ரூ.1 லட்சம் கோடி திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ! பிரதமர் மோடி !

ரூ.1 லட்சம் கோடி திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ! பிரதமர் மோடி !

விவசாயிகளுக்கு வேளாண் துறையில் உதவும் வகையில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அமைச்சரை 1 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவித் திட்டத்திற்கு ஒப்பதல் வழங்கியது. இந்நிலையில் இத்திட்டத்தை இன்று காலை 11 மணி அளவில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள்,கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மக்களின் முன்னிலையில் வீடியோ காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்.இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை துறை மந்திரி நரேந்திர தோமர் கலந்து கொள்கிறார். பிரதம மந்திரியின் விவசாய நலத்திட்டத்தின் கீழ் 8.5 கோடி … Read more

கொண்டையில் வாழைப் பூ.. உடம்பில் வாழை இலை.. வாழைத் தோப்பாகவே மாறிய அஜித்தின் ரீல் மகள்!

கொண்டையில் வாழைப் பூ.. உடம்பில் வாழை இலை.. வாழைத் தோப்பாகவே மாறிய அஜித்தின் ரீல் மகள்!

‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி அனிகா சுரேந்திரன், தற்பொழுது முன்னணி ஹிரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார்.  விசுவாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து  பட்டிதொட்டி எங்கும் இவர் பெரிதும் பேசப்பட்டார். அதன்பின் குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார் அனிகா.  தற்பொழுது நடிகை அனிகா சுரேந்திரன் ஆடைக்கு பதில் வாழையிலையை சுற்றிக்கொண்டு ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். … Read more

சிவகார்த்திகேயன் உடன் பிரபல ஹீரோயின் கஜோல் மகள் நடிக்கிறாரா? இயக்குனர் எடுத்த முடிவு?

சிவகார்த்திகேயன் உடன் பிரபல ஹீரோயின் கஜோல் மகள் நடிக்கிறாரா? இயக்குனர் எடுத்த முடிவு?

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் படத்தில், பிரபல இந்தி நடிகை கஜோலின் மகள் நடிப்பதாக வந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் அடுத்த படமான “ டாக்டர்” படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார்  இயக்கி வருகிறார். இந்த படத்தை  பிரியங்கா மோகன் கதாநாயகி நடிக்கிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சென்னையிலும் கோவாவிலும் நடைபெற்ற நிலையில்  பொதுமுடக்கம் காரணத்தினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது, ஆக்‌ஷன் காமெடி கதையை கொண்ட இந்தப் படத்துக்கு அனிருத் … Read more

லைட்டிங் Girlலாக இருட்டில் ஜொலிக்கும் மின்மினிப்பூச்சியே!! தூக்கத்தை  தொலைத்த வலைவாசிகள்!

லைட்டிங் Girlலாக இருட்டில் ஜொலிக்கும் மின்மினிப்பூச்சியே!! தூக்கத்தை  தொலைத்த வலைவாசிகள்!

கொஞ்சும்  அழகாய் கொள்ளை கொள்ளும் நடிகை ஹன்சிகா மோத்வானி. இருட்டில் பளீரென தெரியும் முகம், டிராகன் போட்டோஷூட் செய்து அசத்தி  அதனை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த லாக்டவுனில்  தனது உடலை கட்டுக்கோப்பாக உடற்பயிற்சியின் மூலம் தயாரித்து வருகிறார். அவ்வபோது விதவிதமான அங்கிள் போட்டோ எடுத்து அதன் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.  இவர் இந்தி தெலுங்கு போன்ற மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து இதுவரை 49 படங்களை வெற்றிகரமாக நடித்துள்ளார். அவரது 50 படமாக மஹா படத்தை … Read more

உடம்பு முழுவதும் சேறு பூசிக்கிட்டு நிஜ விவசாயியாகவே மாறிய பிரபல நடிகர்!! என்னா நடிப்புடா சாமி!!

உடம்பு முழுவதும் சேறு பூசிக்கிட்டு நிஜ விவசாயியாகவே மாறிய பிரபல நடிகர்!! என்னா நடிப்புடா சாமி!!

