ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை தொடர்புகொள்ளுங்கள்!!

Do you want to complain about the ration shop?? Contact this number immediately!!

ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை தொடர்புகொள்ளுங்கள்!! ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும், உணவு பொருள்களை அரசானது விநியோகித்து கொண்டு உள்ளது. தரம் உள்ள பொருள்களுக்கு பாதுக்காப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் கள்ளச் சந்தையில் விற்பது குற்றமாகும். மேலும் கடத்தல் தொடர்பான நிகழ்வுகள் மறைமுகமாக ஆங்காங்கே நடந்தே உள்ளன.மாவட்ட தோறும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசு உரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளி மாநிலங்களில் … Read more

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற வேண்டுமா?? இதோ வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

Torn currency notes, change in bank, Coimbatore, notification issued by the bank

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற வேண்டுமா?? இதோ வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! நம் அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கு  பொருளாதார பிரச்சனையை தீர்க்கும் வகையில் பணமானது அவசியமாக உள்ளது. ‘பழைய கிழிந்த கிழியாத’ ரூபாய் தாள்களையும்  எப்போது கீழியப்போகிறது என்ற வடிவில் உள்ள நோட்டுக்களையும் soiled note என்று அழைப்பார்கள். நேரடியாக வங்கிக்கு சென்று மாற்றி கொண்டால் அதற்கு பதிலாக வேறு ரூபாய்களை மாற்றிக்கொள்ளலாம். ஓரம் கிழிந்து இருந்தாலோ அல்லது ஒட்டி இருந்தாலோ நான்கு இடத்தில் கிழிந்து … Read more

மதுபானம் தொடர்பான புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை அழையுங்கள்!! 

Do you want to file a liquor related complaint? Call this number immediately!!

மதுபானம் தொடர்பான புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை அழையுங்கள்!! விழுப்புரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் அதிகரித்து வரும் தொடர் கள்ளச்சாராய சம்பவத்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் காவல்துறையின் வாயிலாக ‘சாராய ஒழிப்பு’ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 14  மற்றும் 2௦ தேதிகளில் கள்ளச்சாராயம் குறித்து  தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. அவ்வாறு கண்காணிக்க பட்டதில்  2 நாட்களில் 116 கள்ளச்சாரயா விற்பனை வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் சாராய வியாபாரிகளை … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் டமாக்கா ஆப்பர்!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Double Damaka Offer for Ration Card Holders!! Sudden announcement issued by the government!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் டமாக்கா ஆப்பர்!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! ஹரியானா மாநில அரசானது நடப்பு மாதத்தில் அதாவது 2 மாதங்களுக்கு மட்டும் மாற்று தேதிகளில் ரேஷன் பொருள்களை மலிவு விலையில் உள்ள தானிய கடையிலிருந்து கோதுமை, சர்க்கரை, அரிசியை, விநியோகிக்க செய்வதாக முடிவு எடுத்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்த கணக்கிட்டின்படி 31 லட்சத்து 87 ஆயிரத்து 107  குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகிக்க அம்மாநில அரசானது உறுதி செய்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான விநியோக பொருள்களை டிப்போக்கள் வழியாக … Read more

இந்த எழுத்துக்கள் இனி அரசு வாகனங்களில் இருந்தால் கடும் அபராதம்!! போக்குவரத்து துறை எச்சரிக்கை!!

Heavy fine if these writings are found on government vehicles!! Traffic department alert!!

இந்த எழுத்துக்கள் இனி அரசு வாகனங்களில் இருந்தால் கடும் அபராதம்!! போக்குவரத்து துறை எச்சரிக்கை!! போக்குவரத்து துறையானது அரசு வாகனங்களில் ‘அ’, ‘ஜி’ எழுத்துக்கள் குறிப்பிடுவதை நீக்குதல் தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அரசு துறை அதிகாரிகளுக்கும் அந்த துறையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறது.தமிழகத்தில் ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளின் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் எல்லோருக்கும் ஒரே நிபந்தனையின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வாகன கூட்ட நெரிசல்களுக்கும், இடையில் எதிர்ப்பாரத விபத்துக்களில் ஏற்படும் … Read more

இவர்களின் ரேஷன்கார்டு ரத்து!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!!

