சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தலைமை குறித்து ஜெயக்குமார் விளக்கம்

சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தலைமை குறித்து ஜெயக்குமார் விளக்கம்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணி குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை எப்படி அதிமுக கூட்டணி அமைந்ததோ அதுபோலவே வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமையும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணியில் யார் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார் … Read more

பதவியை ராஜினாமா செய்துவிட்டாரா பிரதமர்?

பதவியை ராஜினாமா செய்துவிட்டாரா பிரதமர்?

ஷின்சோ அபே அவர்கள் ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்த பெருமையை பெற்றவர்.  அவரது பதவி காலம் வரும் 2021ம் ஆண்டு செப்டம்பர் உடன் முடிவடைகிறது. சமீப காலங்களாக அவரது உடல்நிலை குறித்து ஊகங்கள் பரவி வருகின்றன.  கடந்த கோடை காலத்தில் அவரது உடல்நிலையில் பாதிப்பு தெரிய தொடங்கியது.  எனினும், இந்த மாதம் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றது.  வரும் … Read more

சொன்னதை செய்த சூர்யா!! மனம் குளிர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள்!!

சொன்னதை செய்த சூர்யா!! மனம் குளிர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள்!!

கொரோனா  பொது முடக்கத்தினால் திரையரங்கில் திரையிட தயாராக இருந்த படங்கள் அனைத்தும் OTT தளத்தில் வெளியிடும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர் படத்தின் தயாரிப்பாளர்கள் . முதன்முதலாக சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படமானது OTT தளத்தில் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பெரும் கோபத்தை சம்பாதித்தார் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர். இதன் விளைவாக சூர்யாவின் குடும்ப உறுப்பினர்களின் படம் இனிமேல் திரையரங்கில் திரையிடப்பட்ட என்று  தியேட்டர் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. … Read more

வெள்ளை மாளிகையில் டிரம்ப் கொரோனா வைரஸ் குறித்து ஆவேச பேச்சு

வெள்ளை மாளிகையில் டிரம்ப் கொரோனா வைரஸ் குறித்து ஆவேச பேச்சு

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் … Read more

மத்திய அமைச்சர் முன்னிலையில் ரஃபேல் விமானங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்க முடிவு. !

மத்திய அமைச்சர் முன்னிலையில் ரஃபேல் விமானங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்க முடிவு. !

ரஃபேல் ஜெட் விமானங்கள் முறையாக இந்திய விமானப்படையில் வரும் செப்டம்பர் மாதம் 10 – ஆம் தேதி சேர்க்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ.59,000 கோடி மதிப்பில் பிரான்சிடமிருந்து 36 ரபேல் ஜெட் விமானங்கள் வாங்க முடிவு செய்தது. இதனையடுத்து 5 விமானங்கள் கடந்த ஜூலை 29 ஆம் தேதி ஆம்பாலா விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ராணுவ அணிவகுப்பில் ரபேல் விமானங்கள் … Read more

முகேன் ராவ் உடன் ஜோடி சேர உள்ள சின்னத்திரை நடிகை!

முகேன் ராவ் உடன் ஜோடி சேர உள்ள சின்னத்திரை நடிகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்னும் ரியாலிட்டி ஷோ மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இந்த ஷோ 3 சீசன்களை கடந்து தற்போது நான்காவது சீசனும் தொடர உள்ளது. அதுவும் கடந்த சீசன் 3 இல் பங்குபெற்ற அனைவரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றனர் . அவ்வகையில் தர்ஷன் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று எண்ணிய நிலையில் திடீரென்று முகின்ராவ் பட்டத்தை தட்டிச்சென்றார். வெகுளியான இளைஞராக வந்து எந்த சுயநலமும் இன்றி அன்போடு பழகும் … Read more

தஞ்சையில் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சையில் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சையில் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “ஏன் இப்படி பண்ணிட்டீங்க” என்று மனைவி காத்தரியபடி கணவனிடம் கேட்க ,”எனக்கு வேற வழி தெரியலாம்மா” என்று உடம்பெல்லாம் தீயில் வெந்து கொண்டே அவர் சொன்ன பதில் அனைவரை இதயத்தையும் நடந்த செய்தது.இந்த கொரோனா ஊரடங்கு ஹோட்டல் ஓனர்கள் வாடகைக்கு குடியிருப்போரிடம் வாடகை பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது என்று தமிழக அரசும் ,கோர்ட்டும் முன்பே தெரிவித்து இருந்தது. அதே சமயம் இந்த … Read more

வாழ்த்து மழையில் நனையும் பிரபலம்!

வாழ்த்து மழையில் நனையும் பிரபலம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பிரசன்னா தனது 38வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்துடன் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். நடிகர் பிரசன்னா 2002 ஆம் ஆண்டு மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான “5 ஸ்டார்” படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பிரசன்னாவின் தந்தை திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்ததால் சிறுவயதில் இருந்து அவரது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை திருச்சியிலேயே பயின்றார். அதன்பின் சினிமாவில் கால் பதித்த பிரசன்னா மே … Read more

இன்று முதல் மூடப்படுகின்றது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இன்று முதல் மூடப்படுகின்றது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு ஊரடங்கு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் தினமும் 120 முகாம் நடத்தி அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை சேலம் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சளிப் பரிசோதனை ஏற்பட்டு அந்த முடிவுகள் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரிடை உதவி மையம் … Read more

சீனியர் சிட்டிசன்களுக்கு இவ்வளவு வரி சலுகையா?

சீனியர் சிட்டிசன்களுக்கு இவ்வளவு வரி சலுகையா?

சீனியர் சிட்டிசன் என அழைக்கப்படும் மூத்த குடிமக்கள் எனப்படும் 60-80 வயதிற்கு மேற்பட்டோருக்கு, மிக மூத்த குடிமக்கள் என்று அழைக்கப்படும் 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு கீழ்காணும் சலுகைகள் பொருந்தும். தற்போது 2020-21ஆம் ஆண்டுக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சம் எனவும் மற்றவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மட்டுமே. மிக மூத்த குடிமக்களுக்கோ ரூ.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும். மேலும் வருமான வரிச் சட்டம் பிரிவு 208இன் கீழ், ஒரு நிதியாண்டுக்கு ரூ.10,000க்கும் … Read more