகும்!! இனி வாழ்நாள் முழுவதும் வராது!!

2 நிமிடத்தில் இடுப்பு வலி பறந்து போகும்!! இனி வாழ்நாள் முழுவதும் வராது!! இடுப்பு வலி என்பது இடுப்பு அல்லது இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் அல்லது மூட்டுகளில் ஏற்படும் வலி.இடுப்பு வலி உங்கள் வாழ்க்கையை மிகவும் சீர்குலைக்கும், நீங்கள் தூங்க முயற்சிக்கும் போது பகல் மற்றும் இரவில் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் நீங்கள் அதற்கு சிகிச்சையளிக்கவில்லை என்றால், நீங்கள் நீண்ட கால, நாள்பட்ட இடுப்பு வலியை உருவாக்கலாம், அது ஒருபோதும் நீங்காது மற்றும் … Read more

முக அழகை கெடுக்கும் கருவளையம் ஒரே இரவில் மறையனுமா?? இதை செய்து பாருங்கள்!!

முக அழகை கெடுக்கும் கருவளையம் ஒரே இரவில் மறையனுமா?? இதை செய்து பாருங்கள்!!

முக அழகை கெடுக்கும் கருவளையம் ஒரே இரவில் மறையனுமா?? இதை செய்து பாருங்கள்!! முகத்தில் உள்ள கருவளையம் காணாமல் போயிடும் இதை செய்து பாருங்கள்.நிறைய பேருக்கு இந்த கருவளையம் பிரச்சனை இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு சரியான தூக்கம் இல்லாமல் அல்லது இரவு நேரம் வேலை பார்ப்பதனால் இதுபோன்று பிரச்சனைகள் வரும்.இரவில் தூங்காமல் இருப்பது அதனால் கருவளையம் மிகவும் கருமையாக இருக்கிறது. அவர்கள் மிகவும் ஒல்லியாக அல்லது தோற்றம் குறைந்தவாறு காணப்படுவார்கள்.இவ்வாறு இந்த கருவளையம் பிரச்சினைகளை போக்குவதற்கு வீட்டில் … Read more

இது ஒன்னு போதும்!! மங்கு மறைவது மட்டும் இல்லாமல் இனி திரும்ப வரவே வராது!!

இது ஒன்னு போதும்!! மங்கு மறைவது மட்டும் இல்லாமல் இனி திரும்ப வரவே வராது!!

இது ஒன்னு போதும்!! மங்கு மறைவது மட்டும் இல்லாமல் இனி திரும்ப வரவே வராது!! மங்கு மறைய இதை செய்தால் போதும் மூன்று நாளில் மறைந்து விடும்.மங்கு வருவதற்கான காரணங்கள் மற்றும் அதனுடைய தோற்றங்கள்: 1: முக்கியமாக மங்கு என்பது பெண்களுக்கு தான் அதிகமாக வரும். அது முகத்தில் தழும்பு போன்று காணப்படும். 2: இது வருவதற்கான காரணம் காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்துவதனால் இந்த மங்கு வரும். 3: சிலருக்கு நியூட்ரிஷனல் டெபிசின்சி, விட்டமின் டெபிசின்சி இருப்பதனால் இந்த … Read more

ஒரு ஸ்பூன் போதும்!! எப்பேர்பட்ட வறட்டு இருமலும் உடனே நிற்கும்!!

ஒரு ஸ்பூன் போதும்!! எப்பேர்பட்ட வறட்டு இருமலும் உடனே நிற்கும்!!

ஒரு ஸ்பூன் போதும்!! எப்பேர்பட்ட வறட்டு இருமலும் உடனே நிற்கும்!! நுரையீரலில் இருந்து காற்று வெளியே வரும் பாதையில், ஏதேனும் எரிச்சல் ஏற்படும்போது தானாக இருமல் உண்டாகிறது. நுரையீரலில் உள்ள சுவாசப்பாதைகளை எரிச்சலூட்டுவதற்கென, பலவிதமான காரணிகள் உள்ளன உதாரணமாக, அதிகப்படியான கசிவுகள், தொற்றுகள், எரிச்சலூட்டும் வாயுக்கள், மற்றும் ஒவ்வாத பொருட்கள் அல்லது அளவுக்கதிகமான தூசுகள், அல்லது புகை. மேல் மூச்சுக்குழாயில் தொற்று (URTI) ஏற்படும்போது உண்டாகும் இருமலை, இருமல் மருந்துகள் மூலம் சரி செய்வதற்கு இது பொதுவாக … Read more