Cancel their ration card!! Sudden announcement!!

இவர்களின் ரேஷன்கார்டு ரத்து!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!! நியாயவிலைக்கடைகள் மூலம் இலவச பொருட்கள்  பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டிய சூழல் கட்டாயமயமாக்கப்பட்டுள்ளது.  சம்மந்தப்பட்ட நபர் கண்டறியப்பட்டால் போலி அட்டைதாரர்கள்  ரத்து செய்யப்படுவார்கள்.  அரசு வித்திட்ட நலன்களை மீறினாலோ  சட்டதிட்டங்களுக்கு உட்படுத்தமையோ இருக்கும் பொழுது அக்குடும்பத்தின் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க நேரும். தமிழ்நாட்டில் உள்ள சராசரி குடிமைவால் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பயன்படும் வகையில் அரசானது நியாயவிலைக்கடைகள் மூலம் இந்த … Read more

“தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு தடை விதிக்கக் காரணம் என்ன? அரசுகளுக்கு அதிரடி நோட்டீஸ்!!

What was the reason behind the ban on "The Kerala Story"? Action notice to governments!!

“தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு தடை விதிக்கக் காரணம் என்ன? அரசுகளுக்கு அதிரடி நோட்டீஸ்!! தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகள் தடை விதித்துள்ளது, இந்த தடையை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்பொழுது கூறிய நீதிபதிகள் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாடு முழுவதும் திரையிடப்படுகிறது. அனைத்து வகையான மக்கள் வாழும் நாட்டில் … Read more

வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3 லட்சம் மாயம்!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Rs. 3 lakh in bank account fraud! Chennai High Court action order!

வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3 லட்சம் மாயம்!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! திருச்சியில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி பவித்ரா. இவர் கொரோனா காலத்தில் பணியாற்றி சம்பளம் ரூ.3 லட்சத்தை தன்னுடைய வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ளார், இதனுடன் சேர்த்து பே.டி.எம். செயலியின் மூலம் வங்கி கணக்கை இணைத்துள்ளார். மாணவி பவித்ராவின் தனியார் வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.3 லட்சம் மாயமாகியுள்ளது. அதிர்ச்சியடைந்த மாணவி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். மாணவியின் பணத்தை … Read more

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!!

Today's Petrol and Diesel Price Status in Tamil Nadu!!

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!! இந்தியாவில் பெரும்பாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் தான் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதன்படி, தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலையை பார்ப்போம்: தமிழகத்தில் நேற்றைய பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.102.63 பைசா எனவும், இன்றைய பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, நேற்றைய விலையான ஒரு லிட்டர் ரூ.102.63 பைசா … Read more

முதலமைச்சரின் நெருங்கிய ஐஏஎஸ் மாற்றமா? இவர்தான் அடுத்த ஐஏஎஸ் கோட்டை வட்டரங்கள் தகவல்!!

Is the Chief Minister's closest IAS replacement? This is the next IAS Fort Circles Information!!

முதலமைச்சரின் நெருங்கிய ஐஏஎஸ் மாற்றமா? இவர்தான் அடுத்த ஐஏஎஸ் கோட்டை வட்டரங்கள் தகவல்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய தனி செயலாளர் தான் உதயச்சந்திரன் இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகனுக்கு மிகவும் நெருங்கியவர் ஆவார். தமிழக அரசின் பல பதவிகளில் அங்கம் வகித்தவர் தான் முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன், குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் டி.என்.பி.எஸ்,சி யில் பல மாற்றங்களை கொண்டு வந்த பெருமைக்குரியவர், மேலும் நேர்மையாளர் என்று பெயர் பெற்றவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சி … Read more