சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி!

Additional restrictions for Salem district schools! District Collector's Action!

சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி! கொரோனா தொற்றமானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் குழந்தைகளை பாதிக்காதவாறு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.மாணவர், மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் கற்பிக்கப்பட்டு வந்தது.தேர்தல் நடத்தப்பட்டால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்பதால் அனைவருக்கும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.இவ்வாறு ஆல்பாஸ் செய்வதினால் மாணவர்கள் படிப்பு வீணாகிறது என பெற்றோர் தரப்பினர் கூறி வருகின்றனர் இந்நிலையில் … Read more

இனி மெட்ரோ ரயில்கள் இந்த நேரத்தில் தான் இயங்கும்! நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

Metro trains are no longer running at this time! Information posted by Admin!

இனி மெட்ரோ ரயில்கள் இந்த நேரத்தில் தான் இயங்கும்! நிர்வாகம் வெளியிட்ட தகவல்! கொரானா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டு காலமாக மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.ஆறு மாத காலம் ஊரடங்கும் அடுத்த ஆறு மாத காலம் தளர்வுகளற்ற ஊரடங்கும் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர்.தற்பொழுது திமுக ஆட்சி அமைத்த பிறகு இரண்டாம் அலை தொற்று பாதிப்பு மிகவும் மோசமாக காணப்பட்டது.அதன் தாக்கம் பல உயிர்களை இழக்க நேரிட்டது.மக்கள் மருத்துவ வசதிகளின்றி பெருமளவு சிரமப்பட்டனர்.அப்பொழுது தமிழக அரசு மீண்டும் … Read more

சிறுவனுக்கு எமனான தெரு நாய்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

What a street dog for a boy! Heartbreaking incident!

சிறுவனுக்கு எமனான தெரு நாய்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்! தற்பொழுது தமிழக அரசு புதிய திட்டமாக கால்நடை வளர்ப்பவர்கள் அனைவரும் வரி கட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.அந்தவகையில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் ,மாடு போன்ற அனைத்துக்கும் 10 முதல் 50 வரை வரி பணம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு வெறி நாய் கடித்ததில் இளைஞர் ஒருவர் சேலம் அருகே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது அதேபோல ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னையை … Read more

வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி! தமிழக அரசின் அடுத்த அப்டேட்!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி! தமிழக அரசின் அடுத்த அப்டேட்! கொரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது.குறிப்பாக திமுக ஆட்சி அமர்த்திய பிறகு ஒரு மாத காலத்துக்குள்ளேயே கொரோனவின் இரண்டாவது அலை அதிக அளவு தீவிரமடைந்தது.அப்பொழுது மக்கள் மருத்துவமனைகள் இன்றியும்,தடுப்பூசிகள் இன்றியும், ஆக்சிஜன் இன்றியும், பெருமளவு பாதிக்கப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.தற்போது மூன்றாவது அலை வரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர். மூன்றாவது அலையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் … Read more

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 58 செலுத்தி  ரூ. 3000 பெற்றுக்கொள்ளலாம்!

Jackpot to score for farmers! Pay Rs 58 per month. 3000 can be obtained!

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 58 செலுத்தி  ரூ. 3000 பெற்றுக்கொள்ளலாம்! தற்போதைய மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறது.அந்த வகையில் தமிழ்நாட்டில் முதன்முதலாக வேளாண் என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மத்திய அரசின் கிசன் மந்தன் யோஜன திட்டத்தின் மூலம் விவசாயிகள் மாதம்தோறும் தங்களது ஓய்வு காலத்தில் 3 ஆயிரம் வரை பென்ஷன் பெற்று கொள்ளலாம்.ஆனால் விவசாயிகள் சிலர் இதனைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுகின்றனர் … Read more

தமிழக அரசின் அடுத்த நல உதவி! இவர்களுக்கெல்லாம் மீண்டும் 14 மளிகை பொருட்கள் ப்ரீ!

Tamil Nadu government's next welfare assistance! 14 Groceries Again Free!

