குழந்தைகளை நாய் பூனை போன்ற வீட்டு விலங்குகள் கடித்தால் தடுப்பூசி அவசியமா:? மிக முக்கியமான பதிவு!

குழந்தைகளை நாய் பூனை போன்ற வீட்டு விலங்குகள் கடித்தால் தடுப்பூசி அவசியமா:? மிக முக்கியமான பதிவு!

குழந்தைகளை நாய் பூனை போன்ற வீட்டு விலங்குகள் கடித்தால் தடுப்பூசி அவசியமா:? மிக முக்கியமான பதிவு! பெரும்பாலான வீடுகளில் நாம் நாய் பூனை போன்ற செல்ல பிராணிகளை வீட்டில் வளர்த்து வருகின்றோம்.அதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் நமது சின்னஞ்சிறு குழந்தைகளை நாய் பூனைகளோடு சகஜமாக விளையாட விடுகிறோம். ஆனால் எதிர்பாராத விதமாக நம் குழந்தைகளை, செல்லப்பிராணிகள் கடித்து விட்டாலோ அல்லது நகங்களில் பூரி விட்டாலோ தடுப்பூசி அவசியமா இல்லையா என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்? ஆம் … Read more

மீண்டும் வெளியான சிசிடிவி காட்சிகள்:! ஸ்ரீமதி இறப்பில் நீட்டிக்கும் மர்மம்!!

மீண்டும் வெளியான சிசிடிவி காட்சிகள்:! ஸ்ரீமதி இறப்பில் நீட்டிக்கும் மர்மம்!!

மீண்டும் வெளியான சிசிடிவி காட்சிகள்:! ஸ்ரீமதி இறப்பில் நீட்டிக்கும் மர்மம்!! கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் இவருடைய மகள் ஸ்ரீமதி 17 வயது மதிக்கத்தக்க இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் இயங்கி வரும் சக்தி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.இதற்கு நடுவே கடந்த 13ஆம் தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளியின் நிர்வாக தரப்பிலிருந்து … Read more

ஆபத்துக்கள் நிறைந்திருக்கும் ஆன்டிபயாட்டிகள்:! பெற்றோர்களே அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!!

ஆபத்துக்கள் நிறைந்திருக்கும் ஆன்டிபயாட்டிகள்:! பெற்றோர்களே அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!! பொதுவாகவே சிறிய குழந்தைகளின் சளி காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு ஆன்டிபயாட்டிகள் மருத்துவர்களால் கொடுக்கப்படுகின்றது.ஆனால் உண்மையாகவே இந்த ஆண்டிபயாட்டிகள் எப்படி வேலை செய்கின்றது? குழந்தைகளுக்கு கொடுக்கலாமா ? வேண்டாமா? என்பதனை தெரிந்து கொண்டு கொடுங்கள்!! ஆன்ட்டிபயாட்டிகள் எப்படி வேலை செய்கின்றது என்பதனை முதலில் பார்த்து விடலாம்!! ஆன்ட்டிபயாட்டிகள் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ஒரு மருந்தாகும். பாக்டீரியாவால் ஏற்பட்ட தொற்றுக்கு நம் ஆன்டிபயாட்டிகளை கொடுக்கும் பொழுது,நோயை உருவாக்கிய பாக்டீரியாவை அழித்து … Read more

நின்று கொண்டிருந்தவர் மீது பைக் மோதி விபத்து:! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்!!

நின்று கொண்டிருந்தவர் மீது பைக் மோதி விபத்து:! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்!!

நின்று கொண்டிருந்தவர் மீது பைக் மோதி விபத்து:! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்!! தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியை சேர்ந்தவர் அழகுராஜா என்பவர்.இவர் சென்று கொண்டிருந்த சாலையின் ஓரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தனது உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த அபினேஷ் என்னும் 19 வயது இளைஞர்,நின்று கொண்டிருந்தவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அழகுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனிசெட்டிபட்டி … Read more

விரைவில் வரவிருக்கும் ஆவின் குடிநீர் பாட்டில்:!! பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை அச்சடிக்க ஆலோசனை!

விரைவில் வரவிருக்கும் ஆவின் குடிநீர் பாட்டில்:!! பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை அச்சடிக்க ஆலோசனை!

விரைவில் வரவிருக்கும் ஆவின் குடிநீர் பாட்டில்:!! பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை அச்சடிக்க ஆலோசனை! விரைவில் ஆவின் நிறுவனத்திலிருந்து ஆவின் குடிநீர் பாட்டில் விற்பனை செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பால்வளத் துறை அமைச்சர் கூறியதவாறு: தனியார் நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் தண்ணீர் பாட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும்,இதனால் குறைந்த விலையில் மக்களுக்கு தண்ணீர் பாட்டில் கிடைக்கும் வகையில் ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டல் விற்பனை செய்யும் … Read more

இரயில்வே துறையில் வேலை:! 64 லட்சம் ரூபாய் பணமோசடி!! கதறும் பெண்மணி!!