சினிமா திரை உலகில் முரட்டு காளையாக திகழும் நடிகர் சல்மான் கான்.இவருக்கு 54 வயது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனா அதுதான் உண்மை. அந்த அளவு, இளம் ஹீரோ கடும் போட்டியாக நிற்கும் ஒரே நடிகர் சல்மான் கான்.இன்டல் ஆப் டவுன் காலத்துலகொரோனா பற்றி எல்லாம் கவலைபடாம  பச்சை பசுமையாக காட்சியளிக்கும்  வயலில் உடம்பு முழுவதும் சேர பூசிக்கிட்டு ஒரு விவசாயி போல் காட்சியளிக்கிறார். நடிகர் சல்மான் கான். முற்றிலுமாக விவசாயியாகவே மாறிய அவர், தனது … Read more

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரட்டிப்பானது

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரட்டிப்பானது

தென்மேற்கு பருவமழை தொடர்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணையின் நிர்திறப்பு நேற்று 45,000 கடி அடி நீர் வந்திருந்தது. அதிகமாக மழை பெய்து வருவதால் தண்ணீர் திறப்பு இரட்டிப்பாக திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஒகேனக்கல்லில் நீர்வரத்து 45000 கன அடியிலிருந்து 90 ஆயிரம் கனஅடியாக நீர் வரத்து அதிகமாகி உள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் வரத்து 90 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வருகிறது.இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் … Read more

சித்த மருத்துவத்தால் குணமான 70வயது தந்தை: கொரோனாவிற்கான சித்தா சிகிச்சை பற்றி விளக்கும் மகன்

சித்த மருத்துவத்தால் குணமான 70வயது தந்தை: கொரோனாவிற்கான சித்தா சிகிச்சை பற்றி விளக்கும் மகன்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவருக்கு முக்கால்வாசி நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சித்த மருத்துவத்தின் மூலம் குணம் அடைந்துள்ளார். இவர் அடிப்படையில் நீரிழிவு நோயாளி ஆவார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளைப் பற்றி அவரது மகன் நரேந்திர ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் தொழிலதிபராக இருந்துவருபவர் பிரசாத் ரெட்டி. இவருக்கு 70 வயதாகியுள்ள நிலையில், கடந்த ஜூலை 28ஆம் தேதி கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. இவருக்கு முதலில் எந்த அறிகுறியும் தெரியவில்லை. 28-ம் … Read more

கோழிக்கோடு விமான விபத்தில் இறந்த பைலட் ஏற்கனவே விபத்தில் சிக்கியவராம்! அவரின் துணிகர செயல்

கோழிக்கோடு விமான விபத்தில் இறந்த பைலட் ஏற்கனவே விபத்தில் சிக்கியவராம்! அவரின் துணிகர செயல்

கேப்டன் தீபக் வசந்த் சாத்தே கோழிக்கோடு பகுதியில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பைலட். விமானததிலுள்ள லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்று புரிந்து, அவர் ஏர்போர்ட்டை 3 முறை வட்டமடித்து எல்லா பெட்ரோலையும் தீர்த்துவிட்டு, விமானத்தின் எஞ்சினை ஆப் செய்துவிட்டு ப்ளைட்டின் உடல்பாகம் தரையில் படும்படி லேண்டிங் செய்திருக்கிறார்(Belly Landing). அவர் புத்திசாலித்தனமாக செய்த இந்த காரியத்தினால் விமானம் தீப்பிடிக்கவில்லை. 18 மரணங்களுடன் இழப்பை சந்திக்க நேர்ந்தது அவரின் திறமையால் தான். இல்லை என்றால் நினைத்து … Read more

இதை செய்தால் கொரோனாவை விரட்டி விடலாம் – உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் விளக்கம்

இதை செய்தால் கொரோனாவை விரட்டி விடலாம் - உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் விளக்கம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய கொடிய நோய் ஆகும். இதனால் உலகம் முழுவதும்  இதன் பாதிப்பு  அதிகமானது. தற்போது உலகம் முழுவதும் வைரசால் மிரண்டுள்ளது. கொரோனா வைரசை விரட்டுவதற்கு உலகம் முழுவதும் போராடி வருகிறது. இந்நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் பல நாடுகள் திணறி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோசு அதானோம் காணொலி காட்சி மூலம் பேசியுள்ளார். … Read more

இங்கிலாந்து அபாரம்! தோல்வியை நோக்கி சென்ற அணியை வெற்றி பெற செய்த கிறிஸ் வோக்ஸ் – ஜோஸ் பட்லர் ஜோடி

இங்கிலாந்து அபாரம்! தோல்வியை நோக்கி சென்ற அணியை வெற்றி பெற செய்த கிறிஸ் வோக்ஸ் - ஜோஸ் பட்லர் ஜோடி

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. இதில் 2 … Read more