தமிழக அரசின் அடுத்த நல உதவி! இவர்களுக்கெல்லாம் மீண்டும் 14 மளிகை  பொருட்கள் ப்ரீ! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனதுகூட்டணி கட்சிகளுடன் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.அதனை தொடர்ந்து மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.திமுக ஆட்சி அமர்த்திய ஒரு மாதத்திற்குள்ளேயே கொரோனாவின் இரண்டாவது அலை தமிழ்நாட்டில் தீவிரமாக பரவத்தொடங்கியது.தமிழக அரசானது அந்த சூழலில் முன்னேற்பாடுகள் ஏதும் செய்து வைக்கவில்லை.அதனால் மக்கள் ஆக்சிஜன் இன்றியும் மருத்துவமனைகள் இன்றியும் பெருமளவு அவதிக்குள்ளாகினர். இவற்றைக் … Read more

மக்களே உங்கள் கவனத்திற்கு! இந்த தினங்களில் வங்கிகள் விடுமுறை!

Banks Holidays These Days! Attention people!

 மக்களே உங்கள் கவனத்திற்கு! இந்த தினங்களில் வங்கிகள் விடுமுறை! மாதம்தோறும் ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்களை கணித்து அனைத்து வங்கிகளுக்கும் ஒப்படைத்து விடுகிறது. அந்த வகையில் வங்கிகளும் விடுமுறை நாட்களிளை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்து விடுகின்றனர். ஏனென்றால் வங்கி விடுமுறை நாளன்று மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் செய்ய இயலாத காரணத்தினால் முன்கூட்டியே மக்களுக்கு அதனை பற்றி தெரிய படுத்துகின்றனர்.அந்த வகையில் ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 15 நாட்களாக விடுமுறை தினத்தை அறிவித்திருந்தது. தற்போது … Read more

சாமியாடியவரையே தெய்வமே காப்பாற்ற மறந்த பரிதாபம்! சம்பவ இடத்திலேயே உயிரைத் துறந்த பக்தர்!

It is a pity that the gods forgot to save the Samiyadi! Devotee who died on the spot!

சாமியாடியவரையே தெய்வமே காப்பாற்ற மறந்த பரிதாபம்! சம்பவ இடத்திலேயே உயிரைத் துறந்த பக்தர்! கடந்த மாதம் ஆடி என்பதால் பல கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்று காணப்படும்.ஏனென்றால் ஆடி மாதம் என்றாலே அம்மன்களுக்கான மாதம் என்றும் ஒரு பக்கம் கூறுவர்.பல கோவில்களில் ஆடி மாதம் பண்டிகை அன்று பூஜைகள் மிகவும் சிறப்புடன் நடாத்தப் படும். அவ்வாறு நடைபெறும் பண்டிகைகளில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் சாமி குத்தம் என்று கூறுவதும் நமது ஊரில் வழக்கமே.அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் … Read more

எங்களுக்கு இனி எண்டு கார்டே இல்லை! அடுத்த எய்ம் பாரிஸ் ஒலிம்பிக் தான்!

We don't have eight cards anymore! Next up is the Paris Olympics!

எங்களுக்கு இனி எண்டு கார்டே இல்லை! அடுத்த எய்ம் பாரிஸ் ஒலிம்பிக் தான்! தற்பொழுது இந்தியா, ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பல தங்கம் வெள்ளி வெண்கலம் போன்ற பதக்கங்களை வென்று குவித்தது. தடகள போட்டியில் கலந்து கொண்ட நிரஜ் சோப்ராவுக்கும் அதிக பாராட்டுகள் கிடைத்தது. ஏனென்றால் சென்ற வீரர்களின் இவர் ஒருவரே இந்தியாவிற்கு தங்க பதக்கத்தை வாங்கிக்கொடுத்தார். மேலும் பிவி சிந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை பெற்றார் அதேபோல குத்துச்சண்டையில் உம் மூன்றாவது இடத்தைப் … Read more

புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு கட்டணமில்லா பேருந்து! சமயோகித புத்தியினால் அசத்திய பெண்கள்!

Free bus from Pudukkottai to Trichy! Unreal women with a cohesive mind!

புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு கட்டணமில்லா பேருந்து! சமயோகித புத்தியினால் அசத்திய பெண்கள்! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு அறிக்கைகளை தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கூறியது. அதேபோல அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவி வந்தது.இதில் திமுக அதிக இடங்களை பெற்று தமிழகத்தில் ஆட்சி பெற்றது.மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக அரியணை ஏறிய போது ஐந்து திட்டங்களில் கையெழுத்திட்டார்.அதில் ஒன்றுதான் பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணம். இதனால் நகரத்தில் வேலைக்கு … Read more