இரயில்வே துறையில் வேலை:! 64 லட்சம் ரூபாய் பணமோசடி!! கதறும் பெண்மணி!!

இரயில்வே துறையில் வேலை:! 64 லட்சம் பணமோசடி!! கதறும் பெண்மணி!! வேலை வாங்கி தருவதாக கூறி 64 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜமுனா என்னும் பெண்மணி.கணவனை இழந்த பெண்மணியான இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.இவரது மகனின் பள்ளி தோழன் ஒருவர் பணம் கொடுத்தால் இரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஜமுனாவிடம் கூறியுள்ளார்.இதனை நம்பி தனது மருமகனுக்கு ரயில்வே துறையில் … Read more

காதலியை கடத்தல் கும்பல் கொண்டு கடத்திய காதலன்:!! அதிரவைக்கும் காரணம்!!

காதலியை கடத்தல் கும்பல் கொண்டு கடத்திய காதலன்:!! அதிரவைக்கும் காரணம்!!

காதலியை கடத்தல் கும்பல் கொண்டு கடத்திய காதலன்:!! அதிரவைக்கும் காரணம்!! மயிலாடுதுறையில் தான் காதலித்த பெண்ணை பயங்கர ஆயுதங்களுடன் கடத்தல் கும்பலை கொண்டு கடத்திய காதலன்! மயிலாடுதுறை கஞ்சமேட்டுத் தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்.இவர் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் மயிலம்மன் நகரில் பாட்டி வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரை விக்னேஸ்வரன் காதலித்து வந்துள்ளார்.பின்பு இவரின் நடவடிக்கை பிடிக்காமல் அப்பெண் விக்னேஸ்வரனை விட்டு விலகியுள்ளார்.இதன் காரணமாக விக்னேஸ்வரன் அப்பெண்ணிடம் தகராறியில் ஈடுபட்டுள்ளார்.இதனைக் … Read more

டீசலை சேகரிக்க குவிந்த மக்கள்:! திடீரென லாரி வெடித்து 9 பேர் பலி!!

டீசலை சேகரிக்க குவிந்த மக்கள்:! திடீரென லாரி வெடித்து 9 பேர் பலி!!

டீசலை சேகரிக்க குவிந்த மக்கள்:! திடீரென லாரி வெடித்து 9 பேர் பலி!! டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்ததில் 9 பேர் பலி 70-ற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி! ஆப்பிரிக்காவில் லிபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பென்ட் பய்யா நகரில் டீசலை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென்று அந்த டேங்கர் லாரியானது ரோட்டில் கவிழ்ந்தது. பிறகு டேங்கர் லாரியில் இருந்த டீசல் அனைத்தும் வெளியே கொட்டியது. ரோட்டில் … Read more

ஆயுளை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஓர் காய் போதும்:!!

ஆயுளை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஓர் காய் போதும்:!!

ஆயுளை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஓர் கனி போதும்:!! இயற்கை கொடுத்த ஓர் வர பிரசாதம் என்றால் அதை நெல்லிக்கனியை மறுக்காமல் கூறலாம்.ஏனெனில் நெல்லிக்கனியில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இரண்டு வகையான நெல்லிக்கனிகள் உள்ளன.அதில் மலை நெல்லிக்காய் அல்லது காட்டு நெல்லிக்காய் என்றழைக்கப்படும் நெல்லிக்கனியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த அற்புதமான நெல்லிக்கனியை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால்,முதுமையை குறைத்து ஆயுளை அதிகரிக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?அது மட்டுமின்றி இந்த ஒரு … Read more

இனி மூல நோய்க்கு குட்பாய்:! இந்த இலைச்சாற்றை 3 நாட்கள் குடித்தால் போதும்!! அனுபவ உண்மை!!

இனி மூல நோய்க்கு குட்பாய்:! இந்த இலைச்சாற்றை 3 நாட்கள் குடித்தால் போதும்!! அனுபவ உண்மை!!

இனி மூல நோய்க்கு குட்பாய்:! இந்த இலைச்சாற்றை 3 நாட்கள் குடித்தால் போதும்!! அனுபவ உண்மை!! நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் பலரும் மூல நோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். அதிலும் சிலர் இந்த பிரச்சனைக்கு பல மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகளை எடுத்தாலும் இதற்கு தீர்வு கிடைப்பதில்லை. 3 to 5 நாட்களில் இந்த பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வர துத்தி இலை சாற்றை குடித்தாலே போதும். இந்த துத்தி … Read more