டென்மார்க்கில் நடக்கும் தாமஸ் பேட்மிண்டன்

டென்மார்க்கில் நடக்கும் தாமஸ் பேட்மிண்டன்

16 அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான தாமஸ் மற்றும் பெண்களுக்கான  உபேர் போட்டிகள் ஏற்கனவே இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டதால் தற்போது டென்மார்க்கில் அக்டோபர் 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று குலுக்கல் மூலம் முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் எளிதான பிரிவில் இடம் பிடித்துள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். … Read more

காவு வாங்கும் கரோனா வைரஸ்! எதிர்க்கட்சித் தலைவரையும் விட்டுவைக்கவில்லை

காவு வாங்கும் கரோனா வைரஸ்! எதிர்க்கட்சித் தலைவரையும் விட்டுவைக்கவில்லை

நாளுக்கு நாள் நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனால் நாட்டில் உள்ள அனைவருக்கும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இது மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், கரோனா தடுப்பு பணியாளர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பாமர மக்கள் என அனைவரையும் எந்த பேதமும் பார்க்காமல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.   இந்த நிலையில் கர்நாடக மாநிலம் முன்னாள் முதலமைச்சராக இருந்த, தற்போது எதிர்க்கட்சி நிலையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவுக்கு கரோனா … Read more

பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் பேசிய மு.க.ஸ்டாலின்! கூட்டணி குறித்து பேசப்பட்டதா?

பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் பேசிய மு.க.ஸ்டாலின்! கூட்டணி குறித்து பேசப்பட்டதா?

பிரதமர் மோடியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசியின் வாயிலாக பேசியது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதுகலை மருத்துவ படிப்பில் ஓபிசி வகுப்பினர்க்கு இட ஒதிக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக,பாமக,திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி வகுப்பினர்க்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும்.இட ஒதிக்கீடு … Read more

வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

இந்திய கிரிக்கெட் வாரியம் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிற்சி முகாமில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்பாக பயிற்சியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ‘ஆன்-லைன்’ மூலம் ஒப்புதல் படிவத்தில் கையொப்பமிட வேண்டும். அதாவது பயிற்சியின் போது கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள நேரிட்டால் அதனால் ஏற்படும் இன்னல்களுக்கு தாங்களே பொறுப்பு என்பதை ஏற்க சம்மதம் தெரிவிக்க … Read more

இறந்த பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு?

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் சூட்கேசில் இருந்து பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பெண்ணின் அடையாளங்களை போலீஸ் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வெளியீட்டு இந்த பெண்ணை தெரிந்தவர்கள் காவலர்களிடம் தகவல் அளிக்கலாம் என்று கூறப்பட்டது. இன்னிலையில் அலிகரையைச் சேர்ந்த தாய் ஒருவர் சூட்கேசில் இருப்பது தனது மகள் என்றும் இவர் பெயர் வாரிசா என்றும் கணவன் மற்றும் மாமியாரின் கொடுமையால் கடந்த 24-ஆம் தேதி அவர் காணாமல் போனதாகவும் கூறி அடையாளம் காட்டினார். தாய் அளித்த புகாரின் அடிப்படையில் மாமியாரும் … Read more

கடுமையான ஊழல் புகார்களால் நாட்டைவிட்டே ஓடிய மன்னர்: மக்கள் பேரதிர்ச்சி!

கடுமையான ஊழல் புகார்களால் நாட்டைவிட்டே ஓடிய மன்னர்: மக்கள் பேரதிர்ச்சி!

ஊழல் செய்தார் என கடுமையான குற்றச்சாட்டுக்கள், புகார்கள் எழுந்ததால், மன்னர் நாட்டைவிட்டே வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   ஸ்பெயின் நாட்டின் முன்னாள் மன்னரான யுவான் மீது கார்லோஸ் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது, இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.   ஸ்பெயின் நாட்டில் இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் யுவான் கார்லோஸ் அங்கு மக்கள் செல்வாக்கு மிக்கவர். மக்களின் நன்மதிப்பை பெற்றவராவார். இதனால் அவர் நாட்டை … Read more

தங்கள் புதிய தலைவிக்கு பட்டையைக் கிளப்பும்படி பிறந்தநாள் கொண்டாடிய தளபதி ரசிகர்கள்!! என்ன ஆச்சரியம்?

தங்கள் புதிய தலைவிக்கு பட்டையைக் கிளப்பும்படி பிறந்தநாள் கொண்டாடிய தளபதி ரசிகர்கள்!! என்ன ஆச்சரியம்?

மாஸ்டர்  படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகன் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர்பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனின் மகளான இவர், மலையாள திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.  பாலிவுட்டில் முதல் படத்திலேயே துல்கர் சல்மானுக்கு ஜோடியாக  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர், கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் மாளவிகா மோகனன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். … Read more

3வேடத்தில் சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தின் மிரளவிடும் ட்ரெயிலர் ரிலீஸ்!

3வேடத்தில் சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தின் மிரளவிடும் ட்ரெயிலர் ரிலீஸ்!

சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழும் சந்தானம் தனது இயல்பான நகைச்சுவையால் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் குணம் உடையவர்.   தற்பொழுது சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் 3 வேடங்களில் நடிக்கும் சந்தானம், மன்னர் வேடத்திலும் வருகிறார். கொரோனா ஊரடங்குக்கு முன்பே இதன் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் தற்போது ரிலீசுக்கு தயராக உள்ளது. பாகுபலி படத்தின் சில சீரியஸான காட்சிகளையும் வசனங்களையும் காமெடியாக ஃபாலோ செய்துள்ளனர். அதாவது … Read more

சக்திவாய்ந்த தடுப்பூசி இந்தியா உருவாக்கும்

சக்திவாய்ந்த தடுப்பூசி இந்தியா உருவாக்கும்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. அனைத்து நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.  சுகாதார அமைப்பின் அவசரகால சுகாதார திட்ட செயல் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரயான் பேட்டி அளித்தபோது, இந்த வைரஸ் உலகத்திற்கே கேடு விளைவித்து வருகிறது தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் மிகவும் சக்திவாய்ந்த தடுப்பூசி இந்தியா உருவாக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது என இந்தியாவை புகழ்ந்துள்ளார். சர்வதேச அளவில் இந்தியா முக்கிய … Read more

கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை குறைவாக கூறும் ஈரான் சுகாதாரத்துறை

கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை குறைவாக கூறும் ஈரான் சுகாதாரத்துறை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்  ஈரானிலும் தற்போது பெரும் விளைவை ஈரானில் ஏற்படுத்தி வருகிறது அங்கு மருத்துவ வசதி பெரிய அளவில் இல்லாததே காரணமாகும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை என்ன என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்தன. அந்த நாட்டில் சுகாதாரத்துறையால் வெளியிடப்படும் செய்தி உண்மைத்தன்மை இல்லை என்று பிபிசி செய்திநிறுவனம் கூறியுள்ளது. உதாரணமாக ஆயிரம் பேர் பாதிக்கபட்டால் 500க்கும் குறைவாகவே ஈரான் அரசு … Read more